இஸ்ரேல் – பாலஸ்தீன போர் முடிவுக்கு வந்தது இருதரப்பு பணயக் கைதிகளும் விடுவிப்பு அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது
டெல் அவிவ், அக். 14- 2 ஆண்டுகளாக நீடித்த போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இஸ்ரேல்-காசா தரப்பில் சிறை வைக்கப்பட்டிருந்த பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து இஸ்ரேல்-காசா அமைதி ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது. இஸ்ரேல்-காசா போர் காசாவை நிர்வகித்து வரும்…
இந்திய தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு – ஆதிக்க ஸநாதன ஆணவ முகத்தின் வெளிப்பாடே!- வீ. குமரேசன்
அண்மையில் ஒரு பயிற்சிப் பட்டறையில் பேசியபின் பயிற்சியாளர்களில் ஒருவர் எழுந்து வினா எழுப்பினார். அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகளாகிறது! இதுவரை ஏற்பட்ட சாதனைகளுள் முக்கியமானது எது? நடைமுறைக்கு சவாலாக இருப்பது எது? சாதனை, சவால் இரண்டிற்கும் சேர்த்து 2025…
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமைப்பு ரீதியாக சிதைக்கப்பட்டுவிட்டது மல்லிகார்ஜுன கார்கே கருத்து
புதுடில்லி, அக் 14- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மோடி அரசு சிதைத்து விட்டது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 12.10.2025 அன்று கார்கே வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தளப்பதிவில், '20 ஆண்டுகளுக்கு முன், டாக்டர் மன்மோகன் சிங்…
அய்.டி. தொழிலாளர்கள் மீதான ஈவிரக்கமற்ற கார்ப்பரேட் தாக்குதல் ஒரே காலாண்டில் 38,000 ஊழியர்களை வெளியேற்றிய டிசிஎஸ்!
மூன்று மாநில தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் சென்னை, அக். 14 - நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ஒரே காலாண்டில் 38,255 ஊழியர்களை சட்ட விரோதமாக வெளியேற்றியுள்ளது. இதன்மூலம் டிசிஎஸ் நிறுவனம், இந்திய…
‘திராவிட மாடல்’ அரசு பொறுப்பேற்றது முதல் இன்று வரை 19 லட்சம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை, அக்.14– சென்னையில் மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கும் நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், ``நம் அரசு அமைந்த நாள் முதல்,…
ஆஞ்சநேயருக்கு வெடிகுண்டா? சோதனைக்கு மோப்ப நாய்!
நாமக்கல், அக்.14 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகம், நீதிமன்றம் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு வைத்ததாக வந்த இ-மெயிலைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அடையாளம் தெரியாத முகவரி மூலம் தீவிர…
உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு நிரந்தரமானது அல்ல! திமுக வழக்குரைஞர் வில்சன் எம்பி பேட்டி
புதுடில்லி, அக்.14- உச்சநீதிமன்றம் பிறப்பித்தது நிரந்தர உத்தரவு கிடையாது என தி.மு.க. வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் கூறினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து தி.மு.க. வழக்குரைஞர் பி.வில்சன் டில்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- இடைக்கால உத்தரவுதான் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும்…
கரூர் அவலம்: உச்சநீதிமன்ற விசாரணை எங்களுக்குத் தெரியாமல் எங்கள் பெயரை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினர் குற்றச்சாட்டு
கரூர், அக்.14- கரூர் சம்பவத்தில் சி.பி.அய். விசாரணை கோரி தங்க ளுக்குத் தெரியாமல் வழக்கு தொட ரப்பட்டதாக பாதிக்கப்பட்ட 2 குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரி தாபமாக…
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பெருமளவு உதவுகிறது!
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை! இந்தியாவிலேயே படிப்பறிவுமிக்க மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! ‘தி வீக்’ ஆங்கில ஏட்டின் இணைய இதழ் பாராட்டு! சென்னை, ஆக.14 தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதற்கு ‘தி வீக்’ ஆங்கில ஏட்டின் …
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது தாக்குதலா? நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியா? கண்டனக் கூட்டம்
நாள்: 14.10.2025 செவ்வாய்க்கிழமை, மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை: தமிழர்…
