தென்னாட்டில் செத்துப் போகும் சாமிகள் வடநாட்டில் சாவதில்லையே ஏன்?

கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான “புண்ணிய பூமிகளான” காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டு மானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டு…

Viduthalai

ஏழைத் தொழிலாளர் கஷ்டத்தையும் இழிவையும் நீக்க கடவுளும் மதமும் மறைந்துதான் ஆக வேண்டும்

தந்தை பெரியார் இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாஸ்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆஸ்திக”ப் பிரசாரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது. இதற்கு உண்மையான…

Viduthalai

தமிழர் தலைவரிடம் ‘பெரியார் பிஞ்சு’ சந்தாக்களை பெரியார் பிஞ்சுகள் வழங்கினர்.

தமிழர் தலைவரிடம் ‘பெரியார் பிஞ்சு’ சந்தாக்களை பெரியார் பிஞ்சுகள் வழங்கினர்.

Viduthalai

‘விடுதலை’ சந்தா தொகை ரூ.1,26,000த்தை கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

‘விடுதலை’ சந்தா தொகை ரூ.1,26,000த்தை கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Viduthalai

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

Viduthalai

உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தார்.

Viduthalai

தஞ்சை கவிஞர் பகுத்தறிவுதாசன் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

தஞ்சை கவிஞர் பகுத்தறிவுதாசன் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

Viduthalai

உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.50,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.50,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

Viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.93,000 திமுக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர், மேனாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் அவர்கள் வழங்கினார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93-ஆவது பிறந்தநாளையொட்டி வாழ்த்துத் தெரிவித்து இரண்டாவது தவணையாக பெரியார் உலகத்திற்கு ரூ.93,000 திமுக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர், மேனாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் அவர்கள் தெற்கு நத்தம் பெரியார் சிலை திறப்பு விழாவில் ஆசிரியரிடம்…

Viduthalai

தஞ்சை – தெற்குநத்தத்தில் பெரியார் சிலை, படிப்பகம் திறப்பு விழா (6.12.2025)

* ஆசிரியர் அ.சண்முகம் – சரோஜா நினைவு பெரியார் படிப்பகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.  தமிழர் தலைவர் கி. வீரமணி நூலகத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார். * பெரியார் தனிப் பயிற்சி மய்யத்தை…

Viduthalai