பகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்

பேரன்புமிக்க தலைமை ஆசிரியர் அவர்களே, மாணவ ஆசிரியர்களே! நீங்கள் மாணவ ஆசிரியர்களாக இருந்தாலும்  நீங்கள் வருங்காலத்தில் ஏராளமான மாண வர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் உங்களுக்கு ஏதாவது கூற விழைகின்றேன். நமது நாட்டில் படிப்பு அறிவுக்குப் பயன்படுவது என்பது மிகவும் கஷ்டமாகப் போய்விடுகின்றது.…

Viduthalai

தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025

அறிவாசான் பெரியாரின் கொள்கை - தொண்டறச் சிறப்பு தாங்கிய மலரின் மணம் நுகர்வோம் - மானம் பாராப் பணி தொடர்வோம்! (2) த ிராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் “தந்தை பெரியாருக்குப் பின்” திராவிடர் கழகத்தின் செயல்…

viduthalai

பகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல்

நம்மிடையே உள்ள ஜாதி இழிவும், மூட நம்பிக்கையும், அர்த்தமற்ற சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பது நம்மிடையே இருந்து வரும் திருமண முறைதான். எனவே, இதை உணர்ந்து இதனை ஒழித்து பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையிலேயே இத்தகைய மாறுதல் திருமணத்தை வகுத்து…

Viduthalai

மாற்றங்கள் வாழ்வில் அவசியமே!

எங்களுடைய முயற்சிக்கு முன்வரை இந்த நாட்டில் நமக்கு சம்பந்தமில்லாத பார்ப்பனர்கள் நம்மை அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறையில் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு தமிழர்களின் வாழ்வில் சகல துறைகளிலும் புரட்சிகரமான மாறுதல் செய்ய முற்பட்டது போலவே,…

Viduthalai

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமித உரை

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவப் படத்தினை 4.9.2025 அன்று திறந்து வைத்து அரியதோர் உரையை வழங்கினார். ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்கள்…

viduthalai

யார் தொழிலாளி?

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழி லாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக் காரர்கள்தாம். தொழிலாளி என்பவன்- - நாட்டின் நன்மைக்காக ஒரே தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும்  தானும் தன் நாட்டு…

viduthalai

கழகக் களத்தில்…!

19.10.2025 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பன்னாட்டமைப்பு - அமெரிக்கா திராவிடப் பொழில் ஆய்வரங்கம் இணையவழி: அமெரிக்க நேரம் காலை 10 மணி, தமிழ்நாடு நேரம் 7.30 மணி *கட்டுரையாளர்கள்: எழுத்தாளர் வெ.சொக்கலிங்கம், முனைவர் நா.சுலோசனா *உரையாளர்கள்: ச.உஷா, கோதை ஜெயராஜ் *நெறியாள்கை: முனைவர்…

Viduthalai

மலேசியாவில் அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு

மலேசியா. பினாங்கு மாநகரில் நடைபெற்ற நினைவில் வாழும் மேனாள் அமைச்சர் தான் சிறீ.வெ.. மாணிக்கவாசகம் அவர்களின் 99ஆவது பிறந்தநாளில் கலந்து கொண்ட தமிழ் மாணவர்களுக்கு பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன்முனைப்புக் கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் நூல்கள் மலேசிய பெரியார் பன்னாட்டு…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.10.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா குறித்த ஆளுநரின் பரிந்து ரைகள் நிராகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026