காட்டுமன்னார்கோவிலில் கழகத் தலைவரின் தத்துவ எழுச்சி முழக்கம்!!!

திராவிடர் இயக்கத்தின் நாற்றுகள் தான் – தமிழ்நாட்டின் எல்லா வயல்களிலும் நடப்பட்டிருக்கின்றன! எந்தக் கொம்பனாலும் ‘திராவிட மாடல்’ அரசை வீழ்த்த முடியாது!! காட்டுமன்னார்கோவில், டிச.11 இந்திய அரசியல் சட்டம் உருவான போது, இது கூடாது என்று சொன்னது ஆர்.எஸ்.எஸ். என்றும் திராவிடர்…

viduthalai

அமித்ஷா எத்தனை திட்டங்கள் போட்டாலும் அதனைச் சந்திப்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை, டிச. 11 – “எந்த ஷா வந்தாலென்ன? எத்தகு சூழ்ச்சித் திட்டம் போட்டாலென்ன? ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை தக்க பாடம் புகட்டும்” என்று தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “என் வாக்குச்…

viduthalai

தேர்தல் ஆணையமும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு செயல்படவில்லையே!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றி பெறவே எஸ்.அய்.ஆர். கொண்டுவரப்பட்டுள்ளது! சி.பி.அய். – வருமான வரித் துறை – அமலாக்கத் துறை போன்றவற்றோடு எஸ்.அய்.ஆர்.கூட மோடி பி.ஜே.பி. அரசின் ‘புதிய அங்கமாக’ ஆக்கப்பட்டுள்ளது! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை எதிர்க்கட்சிகள்…

viduthalai

விமான சேவை ரத்தானதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விரைவாக இழப்பீடு வழங்க வேண்டும்!

இண்டிகோ, ஒன்றிய அரசை கடிந்து கொண்ட டில்லி உயர்நீதிமன்றம் புதுடில்லி, டிச.11- இண்டிகோ விமான சேவை ரத்து, தாமதத்தால் ஏற்படும் குழப்பத்தைத் தடுக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது என்று டில்லி உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. விமானிகளுக்கான புதிய பணி முறை…

Viduthalai

திருப்பதி கோயில் மோசடி தொடர்கிறது! லட்டிலிருந்து பட்டு… திருமலை ஏழுமலையான் கோயிலில் தொடரும் சர்ச்சை!

திருப்பதி, டிச.11-  திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் பட்டு சால்வை விநியோகத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப் பட்டுள்ளதாக அக்கோயிலை நிர்வகிக்கும் திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது. 2015 முதல் 2025 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் இந்த மோசடி நடந்திருப் பதாக…

Viduthalai

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இந்து – முஸ்லிம் பிரச்சினை என்றால் லட்டு சாப்பிடுவது போல் இருக்கிறது

மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் பேட்டி சென்னை, டிச.11- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் விமர்சித்துள்ளார். திருப் பரங்குன்றம் தீர்ப்பு தொடர்பாக மேனாள் நீதிபதி அரி பரந்தாமன், வாஞ்சிநாதன் ஆகியோர் செய்தியாளர்…

Viduthalai

பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள்மீது வராத விமர்சனம், ராகுல் காந்தி மீது மட்டும் வருவது ஏன்?

பா.ஜ.க.வின் விமர்சனங்களுக்கு பிரியங்கா காந்தி பதிலடி! புதுடில்லி, டிச.11 நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ஆம் தேதி ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார். 20-ஆம் தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார். இந்திய காங்கிரசின் அயலக காங்கிரஸ் நடத் தும்…

Viduthalai

வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பில் இருப்பதால் பொறுப்பு டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங் நியமனம்

சென்னை,டிச.11 தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெங்கட்ராமன் பதவி வகித்து வருகிறார்.  பொறுப்பு டிஜிபி எனும் நடைமுறை எங்குமே கிடையாது, தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருக்கிறார் என, சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபி நியமிக்கப்படாதது…

Viduthalai

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அனில் அம்பானி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

மும்பை, டிச.11 தொழில் அதிபா் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சா் நிறுவனங்களின் 13 வங்கிக் கணக்குகளை ரூ.55 கோடி இருப்புடன் அமலாக்கத் துறை நேற்று (10.12.2025) முடக்கியது.அந்நியச் செலாவணி முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை…

Viduthalai

மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா? சட்டப்பூர்வ ஆய்வுரை அரங்கம்

நாள்: 11.12.2025 வியாழன் மாலை 6 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை உரையாற்றுவோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) மாண்பமை து.அரிபரந்தாமன் (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி) வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச்…

viduthalai