டில்லி கார் வெடிப்பு சம்பவம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, நவ.14  டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் மற்றும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா…

viduthalai

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்

சென்னை, நவ.14   தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும்…

viduthalai

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் இன்று (14.11.1889)

ஜவஹர்லால்  நேரு அறிவியல் மனப்பாங்கை மக்களிடையே வளர்க்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். அவர் மூடநம்பிக்கைகள், புராணங்கள் மற்றும் பழைமைவாத சிந்தனைகளை எதிர்த்து கேள்வி கேட்பது, பகுத்தறிவு மற்றும் சான்றுகள் அடிப்படையிலான சிந்தனையை ஊக்குவித்தார். இதை அவர் "மனித முன்னேற்றத்திற்கு அடிப்…

viduthalai

இஸ்ரேலின் அடாவடித்தனம்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நிறுத்தம் சாத்தியமானதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலிய இராணுவத்தினர் காசாவில் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேலின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் மற்றும் தாக்குதல்கள், பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.…

viduthalai

நாட்டு முன்னேற்றம்

கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன் மிக்க அற்பமாகவும் குறையாகவும், வாழ்வில் இழிவாகவும் இருக்கும்படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். அதுதான் நாட்டு முன்னேற்றமாகும். ('குடிஅரசு', 11-11-1944)  

viduthalai

திராவிடரின் முடங்கிக் கிடந்த முதுகெலும்புக்கு முட்டுக்கொடுத்தவர் பெரியார்

புத்தகக் கண்காட்சியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த நாத்திகர் ஒருவர் கூறிய கருத்துகள் மிக மிக அருமையானவை. பெரியாரும் கருத்துகளை புத்தகங்களை படித்து அதை உள்வாங்கி நன்றாக வெளிப்படுத்தி பேசி இருக்கிறார்.…

Viduthalai

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! ‘பாரதம் நடந்த கதையா?’- கி.வீரமணி –

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பார்ப்பனப் ‘பெருமக்கள்’ என்பவர்கள், சில ஆங்கில ஊடகங்கள் மற்றும் புதிய புத்தகங்கள், ஆய்வுகள் என்று மகுடமிட்டு, பழைய கற்பனை, ஆரியக் கலாச்சார பெருமைகளைப் பரப்பி, திராவிட நாகரிகத்திற்கு முன்பே அவர்களும், அவர்களது ‘‘சமைக்கப்பட்ட மொழியான’’ பேச்சு வழக்கில்…

viduthalai

கொள்கைப் பிடிப்புடன் செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கே.எஸ். அழகிரி பாராட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், பாஜகவும் ஆர்எஸ்எஸ்-சும் தவறான கருத்துகளை திரும்ப திரும்பச் சொல்லி மக்கள் மனதில் விதைக்கின்றனர். பாஜக ராட்சத பலத்துடன் உள்ளது, நம்மிடம் கொள்கை பலம் உள்ளது. காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களில் ஸ்டாலின் மட்டுமே…

Viduthalai

இதுதான் ரயில்வே நிர்வாகமோ? மேற்கூரை இல்லாத ரயில் நிலைய வாகன நிறுத்தங்கள் – பயணிகள் குமுறல்

சென்னை, நவ.14- சென்னையில், பல ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தகங்களில் மேற்கூரை இல்லாமல் இருப்பதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையம் சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் வீட்டில் இருந்து…

Viduthalai

வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் : தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருநங்கைகள் மனு

சென்னை, நவ.14- சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருநங்கையர் உரிமைக்கான சமூக செயல்பாட்டாளர் சாஷா அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- பாலினம் மற்றும் பெயர் மாற்றத்திற்குப் பிறகு எங்களில் பலரது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையிலுள்ள…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026