தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு உத்தரவு
சென்னை, நவ. 15- தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப் பினர்களை நியமித்து அரசு உத்தரவு அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மீன்பிடிப்பு மற்றும் அதன் தொடர் புடைய தொழில்களில் ஈடுபடும் மீனவத் தொழிலாளர்களின்…
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை தனியார் பள்ளிகள் 30ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ. 15- கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி வரை இறுதி கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச்…
விஷமப் பிரசாரம் – கதர் பக்தி
டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற் பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற் றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி…
தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ் விடத்திய வெள்ளைக்காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக் குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக் காரர்கள் சட்டம் செய்திருப்பதாகவும், இக்காரணங் களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும்…
செத்த பாம்பாட்டம்
தமிழ்நாட்டின் தேசிய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளியாகும்படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்குத் தமிழ்நாட்டி லுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு…
பெருமைக்குரிய பெரியார் விழா! – சிறப்பு விருந்தினர் ஜெகதீஸ்வரன் ராஜு மகிழ்ச்சி!
சிங்கப்பூரில் நடைபெற்ற “பெரியார் விழா -2025”இல் பங்கேற்றுச் சிறப்பித்த, சிங்கப்பூர் அல்ஜுனிட் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு, நிகழ்வில் பங்கேற்றது குறித்துத் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:…
சிறப்புடன் நடைபெற்ற சிங்கப்பூர் பெரியார் விழா-2025! – ஒரு படப்பிடிப்பு
சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து வலுக் கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டபோது, அடுத்து இந்த நாட்டின் நிலைமை என்னவாகும் என்ற யோசனை எல்லோருக்கும் இருந்தது. கலங்கிய இதயத்துடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமையைத் தன் தோள்மேல் போட்டுக் கொண்டு உழைத்தவர் நவீன சிங்கப்பூரின் தந்தை லீ…
வாக்குத் திருட்டின் பல்வேறு முகங்கள்! தேர்தல் ஆணையத்தின் விநோத ‘சாதனை’?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India) வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முறையின் நம்பகத் தன்மையின் மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரே பெண்ணின்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் (S.I.R.) சீராய்வைக் கைவிடக் கோரும் தமிழ்நாட்டின் உணர்வை மதித்து ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் தம்முடைய நிலையை மறுபரிசீலனை செய்வார்களா? - ந.யாழ்நிலா, காஞ்சிபுரம். பதில் 1: உச்சநீதிமன்றத்திடமே, நாங்கள் யாருக்கும்,…
தமிழர் மனங்களை வென்ற தலைமை அமைச்சர்
காலங்காலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த தலைமை அமைச்சர்கள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகி வந்தனர். இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டையும், தமிழர்களையும் நேசித்த, தமிழ்நாட்டு மக்களால் நேசிக்கப்பட்ட தலைமை அமைச்சர் வி.பி.சிங் அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது. அரண்மனையில்…
