தொழில்முனைவோர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்க புதிய இணையவழி சந்தை

சென்னை, அக்.14  தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர நிறுவ னங்கள் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் , குறு, சிறு தொழில்முனைவோர்களின் உற்பத்தி…

Viduthalai

வருகை தந்தோருக்கு பெரியார் அருங்காட்சியகத்தைப் பற்றி கழகப் பொருளாளர் வீ. குமரேசன் விளக்கிக் கூறினார்

கானா நாட்டை சேர்ந்த வணிக தூதுக் குழுவைச் சார்ந்த உயரதிகாரிகள் திரு. க்வேசி ஜூனியர் ஒேஃரி மற்றும் திருமதி ஆல்பெர்டா மாவுபீஃமோர் க்யுஸ்ட் மற்றும் உடன் வினீத் மிராண்டா ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து…

viduthalai

திருநங்கைகள் நலன் கருதி அரண் இல்லங்கள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, அக்.14- திருநங்கைகள் பாதுகாப்புக்கான அரண் இல்லங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கட்டடம் திறப்பு மதுரை மாவட்டம் தல்லாகுளம் தங்கராஜ் சாலையில் கட்டப்பட்டுள்ள மதுரை அரசு சட்ட கல்லூரிக்கான புதிய கல்விசார் மற்றும் நிர்வாக தொகுதி கட்டடத்தை, சென்னை தலைமைச்…

Viduthalai

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி அவர்களுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி.இரா.இரத்தினசாமி (வயது 82) அவர்கள் இன்று (14.10.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். உழைப்பால் உயர்ந்த கொள்கை வீரராவார்! தூத்துக்குடி மாவட்டம் பண்டாரபுரத்திலிருந்து 70 ஆண்டுகளுக்குமுன் சைக்கிளிலேயே சென்னை வந்து சேர்ந்து சிறு…

viduthalai

பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் 20 என்கவுன்ட்டர்களில் 10 குற்றவாளிகள் உயிரிழப்பு 10 நாட்களில் நடந்த அடுத்தடுத்த சம்பவம்

புதுடில்லி, அக்.14  உத்தரப்பிரதேசத்தில்  குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்கின்றன. இங்கு பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குற்றவாளிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். என்கவுன்ட்டர் தற்போது ‘ஆபரேஷன் லங்கடா’ எனும் பெயரில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்கும்…

viduthalai

அறிவியல் வளர்ச்சி : துபாயில் பறக்கும் கார் அறிமுகம்

துபாய், அக்.14-துபாயில் தரையில் காராகவும், வானில் எழுந்து விமானம் போல் பறக் கூடியதாகவும் உள்ள 'பறக்கும் கார்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அமீரக-சீன இதற்காக நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஒரு பாலைவன நிலப்பரப்பில் காரில் வேகமாக சென்று கொண்டு இருக்கிறோம்.   அதே…

viduthalai

தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் பாக்ஸ் கான் நிறுவனம் திராவிட மாடலின் அரசுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சென்னை,அக்.14 தமிழ்நாட்டை ஃபாக்ஸ்கான் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி; இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்வது தொடர்பாக முதலமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஃபாக்ஸ்கான் ரூ.15,000 கோடி…

viduthalai

தினமலரின் பார்ப்பனக் குறும்பு

கருணாநிதி குறித்த கேள்வி 'கலைஞர் என்னும் சிறப்பு பெயர், மு.கருணாநிதிக்கு வழங்கப்பட்ட விழா' எது என்ற கேள்வி, நேற்றைய தேர்வில் கேட்கப்பட்டு, 'பழநியப்பன் நாடக பாராட்டு விழா, செம்மொழி மாநாட்டு விழா, துாக்கு மேடை நாடக பாராட்டு விழா, பராசக்தி வெற்றி…

viduthalai

மார்ட்டின் லூதர் கிங்: அமைதிக்கான நோபல் பரிசும் சமத்துவத்தின் வெற்றியும்

அமெரிக்க வரலாற்றில், நிறவெறி அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடிய மாபெரும் ஆளுமைகளில் ஒருவர் மார்ட்டின் லூதர் கிங், இளையவர். அமெரிக்கக் கறுப்பின மக்களின் சம உரிமைக்காக அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்கான பன்னாட்டு அங்கீகாரமாக, அவருக்கு 1964ஆம் ஆண்டு அக்டோபர்…

viduthalai

கல்வியாளர் மற்றும் மருத்துவ மேதை ஆற்காடு லட்சுமணசுவாமி (முதலியார்) பிறந்த தினம் இன்று (14.10.1887)

அக்டோபர் 14, 1887, இந்திய மருத்துவத் துறையிலும், கல்வியிலும் ஈடு இணையற்ற சாதனைகளைப் புரிந்த டாக்டர் ஆற்காடு லட்சுமணசுவாமி முதலியார் பிறந்த தினம். இவர் அன்னை மணியம்மையாருக்கு சிகிச்சை அளித்த பெருமைக்குரிய மருத்துவர் ஆவார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளராகவும், மருத்துவத்துறையில் சாதனை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026