பெரியார் விடுக்கும் வினா! (1788)
மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்த வேண்டும் என்பதற்காக - அதற்கு ஏதுவாகவே, ஜாதி, மதம், கடவுள், அரசு ஆகிய அபிமானங்களால்…
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 15.10.2025 அன்று வழங்கிய பெரியார் உலகம் நிதி ரூ.10,45,000
தங்க. சிவமூர்த்தி மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செந்துறை - ரூ.1,00,000/- இரத்தின. இராமச்சந்திரன் பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம், மத்துமடக்கி - ரூ. 1,00,000/- தியாக.முருகன் ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம், ஆண்டிமடம் - ரூ. 1,00,000/- பேராசிரியர் ந.தங்கவேல்…
பெரியார் உலகத்திற்கு ரூ.13,50,500 நிதி அளிப்பு விழா விருத்தாசலத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை
விருத்தாச்சலம். அக். 17, ”தாய்க்கழகம் என்ற முறையில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, அடமானம் வைக்கப்பட்ட பொருட்களையும் மீட்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது” என்று, விருத்தாச்சலம் மாவட்ட பெரியார் நிதியளிப்பு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது விழாப் பேருரையில் குறிப்பிட்டார்கள்.…
கல்வி, விவசாயம் சிறு-குறு தொழில் முனைவோர்களுக்கு இந்தியன் வங்கி அளிக்கும் கடன் சேவை அதிகரிப்பு
சென்னை, அக்.17- மாணவர்களுக்கு கல்விக்கடன், விவசாயம், சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு முந்தைய ஆண்டை விட கூடுதலாக கடன்கள் இந்தியன் வங்கி அளித்துள்ளது என இவ்வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிறீ.பினோத்குமார் தெரிவித்துள்ளார். இந்தியன் வங்கியின் 2025 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த…
ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இனி பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
சென்னை, அக்.17 - சட்டப்பேரவையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:- மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், வாரியங்கள், அதிகார அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர் களை தேர்வு செய்ய…
‘தண்டனை கொடுத்த அதிகாரிக்கு மரியாதை’
உலகப் புகழ் பெற்ற தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய உரையை ‘தண்டனை கொடுத்த அதிகாரிக்கு மரியாதை’ என்று தலைப்பிட்டு Periyar Vision OTT பதிவு செய்து வெளியிட்டு உள்ளது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையில் - கவிஞர்…
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உதவித்தொகை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை அக்.17- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடப்பு 2025-2026ஆம் நிதி ஆண்டின்…
அந்நாள் – இந்நாள்
நாட்டின் முதல் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த தமிழர் ஆர்.கே.சண்முகம் பிறந்தநாள் 17.10.1892 சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற, அரசியல் பொருளாதார மேதை சர் ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் பிறந்தநாள் இன்று, அக்டோபர் 17. அவர் கோவையில் 1892…
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத் தீவை மீட்கவும் – சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் படகுகளை உடனே விடுவிக்கவும் அழுத்தம் தருக! பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய கடிதம்
சென்னை, அக். 17- இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும்,இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும். இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள இலங்கை பிரதமர் அவர்களை வலியுறுத்திட வேண்டி இந்திய பிரதமர் நரேந்திர…
அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் முதல் தவணையாக “பெரியார் உலகத்திற்கு” ரூ.10,45,000 நிதி அளிப்பு!
முதல் தவணை நிதியைப் பெற்றுக் கொண்டு கழகத் தலைவர் விழாப் பேருரை ஆற்றினார்! அரியலூர்,அக்.16. பெரியாரை உலகமயமாக்கும் நோக்கில் திருச்சி- சிறுகனூரில் அமைய உள்ள "பெரியார் உலகத்திற்கு" அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக நிதியளிப்பு விழா நடைபெற்றது. கழகத் தலைவர்…
