சிதம்பரம் கழக மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் இடங்கள்

நாள்                ஒன்றியம்              இடம் 1     19.01.2026 திங்கள்   திருமுட்டம்            வாணி தையலகம் மாலை 5.00 மணி  காட்டு மன்னார்குடி    காட்டுமன்னார்குடி   2     25.01.2026 ஞாயிறு  பரங்கிபேட்டை        கு.தென்னன் இல்லம் மாலை 5.00 மணி  புவனகிரி              மஞ்சக்குழி   3     26.01.2026…

viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் 'பெரியார் உலக'த்திற்கு நிதியளிப்பு விழா விருதுநகர் நாள்: 21.1.2026, புதன்கிழமை, மாலை 5 மணி இடம்: மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடல், விருதுநகர் வரவேற்புரை: விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: கா.நல்லதம்பி (மாவட்ட கழகத் தலைவர்)…

viduthalai

உலகச் செய்திகள்

ஈரானில் 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு வாசிங்டன், ஜன. 18– ஈரான் அரசு 800க்கும் மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதை வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரானில்…

viduthalai

அய்யப்பன் சக்தி சந்தி சிரிக்கிறது! சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு! அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன?

திருவனந்தபுரம், ஜன.18- சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏ.பத்மகுமார் ஆளும் சி.பி.எம் கட்சியில் நேரடியாக பதவியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டார். விஜயகுமாரும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர். கே.பி.சங்கரதாஸ் சி.பி.அய் கட்சியை சேர்ந்தவராவார். சபரிமலை…

viduthalai

அஞ்சல் அலுவலக வேலைவாய்ப்பு! 30,000க்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 10-ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கு ஒரு மாபெரும் வாய்ப்பு வரவுள்ளது. இந்திய அஞ்சல் துறை (India Post), இந்த ஆண்டிற்கான கிராம அஞ்சல் ஊழியர் (GDS) பணிகளுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது. சுமார் 30,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நாடு…

viduthalai

திராவிடர் திருநாள் நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ‘பெரியார் விருது’ வழங்கி எழுச்சியுரை!

சுதந்திர நாட்டில் பார்ப்பான் இருக்கலாமா? பறையன் இருக்கலாமா? உயர்ந்தவன் இருக்கலாமா? தாழ்ந்தவன் இருக்கலாமா? எல்லோரும் மனிதர்களாக இருக்க வேண்டாமா? சென்னை, ஜன. 18- ”யார் சொல்வதையும் நம்பாதீர்கள். உன் அறிவு என்ன சொல்கிறது? அதைக் கேள் என்று கூறி சொன்னவர் தந்தை…

viduthalai

புதையல் கிடைத்த கிராமத்தில் அகழ்வாராய்ச்சிப் பணி துவக்கம்

கதக், ஜன.18 கருநாடகாவின் கதக் மாவட்டம் லக்குன்டி கிராமத்தில், வீரபத்ரேஸ்வரர் கோயிலுக்கு அருகே, வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, 475 கிராம் பழங்கால தங்க நகைகள் கிடைத்தன. இந்த புதையல் கிடைத்ததன் எதிரொலியாக, அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள்  துவங்கின. கருநாடகாவின்…

viduthalai

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி ஓராண்டில் 924 குழந்தைகள் பயன்!

திருப்பூர், ஜன.18 திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி மூலம், கடந்த ஓராண்டில் மட்டும் 924 பச்சிளம் குழந்தைகள் உயிர் காக்கப்பட்டுள்ளனர். இந்த உன்னதமான காரியத்திற்கு 539 தாய்மார்கள் முன்வந்து தாய்ப்பால் கொடை வழங்கியுள்ளனர். கடந்த…

viduthalai

பக்தி என்ற பெயரில் ‘மாங்கல்ய பிச்சையாம்’ அரங்கேறும் ஏமாற்று வேலை!

தேனி, ஜன.18 தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில், மக்களின்  முடநம்பிக்கையைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இளம்பெண்கள் சிலர் நூதன முறையில் பிச்சை எடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் ஆடை அணிந்து உத்தமபாளையத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி சமீபத்தில் சில…

viduthalai

இலக்கியத் திருவிழாவில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதில்கள்!

சென்னை, ஜன,18  பிரபல நாளிதழ் குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் இலக்கியத் திருவிழாவில், மாற்றுக் கருத்துடையவர்கள் மற்றும் குரலற்றவர்களின் குரல்களைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்றனர். இவ்விழாவின் தொடக்க நிகழ்வில் பிரிட்டிஷ் தத்துவ அறிஞர் ஏ.சி.கிரேலிங் மற்றும் உச்ச…

viduthalai