போரூர் – பூவிருந்தவல்லி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏன்?

ரயில்வே வாரியம் காலதாமதம் செய்வதாகக் குற்றச்சாட்டு! சென்னை, டிச. 9–- சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான 4ஆவது வழித்தடத்தில், பூவிருந்தவல்லி  - போரூர் வரையிலான பாதையில் ரயில் மற்றும் வழித்தடத்துக்கான பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள…

viduthalai

மதுரை முதலீட்டார்கள் மாநாடு ரூ. 36,660 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

மதுரை, டிச. 9- மதுரையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற முதலீட்டாளர் மாநாட்டில் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.36,660 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 56,766…

viduthalai

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்! அரசு அறிவிப்பு

சென்னை, டிச.9- பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக அரசு கடன்களை வழங்கி வருகிறது. பெண்கள் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள அணுகுவதற்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும்…

viduthalai

மருத்துவர்கள் பச்சை ஆடை அணிவது ஏன் தெரியுமா?

அறுவை சிகிச்சைகளின்போது மருத்துவர்கள் பச்சை/நீல நிறங்களில் உடை அணிவதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. 1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சர்ஜரியின்போது மருத்துவர்கள் வெகு நேரம் குருதியைப் (சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம்.…

viduthalai

ஆள் தூக்கிக்கு மறுபெயர் ஆளுநர்கள்

இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் திமுக திராவிட மாடல் ஆட்சி குறுக்கு வழியில் வரவில்லை. நேர்மையாக தேர்தலை சந்தித்து மக்கள் வழங்கிய அதிகாரத்தில் திராவிடம் மாடல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அசாம், மகாராட்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமல்ல பிற…

viduthalai

ஊடகங்கள் மவுனமாகும் போது??

ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்கள் மவுனமாக இருக்கும் போது, உண்மையான பிரச்சினைகள் பொதுமக்களிடம் சேராமல் போகும்; அதனால் அர்த்தமுள்ள விவாதமும் மறைந்து விடுகிறன. இது திட்டமிட்ட இருப்படிப்பு (Censorship) காரணமாக மட்டும் அல்ல, நவீன ஊடக அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதையும்…

viduthalai

திரைப்படத் தயாரிப்பாளர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு அமலாக்கத்துறை அதிகாரி டிசம்பர் 15இல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச.9- சென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அதன் தொடர்ச்சியாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். அங்கு பல்வேறு…

viduthalai

வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்! தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை, டிச.9- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதற்காக வாக்குச்சாவடி…

viduthalai

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் காலியாக உள்ள அனைத்துப் பதவிகளையும் ஆறு மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும்! ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச. 9- தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் காலியாக உள்ள துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் 6 மாதங்களில் நிரப்ப வேண்டுமென ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் வழக்குரைஞர் கே.பாலு கடந்த…

viduthalai

மோடி அமைச்சரவையில் சிறந்த பொய் சொல்பவர்கள் யார் என்ற போட்டியோ?

புதுடில்லி, டிச. 9 ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் ரயில்வே இந்திய துறையின் சேவையைப் பற்றி  கூறும் போது பல்வேறு அய்ரோப்பிய நாடுகளை விட சிறப்பான ரயில் சேவை இந்திய ரயில்வே தருகிறது என்று கூறினார். ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டு…

viduthalai