நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம்
திருப்பரங்குன்றம் வழக்கில் சர்ச்சைக்குரிய உத்தரவைப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்ய முடிவு செய்தனர். அந்த அடிப்படையில் தி.மு.க. சார்பில் மக்களவையில் காங்கிரஸ்,…
‘நீ கிறிஸ்தவனா இருந்தால் எங்களுக்கு என்ன?’ ‘‘இந்தியாவில் இருக்கிறாய், ஜெய் சிறீராம் சொல்லு’’ என்று மிரட்டும் சங்கிக்கூட்டம்!
‘‘நீங்கள் இந்திய நாட்டில் இருக்கிறீர்கள். இங்கு ஹிந்து மத நம்பிக்கையின் படிதான் வாழவேண்டும். இங்கு எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ‘ஜெய் சிறீராம்’ சொல்லவேண்டும்’’ என்று கூறி மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ உயர்நிலைப்பள்ளி ஒன்றின் முதல்வரை மிரட்டும் சங்கிக்கும்பல்!
ஹிந்து அமைப்பினரின் அடாவடித்தனம்! இஸ்லாமிய மாணவியின் ஹிஜாப் உடையைப் பறித்து, காவித் துண்டு அணிவித்தனர்!
மங்களூரு, டிச.9 கருநாடகத்தில் ஹாவேரி மாவட்டம், அக்கியலூர் சி.ஜி.பெல்லாட் அரசு கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர், தலையை மறைக்கும் ஹிஜாப் எனப்படும் ஆடையை அணிந்துவந்தார். அதைக் கண்டித்து ஹிந்து அமைப்பினர் அம்மாணவிக்கு காவித் துண்டு கொடுத்து வகுப்புகளுக்குச் செல்லுமாறு…
‘தந்தை பெரியார்’ இல்லத்தை கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி அறிமுகம் செய்தார்!
மதுரை, டிச.9 கடந்த 22.11.2025 அன்று காலை 11 மணி அளவில் ‘விடுதலை’ முகவர் மசு. மோதிலால்– கவுசல்யா, மணிகண்டன் – இலக்கியா, மதிவாணன் – சுகுணா தேவி குடும்பத்தினரின் தந்தை பெரியார் இல்லத்தைத் கழகத் துணைப் பொதுச்செயலாளர் சேமெ.மதிவதனி ரிப்பன்…
‘வந்தே மாதரம்’ பாடல்: உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒரு போதும் தலை வணங்காது! நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., முழக்கம்!
புதுடில்லி, டிச.9 உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒருபோதும் தலைவணங்காது என்று சு.வெங்கடேசன் எம்.பி., நாடாளு மன்றத்தில் உரையாற்றினார். வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு: அவைத் தலைவர் அவர்களே…
செய்தியும், சிந்தனையும்…!
ஒரே கொள்கைதானே! *கொள்கையில் சமரசமில்லாத கட்சி பி.ஜே.பி.யே! – பி.ஜே.பி. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா >> இன்றுதான் உண்மையைப் பேசியிருக்கிறார்! பிற மத வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும், சிறுபான்மை யினர் மீது தாக்குவதும், ஏசுவதும் என்ற அந்த ஒரே கொள்கைதானே பி.ஜே.பி.,க்குச்…
நாகப்பட்டினம்: தமிழ்நாட்டின் தனிப் பெருமையை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் பெருமித உரை!
நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில், ‘பெரியார் உலக’ நிதி ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது! இடிக்கப்பட்டது பாபர் மசூதி அல்ல; இந்தியாவின் மதச்சார்பின்மை! அப்போதும் அமைதிப் பூங்காவாக இருந்தது, ‘‘தமிழ்நாடு’’ மட்டும் தான்! நாகை, டிச.9 ‘‘தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய பல்வேறு நிதிகளைத் தர மறுத்தார்கள்;…
நன்கொடை
சேலம் - கெங்கவல்லி அய்.கலியபெருமாள் அவர்களின் இணையர் ப.அன்னக்கொடியின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (09.12.2025 நாகம்மையார் இல்லக்குழந்தைகளுக்கு மதிய சிறப்பு உணவிற்காக கணவர் கலியபெருமாள், மகள் - மருமகன், மகன் - மருமகள், பேரன் - பெயர்த்திகள் சார்பாக…
கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது: கோவி.செழியன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்திட்டத்தின் அடிப்படையில் என்ன நெறிமுறைகள் இருந்ததோ, அதை தான் திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செயல்படுத்தியதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். ஆன்மிகத்தின் பெயரால், மதத்தின் பெயரால் பாஜக உருவாக்க நினைத்த தீயை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துள்ளதாக அவர் கூறினார்.…
