10.12.2025 புதன்கிழமை அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்
அரியலூர்: மாலை 6 மணி * இடம்: எழில்டயர்ஸ் வளாகம்-ஜெயங்கொண்டம். *தலைமை: தஞ்சை. இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), இரத்தின.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) *நோக்க…
பாபர் மசூதியை இடித்த நாள் வீர தினமா? இந்திய இராணுவத்தின் வீர தினத்தை அபகரிக்கப் பார்த்த ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு!
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-அய் வீர தினமாகக் (சவுர்ய திவாஸ்) கொண்டாடச் சொல்லி ராஜஸ்தானை ஆளும் பாரதிய ஜனதா அரசு உத்தரவிட்டது. இந்திய கலாச்சாரப் பெருமை ராமர் கோயில் இயக்கம் போன்ற தலைப்புகளில் கலைப் போட்டிகள், ஓவியம்…
750 வார்ப்பட நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கிறது தமிழ்நாடு அரசு
கோவை, டிச. 8- பல்வேறு வகையான வாகனங்கள், இயந்திரங்களுக்கு அடிப்படை அதன் உதிரிப் பாகங்கள். இந்த உதிரிப் பாகங்கள் வார்ப்பட முறையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஒட்டுமொத்த உற்பத்தித் தொழில் துறையும் வார்ப்பட உற்பத்தி நிறுவனங்களை நம்பியே உள்ளன. உலோகத்தை உருக்கி, உதிரிப்…
மதுரைக்கு ஆறு புதிய திட்டங்கள்! அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை, டிச. 8-– மதுரை, உத்தங்குடி கலைஞர் திடலில் நேற்று (7.12.2025) நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி உரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
பெரியார் விடுக்கும் வினா! (1834)
மனித அறிவின் சுபாவ அனுபவத்தைக் கொண்டும், ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்கு வழியைக் கண்டுபிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயாசையைக் குறைத்துக் கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவக் குணங்களுமே கூட இயந்திரங்களைக் கண்டுபிடித்துக் கையாண்டுதான் தீரும்…
வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலையர் நூறாவது நாள் விழா
வெட்டிக்காடு, டிச. 8- பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இந்த கல்வியாண்டிற் கான (2025-2026) மழலையர் நூறாவது நாள் விழா கொண்டாட்டம் அனைத்து பெற்றோர்களையும் வரவழைத்து சரியாக 28.11.2025 அன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியது. விழாவில் மழலையர் பிரிவு யு.கே.ஜி.…
நூலிழையில் தப்பிய தமிழ்நாடு இரு பெரும் புயல்களால் பேரழிவு! பறிபோன 1700 உயிர்கள்
சென்னை, டிச.8- கடந்த ஒரு வாரத்தில் ‘டிட்வா’, ‘சென்யார்’ ஆகிய இரு புயல்களால் பல தெற்கு ஆசிய நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் புயல்கள் காரணமாக இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் மிக மோசமான ஒரு…
அதிர்ச்சித் தகவல் ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் 22 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் அமைச்சர் அய்.பெரியசாமி குற்றச்சாட்டு
திண்டுக்கல், டிச. 8- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் 22,000 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அய்.பெரியசாமி தெரிவித்தார். அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாளையொட்டி, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அவரது படத்துக்கு மாலை அணிவித்த அமைச்சர் அய்.பெரியசாமி செய்தியாளர்களிடம்…
பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் சாதனை
14.11.2025 அன்று மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி 30 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கு பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு, மூன்று என இறுதியில் ஒன்பது மூன்றாவது…
