திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 93ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
கன்னியாகுமரி, டிச. 11- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய 93ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் எழுச்சிகரமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர்கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக…
வேலூர் மாவட்ட ப.க. சார்பில் சுயமரியாதை நாள் – தெருமுனைக்கூட்டம்
வேலூர், டிச. 11- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் இன்று 10-12-2025 மாலை -6-மணியளவில் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 93-ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தெரு முனைக் கூட்டம் குடியேற்றம் நகர…
ஜெயங்கொண்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பரப்புரைப் பயண, பண்பாட்டு பாதுகாப்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்திட அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
அரியலூர், டிச. 11- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்கூட்டம் 10.12.2025 புதன்கிழமை இரவு 7 மணியளவில் ஜெயங்கொண்டம் எழில் வணிக வளாகத்தில் நடைபெற்றது . மாநிலஒருங்கிணைப்பாளர் தஞ்சை. இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன்…
கழகக் களத்தில்…!
12.12.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்-தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 177 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச்…
ஒன்றுக்கொன்று உதவி
வேதங்கள் இல்லாவிட்டால் மதங்கள் இருக்க முடியாது. மதங்கள் இல்லாவிட்டால் கடவுள்கள் இருக்க முடியாது. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லா விட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றை…
ஒன்றிய அரசின் துக்ளக் தர்பார் ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டு ஏற்றுக்கொள்ளப்படாது!
புதிய ஆவணங்கள் அறிவிப்பு புதுடில்லி, டிச.11 ஆதாரில் பெயர் மாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஆவணங்களின் பட்டியலில் இருந்து பான் கார்டு நீக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. பான் கார்டு என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்டாலும்,…
பெரியார் உலகம்” நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான மயிலை நா.கிருஷ்ணன் அவர்களின் 92 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது பேரன் ம.அதியன், ”பெரியார் உலகம்” நன்கொடை ரூ.25,000/- காசோலை மற்றும் வழக்கமாகக் கொடுக்கின்ற புத்தாண்டு நாட்காட்டி ஆகியவற்றை, தமிழர்…
‘வாருங்கள் படைப்போம்’ குழு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் – சென்னை இணைந்து உலகத் தமிழ்ச்சங்கம், மதுரையில் நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 12 – 14 டிசம்பர் 2025
நிகழ்விடம்: சங்கப் புலவர்கள் கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தொடக்கவிழா வரவேற்புரை: எழுத்தாளர் வினிதா மோகன் (ஒருங்கிணைப்பாளர்) தலைமையுரை: முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா (துணைத் தலைவர், உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை) சிறப்புரை: ச.தமிழ்ச்செல்வன் (ஆசிரியர், செம்மலர் இலக்கிய இதழ்,…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க.வைச் சேர்ந்த சோபனபுரம் பா. கண்ணன் சார்பாக பொள்ளாச்சி வழக் குரைஞர் சித்திக் "பெரியார் உலகம்" நன்கொடை இரண்டாவது தவணையாக ரூ.75,000/- க்கான காசோலையை தமிழர்…
‘பெரியார் உலக’த்திற்கு நிதி வழங்கிய சிறுமி நன்முகை கோவனின்(யு.கே.ஜி) எடுத்துக்காட்டான செயல்!
9.12.2025 அன்று (நெய்வேலி ஆர்ச்கேட்) வடக்குத்தில் நடைபெற்ற ‘பெரியார் உலகம்’ நிதி அளிப்பு கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்களிடம் கடலூர் மாவட்ட கழகம் சார்பில் வழங்கப்பட்ட நிதியில் கடலூரைச் சேர்ந்த டாக்டர் கலைக்கோவன் – டாக்டர் கிருஷ்ணப் பிரியா ஆகியோரின் மகள்…
