நன்கொடை
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்தஜோதி இணையரது பேரனும், கு.கோபால கிருஷ்ணன் - வளர்மதி இணையரது மகனுமான கோ.வம்சி ரகுநாத் 6ஆம் பிறந்த நாள் (11.12.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300 நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.…
மறைவு
கும்பகோணம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் மற்றும் பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை அறங்காவலர் க.திருஞானசம்பந்தம் அவர்களது வாழ்விணையர் தி.விஜயராணி நேற்று (10.12.2025) இரவு 8.30 மணிக்கு காலமானார். இறுதி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெற்றது.
சமூகநீதிக் காவலர் நீடு வாழ்க! நீடு வாழ்க!! அய்பெட்டோ அகில இந்திய அமைப்பு வாழ்த்து
தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 93ஆவது பிறந்தநாள்!.. தமிழ்நாடு மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள திராவிட பற்றாளர்கள், தமிழர்கள், பகுத்தறிவாளர்கள் அனைவரும் அவரது பிறந்த நாளினை கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்!. திராவிடம் என்ற சொல் அனைவருக்கும்…
10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியையே பரிசாக அளிப்பார்கள்
ஆர்.எஸ்.பாரதி அறிக்கை சென்னை, டிச.11- 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியையே பரிசாக அளிப்பார்கள் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெல் கொள்முதல் ஈரப்பத அளவை…
நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் செயலாளர் மானமிகு கி.சத்தியநாராயணன் அவர்கள் கீழ்க்காணும் புதிய நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். 1. எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் 2. காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திமுக 75 3. சபாஷ் அம்பேத்கர் மேற்காணும்…
நன்கொடை
ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன் சந்தா தொகை ரூ.4,000/-, மாவட்ட துணைச் செயலாளர் சென்னகிருஷ்ணன் மூன்றாம் தவணை இயக்க நன்கொடை ரூ.2,000/- என மொத்தம் ரூபாய் 6,000/- த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை, 10.12.2025)
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * என் வாக்குச்சாவடி; வெற்றிச் சாவடி என்ற முழக்கத்தோடு, இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பூத் வாரியாக தொண்டர்களுடன் ஆலோசனை. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆசிரியர் தகுதித் தேர்வை தற்போது பணியில் இருக்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (1837)
கடவுள் வந்த பின் தான் மனிதன் மடையனான். கடவுள் கதைகளைப் படித்ததினால், நம்பியதால் முட்டாள் ஆனான், சூத்திரன் ஆனான், 4ஆம் ஜாதி ஆனான், 5ஆம் ஜாதி ஆனான். ஆகையால் மனிதனை மனிதனாக்க வேண்டுமானால் அவனை எந்தச் சாதனம் இழிவுபடுத்திற்றோ அதனை ஒழிக்கத்தானே…
