இதிலுமா மோசடி? ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு 150ஆம் ஆண்டா?

0 Min Read

பங்கிம் சந்திர ‘சாட்டோபாத்யாய’ (சட்டர்ஜி) எழுதிய ஆனந்த மடம் நாவலில் ஒரு பகுதியாக இடம் பெற்றது ‘வந்தே மாதரம் ’ பாடல். இந்த நாவல் வெளியிட்டது 1882இல்!

அதன் சில பகுதிகள் அதற்கும் ஓராண்டுக்கு முன்பு 1881இல் வெளிவந்தது என்று குறிப்புகள் சொல்கின்றன.

ஆனால், 1876இல் இப்பாடல் எழுதப்பட்டதாக ஆதாரப்பூர்வமான எந்தக் குறிப்பும் பொதுவெளியில் இல்லை! வரலாற்றாளர்களும் இக்கேள்வியை எழுப்புகின்றனர்.

நாட்டில் நிலவும் உண்மைப் பிரச்சினைகளை மறக்கடிக்க இப்படிப் பல பிரச்சினைக்குரிய செய்திகளை அவ்வப்போது ஒவ்வொன்றாக எடுத்துவிட்டுக் கொண்டிருக்கிறது – திசை திருப்புவதை வழக்கமாகக் கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *