தமிழர் மனங்களை வென்ற தலைமை அமைச்சர்
காலங்காலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த தலைமை அமைச்சர்கள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகி வந்தனர். இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டையும், தமிழர்களையும் நேசித்த, தமிழ்நாட்டு மக்களால் நேசிக்கப்பட்ட தலைமை அமைச்சர் வி.பி.சிங் அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது. அரண்மனையில்…
ஆசிரியர் திருமணத்திற்கு ஆட்டுக்கறி பிரியாணி
பழைய வரலாற்றுச் சுவடுகளை நாம் அறிகிற போது அதன் வியப்பும், சுவையும் அலாதியாக இருக்கும். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் வாகனத்தில் பயணிக்கின்ற போதும், ஓய்வான நேரங்களில் அமர்ந்து பேசுகின்ற போதும் இந்த வாய்ப்பைப் பல தோழர்கள் பெற்றிருப்பர். வரலாற்று…
பக்திப் படமாக இருந்தாலும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பகுத்தறிவு கருத்து!
பாமா விஜயம், நரகாசுர வதம், கிருஷ்ண துலாபாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்சம் மாற்றி உருவான படம். ‘பாரிஜாதம்'. முதல் பகுதி நரகாசுரன் கதை. தேவர்களிடமிருந்து பெற்ற வரங்களால் யாராலும் வெல்ல முடியாத சக்திகளைக் கொண்டிருக்கிறான், நரகாசுரன். அவனை யாராலும்…
தயக்கம் ஒரு கைவிலங்கு அதை உடைக்க… இதோ ஒரு வாய்ப்பாடு!
நவீன உலகில், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான மெல்லிய கோடு, செயல்படுவதற்கும் தயங்குவதற்கும் இடையே உள்ள இடைவெளியே ஆகும். நம் அனைவருக்கும் ஒரு நல்ல யோசனை தோன்றும், ஒரு முக்கியமான வேலையைத் தொடங்க உந்துதல் பிறக்கும்; ஆனால், பயம், சந்தேகம், மற்றும் அதிகப்படியான…
முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?
தீவிர வலதுசாரி ஆதரவாளரும் கேரளாவால் தடை செய்யப்பட்ட மதவெறியை வளர்க்கும் ஊடகம் ஒன்றின் முக்கியமான நபர் அஜித் குமார் ஜா அரியானா தேர்தலில் வாக்களித்தார். அதன் பிறகு டில்லி தேர்தலில் வாக்களித்தார். இப்போது பீகார் தேர்தலிலும் வாக்களிக்கிறார். இவருக்கு பாஜகவின் தேர்தல்…
பெரியார் இயக்கத்தில் வந்திங்கே கூடுங்கள்!!
கும்மியடி பெண்ணே கும்மியடி! - இந்தக் குவலயம் கேட்கவே கும்மியடி!! கும்மியடி பெண்ணே கும்மியடி! - பெரியார் கொள்கை மலரவே கும்மியடி!! தாயென முந்தியே வந்தோமே! - இந்தத் தாரணி ஆண்டுமே நின்றோமே!! நோயென வந்த தனியுடமை - அதில்…
நூல் மதிப்புரை நூல்: “அகஸ்தியர் எனும் புரளி” ஆசிரியர்: மூ.அப்பணசாமி
“அகஸ்தியர் எனும் புரளி” என்ற பெயரில் நூலாசிரியர் மூ.அப்பணசாமி எழுதியுள்ள நூல் நாடோடியாக - நாடற்ற இனமாக இருந்த ஆரியர்கள் இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்து, அங்கு வாழ்ந்திட்ட வடஇந்திய தொல்குடி மக்களை அடிமைப்படுத்திய வரலாற்றை விரிவாகக் கூறுகிறது. ‘ஆரிய…
பவுத்த, சமண அறிஞர்களை ஒழிக்க உருவான கற்பனைப் பிறப்பே சாணக்கியன்!
வரலாற்று ஆதாரம் இல்லை நந்த வம்சம் முடிவிற்கு வந்து மவுரிய பேரரசை சந்திர குப்த மவுரியர் உருவாக்கினார். கி.மு.360 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் காலகட்டத்தில் சாணக்கியர் என்று ஒருவர் வாழ்ந்தார் என்றோ, அவர் சந்திர குப்த மவுரியருக்கு தலைமை ஆலோசகராகவும், அவரை…
மெட்ரோ, பேருந்து, ரயிலில் ஒரு ரூபாய் கட்டணத்தில் எங்கும் பயணிக்கலாம் ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம்
சென்னை, நவ.14 ‘சென்னை ஒன்’ செயலியில் தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ, மாநகர பேருந்து, ரயிலில் ஒரு முறை சலுகை பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க…
பிரான்ஸ் அரசின் செவாலியர் விருதை பெற்றார் கலை இயக்குநர் தோட்டா தரணி
சென்னை, நவ.14 தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குநர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது…
