மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வரும் செய்தி உண்மை இல்லை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!
சென்னை, நவ.14- மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வரும் செய்தி உண்மை இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மேகதாது அணை காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு…
ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை தொடங்குகிறது
சென்னை, நவ.14 பள்ளிகளில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம். டெட் தேர்வில் தாள்-1 இடை நிலை ஆசிரியர்களுக்கும், தாள்-2 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. டெட்…
நன்கொடை
சங்கராபுரம் வட்டம் ஊராங்காணி கிராமத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவரும், தஞ்சை மாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும், மின்சாரத் துறையில் பணிபுரிந்து வருபவருமான மா.ஏழுமலை-ஜெயலட்சுமி இணையரின் மகன் ஏ.ஜெ.நிலவழகன் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் (14.11.2025) மகிழ்வாக பெரியார் உலகம் நிதிக்காக…
விருதுநகர் புத்தகத் திருவிழா – 2025 (14.11.2025 முதல் 24.11.2025 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 106 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் தொடர்ச்சியாக ஆணையத்தின் பணியைத் தொடங்கினார் நீதிபதி பாஷா. மூன்று மாதங்களில் ஆணையம் அறிக்கை…
பெரியார் விடுக்கும் வினா! (1813)
ஜாதி ஒழிவது முக்கியமான அவசியமான காரியம். இதற்கு மேலும் துணிய வேண்டும். கஷ்டம் வரும்; எதில் கஷ்டமில்லை. சாவு வரும்; எதில் சாவு வரவில்லை. ஆகவே பயனில்லாது படும் கஷ்டத்தைவிட - பயனில்லாத சாவை விட இது போன்ற பயனுள்ள காரியத்திற்குக்…
அறிவியல் வினோதம் குழந்தையை தூங்க வைக்க நவீன எந்திரம்
புதுடில்லி, நவ. 14- இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணியாற்றி வரும் நடிகர் சோமேந்திர சோலங்கி. சீன பெண்ணை மணந்த அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. பொதுவாக குழந்தை கள் உள்ள வீடு என்றாலே பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ள…
நன்கொடை
*‘விடுதலை' வளர்ச்சி நிதியாக கழகத் தலைவரிடம் தாராசுரம் வை.இளங்கோவன் ரூ.500 நன்கொடையாக அளித்தார். * பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் சுயமரியாதைச் சுடரொளி சா.திருமகள் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000த்தை…
15.11.2025 சனிக்கிழமை தேனி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தேனி: காலை 10 மணி *இடம்: சஞ்சய் காந்தி தெரு, சிறுவர் பூங்கா அருகில், அரசு நகர், பி.சி.பட்டி, தேனி *பொருள்: ஜனவரி 2026இல் (8.1.2026) தமிழா தலைவர் தேனி வருகை, பெரியார் உலகம், தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாள்…
சிந்தாமணியூர் எல்லப்பன் மறைவு – கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
மேட்டூர், நவ. 14- மேட்டூர் மாவட்டம் சிந்தாமணியூர் பெரியார் பெருந்தொண்டர் எல்லப் பன் (வயது 87) 10.11.2025 அன்று இரவு காலமானார். தகவல் அறிந்ததும் அன்று இரவு சிந்தாமணியூர் சி சுப்பிரமணியன், எல்லப் பன் உடலுக்கு கழக கொடி போர்த்தி, மாலை…
