கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு என்ற அதிசய மனிதர்! (2)
மக்களின் கருத்தை அறிவதற்கு ஜி.டி. நாயுடு அவர்கள் நடத்திய கூட்டத்தில், பல கட்சித் தலைவர்கள், மோகன் குமாரமங்கலம், அறிஞர் அண்ணா, ‘விடுதலை’ ஆசிரியர் குத்தூசி குருசாமி போன்ற பலரும் பேசினர். ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி அவர்கள் இயந்திரங்களை உடைக்க வேண்டும் என்று…
உ.பி. ஆளுநர் சட்ட விரோதமாகவும் வன்முறை தூண்டும் விதமாகவும் பேசலாமா?
உத்தரப்பிரதேச ஆளுநரும், குஜராத் மாநில மேனாள் முதலமைச்சருமான ஆனந்திபென் படேல், வாரணாசியில் உள்ள ‘‘மகாத்மா காந்தி காசி வித்யாபீட், மற்றும் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில்’’ நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், இளம் பெண்கள் 'தங்கள் விருப்பப்படி…
தேர்தலும் – பொதுவுடைமையும்
எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேசியத்தின் பேராலும், சமுதாயத்தின் பேராலும் நடக்கும் போட்டி யில் கலந்து கொண்டு பொது உடைமைப் பிரசாரமோ, சமதர்மப் பிரசாரமோ செய்வது என்பது ஒரு நாளும் அறிவுடைமையான காரியமோ, யோக்கியமான காரியம்…
16.10.2025 வியாழக்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர் மாலை 04-00 மணி *இடம்: அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையம் அருகில் *தலைமை: தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்) *வரவேற்பு: வெ.கார்வேந்தன் (தலைவர் ஆவடி மாவட்ட தலைவர்) *முன்னிலை: வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்), தளபதி பாண்டியன் (வடசென்னை…
கழகக் களத்தில்…!
16.10.2025 வியாழக்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் மாலை 5 மணி *இடம்: பனகல் கட்டடம் எதிரில் (ஜூபிடர் திரையரங்கம்) தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத்…
மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார்
பவுண்டரீகபுரம் கு.முருகேசன் - அறிவுமணி ஆகியோரின் மகள் மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (10.10.2025, தஞ்சாவூர்)
சிவகங்கை சொ.லெ.சாத்தையா மறைவு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
சிவகங்கை, அக். 14- சிவகங்கை நகர் திராவிட முன்னேற்றக் கழ கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும்,திராவிடர் கழகத்தின் மீதும் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரிடம் மிக அன்பு பாராட்டியவரும், திராவிடர் இயக்கத் தீரரும், சிவகங்கை நகர் மன்றத்தின் சிறப்பு…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மறைவுற்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் வி.எஸ்.அச்சுதானந்தன், சிபுசோரன், சுதாகர் ரெட்டி ஆகியோருக்கும் மரியாதை
சென்னை, அக். 14- தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று கூடியதும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மறைவுற்ற மேனாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும், மறைந்த தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று…
கருநாடக மாநிலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா
கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில தலைவர் மு.சானகிராமன், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ இயக்க இதழ்களுக்கு சந்தா தொகை ரூ.5,500 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினர். (பெங்களூரு, 12.10.2025) கர்நாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்திய அய்ம்பெரும்விழா…
பெரியார் விடுக்கும் வினா! (1785)
கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில் நம்முடைய நாட்டில் ஏற்பாடாகியிருக்கும் நிலையில், சனச் சமூகமானது கவலையற்றுச் சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வது என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கு நிலையற்று நிம்மதியாகச் சர்ந்தியாகத் திருப்தியுடன் குதூகலமாக வாழும் கூறி எப்படி ஏற்பட…
