மேற்கு வங்கம்: ஏழு நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது என்.அய்.ஏ நடவடிக்கை!

புதுடில்லி, ஜூன் 26- மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், கடந்த திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியின்போது 'எஸ்.அய்.ஆர்' (SIR) பணிகளுக்கு எதிராக ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று கடுமையான வன்முறை வெடித்தது. அந்த சமயத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில்…

viduthalai

நலவாரிய உதவித்தொகை தாமதம் மாற்றுத்திறனாளிகள் பெரும் தவிப்பு

திருப்பூர். ஜூன் 26- போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், நலவாரிய உதவித்தொகை கிடைப் பதில் மாற்றுத்திறனாளிகள்.  வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.மாற்றுத்திறனாளிகளின் கரம்பிடித்து அவர்களின் வாழ்வை மேம்படுத்த ஒன்றிய, மாநில அரசு கள் எத்தனையோ திட் டங்களைத் தீட்டி வரு கின்றன. தமிழ்நாட்டில், மாற்றுத்…

viduthalai

என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் திருத்தம் சமூக அறிவியல் பாடத்தில் முக்கிய மாற்றம்

புதுடில்லி, ஜூன் 26- தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம், தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் வழி காட்டுதலின்படி, பாடப் புத்தகங்களில் பல்வேறு புதிய திருத்தங்களை மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…

viduthalai

பள்ளி மாணவர்களின் ஜாதி அடையாளத்திற்கு அடையாள அட்டை வழங்கப்படுமாம் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார்

சென்னை, ஜூன் 26- பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜாதி சான்றிதழ் வாங்குவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், ஜாதி விவரங்கள் அடங்கிய புதிய ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித் துள்ளார். ஈரோடு மாவட்டம்…

viduthalai

நெஞ்சை பிளக்கும் செய்தி வெனிசுலா நிலநடுக்கம் 235 பேர் பலி

கராகஸ், ஜூன் 26- வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் 235 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இரட்டை நிலநடுக்கம் தென் அமெரிக்க நாடான வெனி சுலாவில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7 மணியளவில், வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு…

viduthalai

பிரமாண்ட புதிய 2 கோள்கள் நாசா கண்டுபிடிப்பு!

வாசிங்டன் ஜூன் 26- வியாழனை போல பிரமாண்டமான 2 புதிய கோள்களை நாசா கண்டறிந்துள்ளது. TOI 791 b & TOI 791 c என பெயரிடப்பட்டுள்ள இவை, பஞ்சு மிட்டாயை விட குறைவான அடர்த்தியையே கொண்டுள்ளதாம். பூமியில் இருந்து 1,100…

viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

சேலம் மாவட்டத் துணைச் செயலாளர் அ. இ. தமிழர் தலைவர்- ரா. பிரியா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்தம் 13.6.2026 அன்று சேலத்தில் நடைபெற்றது. இன்று காலை இணையர்கள் இருவரும் சென்னை பெரியார் திடலில் திராவிடர்கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்களை…

viduthalai

கழகக் களத்தில்…!

27-6-2026 சனிக்கிழமை அரூர் மாவட்ட கழக, பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் அரூர்: மாலை 2.30 மணி *இடம்: பெரியார் மன்றம் பாப்பிரெட்டிப்பட்டி * வரவேற்புரை: கு.தங்கராஜ் மாவட்ட செயலாளர் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன்  மாவட்ட தலைவர் * முன்னிலை: தனசேகரன்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.6.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அயோத்தி ராமர் கோயிலில் ரூ.200 கோடி முறைகேடு; 17 பேர் மீது வழக்குப்பதிவு: சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரை. * என்சிஇஆர்டி 9ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் நெருக்கடி நிலை பகுதி சேர்ப்பு இந்தியன் எக்ஸ்பிரஸ்:…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2006)

இந்தியாவில் பல மார்க்கங்கள், பல தந்திரங்கள் கொண்டிருப்பதன் மூலம் பல கட்சிகள் இருப்பதாய்க் காணப்படலாம். அதோடு கூடவே அவை பெரிதும் சமுதாயத் துறையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கை கொண்ட கடசிகளாய்க் காணப்படலாம். அதன் பயனாய்ச் சில கட்சிகள் உண்மை பேசலாம். சில…

viduthalai

பெரியார் நூலை பரிசாக கொடுத்து வாழ்த்துப் பெற்றார்

மும்பையில் கடந்த 21.6.2026 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனை மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் அ. இரவிச்சந்திரனுடைய மகன் அக்க்ஷித் ரவிச்சந்திரன் நேரில் சந்தித்து தந்தை பெரியார் நூலை பரிசாக கொடுத்து வாழ்த்துப் பெற்றார்.

viduthalai