‘‘எதற்கும் தயார், எப்போதும் தயார்’’ என்ற முழக்கத்தோடு ஆயிரம் இளைஞர்கள் – அறப்போராட்ட வீரர்கள் பட்டியலில் தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தங்களை இணைத்துக் கொண்டன

0 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று ஆயிரம் இளைஞர்கள் அறப் போராட்டக் கள வீரர்களின் பட்டியலில் இடம்பெறும் இளைஞர்களின் பெயர் பட்டியலை தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி புதிய மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (குற்றாலம், 27.6.2026)

திராவிடர் கழகம்

47ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தமிழர் தலைவர் வகுப்பெடுத்தார் – பங்கேற்ற மாணவ, மாணவிகள் (27.6.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *