அரியலூரில் ‘பெரியார் உலகத்’திற்கு தமிழர் தலைவரிடம் நிதி வழங்கியோர்

அரியலூர் ஒன்றிய துணைத்தலைவர் மு. மருதமுத்து பெரியார் உலக நிதியாக ரூ.10,000மும், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகநிதியாக ரூ.10,000 வழங்கினர். மாவட்ட இளைஞரணி தலைவர் லெ.தமிழரசன் பெரியார் உலக நிதியாக ரூ.10,000 அளித்தார். பெரியார் பெருந்தொண்டர்…

viduthalai

விருத்தாசலம் மாவட்ட கழகத்தின் சார்பில் (15.10.2025)

‘பெரியார் உலக’த்திற்கு தமிழர் தலைவரிடம் ரூ.13,50,500 நிதி வழங்கினர் விருத்தாசலம் மாவட்ட கழக காப்பாளர் அ.இளங்கோவன் பெரியார் உலகம் நிதியாக ரூ 1,00,000 வழங்கினார்.  விருத்தாசலம் நகர கழக செயலாளர் மு.முகமது பஷீர் பெரியார் உலகம் நிதியாக ரூ 1,00,000…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

இதுவரையில் நடக்காத ஓட்டுத் திருட்டு நடக்கிறது; காரணம், ஓட்டுத் திருட்டு நடந்தால், அடுத்து நாட்டுத் திருட்டுதான்! நாட்டைத் திருடுவதற்காகத்தான், முதலில் ஓட்டுத் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது! தமிழ்நாட்டிலும் அதுபோன்று ஓட்டுத் திருட்டு நடத்தலாம் என்று நினைக்கிறார்கள்! ‘‘கருப்புச் சட்டைக்காரன்’’ இருக்கும்வரை, உங்களுடைய…

Viduthalai

ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’

வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! ஜாதி ஒழிப்புக்கான முக்கிய மைல்கல்! ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’ தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ஆணவக் கொலை தடுப்புக்கான  சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள…

Viduthalai

பரிந்துரைகளை ஏற்று சட்டம் இயற்றப்படும்! சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!

மறைமலைநகரில் (செங்கல்பட்டு) திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் சங்கநாதம்! ஆணவப் படுகொலையைத் தடுக்க உயர்நீதிமன்ற– ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்! பரிந்துரைகளை ஏற்று சட்டம் இயற்றப்படும்! சட்டமன்றத்தில்…

Viduthalai

சென்னை வட கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சேர்ப்பு விருப்பமுள்ளோர் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு

சென்னை, அக். 17- இந்திய அஞ்சல் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) பாலிசிகளை மக்களிடம் கொண்டு செல்ல பல புதிய முயற்சிகளை அஞ்சல் துறை எடுத்து…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

திருச்சி, அக். 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாகம்மையார் கலையரங்கத்தில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் ஆளுமைத்திறன், கற்றல் வளங்கள் மேம்பாடு, எளிமையான முறையில் கற்கும் வழிமுறைகள்…

Viduthalai

தமிழர் தலைவருடன் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு

சென்னை தியாகராயர் நகரில் 1975 இல் முதலமைச்சர் கலைஞர், அன்னை மணியம்மையார் ஆகியோரால் திறக்கப்பட்ட சிலை – மேம்பால பணிகளுக்குப்பின் சீரமைக்கப்பட்டது. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அதுபற்றி நகர்ப்புற வளர்ச்சித்துறை (நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்) அமைச்சர் கே.என்.நேரு, தமிழர் தலைவர்…

viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பன்னாட்டு சிலம்பப் பட்டயச் சான்றிதழ் பெற்றுச் சாதனை

திருச்சி, அக். 17- சிலம்பம் உலக சம்மேளனம் அமைப்பு, பன்னாட்டு விளையாட்டு அறிவியல் மற்றும் உடற்கல்வி அமைப்பு, அய்க்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) மற்றும் உலக சுகாதாரக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து பன்னாட்டு அளவிலான சிலம்பக்…

Viduthalai

பிஜேபி ஆளும் மத்தியப்பிரதேசத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் : 306 மருந்துபாட்டில்கள் பறிமுதல்

குவாலியர், அக்.17- மத்தியப் பிரதேச அரசு மருத் துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் கிடந்ததாக கூறப் பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதில்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026