‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ தமிழர் தலைவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை
அபத்த உளறல்களும், அறியாமைப் பேச்சுகளும் ‘எடப்பாடி–யார்?’ என்பதைப் புரிய வைக்கின்றன! *ஆம்புலன்ஸ்கள்மீது தாக்குதலுக்குத் தூண்டியவர் தானே இவர்? * பெயர் மாற்றங்கள் ‘பண்பாட்டுப் புரட்சி’யின் வெளிப்பாடுகள் – புரிந்து கொள்ளுங்கள்! அபத்த உளறல்களும், அறியாமைப் பேச்சுகளும் ‘எடப்பாடி–யார்?’ என்பதைப் புரிய வைக்கின்றன…
மூத்த அய்பிஎஸ் அதிகாரி தற்கொலை ‘அதிகாரிகளின் பாரபட்ச அணுகுமுறையால் சமூக நீதி பறிக்கப்படுகிறது’: சோனியா காந்தி
புதுடில்லி, அக்.13- அரியானாவின் மூத்த அய்பிஎஸ் அதிகாரி புரன் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறையால் மூத்த அதிகாரிகளுக்குக் கூட சமூக நீதி மறுக்கப்படுகிறது…
சினிமா வருமானம் குறைந்ததால் ஒன்றிய அமைச்சர் பதவி விலக விருப்பம்
கண்ணூர், அக்.13- கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் சதானந்தன் மாஸ்டர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியதாவது: நான் ஒருபோதும் அமைச்சராக ஆசைப்பட்டதில்லை. அமைச்சரான பிறகு எனது சினிமா வருமானம்…
தேர்தல் ஆணையம் முகத்தை எங்கே வைத்துக் கொள்ளும்? இறந்து விட்டதாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 5 பேர், நேரில் வந்து புகார்
பாட்னா, அக். 13 - அடுத்த மாதம் பீகார் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த மாதமே வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் துரித கதியில் செய்து முடித்தது. இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப் பட்டனர். உயிரிழந்தவர்கள்,…
ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பா? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை
அரியலூர், அக்.13- அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் ஆண்டிமடத்தில் புதிய…
ஆஸ்திரேலியா: வாத்து குடும்பத்திற்காக வரிசையாக அணிவகுத்து நின்ற வாகனங்கள்
பெர்த், அக்.13- வாத்து குடும்பம் சாலையை கடந்து செல்லும் காட்சிப்பதிவை மேற்கு ஆஸ்திரேலியாவின் வாகன போக்குவரத்து கழகம் அதனுடைய எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் குவிநானா சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். வாகனங்கள் போட்டி…
ஆப்கன் தாக்குதலில் 58 பாக். ராணுவ வீரர்கள் பலி பேச்சுவார்த்தைக்கு முட்டாகி அழைப்பு
காபூல், அக்.13- சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார் 58 ராணுவ வீரர்களும், 9 ஆப்கன் படையினரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது அண்மை காலத்தில் இரு தரப்புக்கும் இடையிலான மிக தீவிர…
போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம்
காசா, அக்.13- கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவம், காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் இருதரப்பினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி…
பிலிப்பைன்ஸ் கப்பல் மீது மோதி அச்சுறுத்திய சீன கடற்படை தென் சீனக்கடலில் பதற்றம்
பீஜிங், அக்.13- தென் சீனக்கடல் வழியாக ஆண்டுதோறும் சுமார் 3 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக போக்குவரத்து நிகழ்கிறது. இந்த முக்கியமான கடல் பகுதி முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரத் துடிக்கிறது. அதே சமயம்…
வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் சீன வர்த்தக துறை அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு
பெய்ஜிங், அக்.13- சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த சூழலில் அரிய வகை தனிமங்களை வழங்க சீனா மறுப்பதால் அந்த நாட்டின் பொருட்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீத…
