மலேசியா – ஈப்போ மாநகரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா
மலேசியா, ஈப்போ மாநகரில் 18.1.2026 அன்று PSEMI மண்டபத்தில் மா. இலட்சுமணன் தலைமையில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில் மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மு. கோவிந்தசாமி, சி.மு. விந்தைகுமரன் ஆகியோர் சிறப்புரை நிகழ்தினார்கள். இந்த நிகழ்வில்…
பெரியார் மாணாக்கன் குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!
‘தந்தை பெரியார் அவர்களின் தொண்டறத்தினாலேயே நாம் இன்று மானமுள்ள மனிதர்களாக வாழ்கின்றோம் என்ற புரிதலுடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்போம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களால் இயன்றவரை நன்றிக் காணிக்கையாக இயக்கத்திற்கு நிதியளித்துவரும் க.ச.பெரியார் மாணாக்கன்,…
நாட்டில் சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் குற்றச்சாட்டு
கம்மம், ஜன.19 தெலங்கானாவில் உள்ள கம்மம் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் ரேவந்த் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட்…
யாழ்ப்பாண பல்கலை.யில் இடம் பெற்ற 25ஆவது ஆண்டு பொங்குதமிழ் நினைவேந்தல்
யாழ்ப்பாணம், ஜன.19 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியின் முன் நேற்றுமுன்தினம் (17.1.2026) இந்த நிகழ்வு நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள்,…
‘உழவர் திருநாளை’யொட்டி எருமை மாட்டிற்கு மாலை அணிவித்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்
சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உழவர் திருநாளையொட்டி தமிழர் தலைவர் முன்னிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் எருமை மாட்டிற்கு மாலை அணிவித்தார். உடன் எழுத்தாளர் பெருமாள் முருகன், கழகத் துணைப்பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்,…
கவிஞர் ஈரோடு தமிழன்பன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் படத்தினைதமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: எழுத்தாளர் பெருமாள் முருகன், இயக்குநர் மாரிசெல்வராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி…
அமெரிக்காவில் தமிழர்கள், வட இந்தியர்கள், அமெரிக்கர்கள் பங்கேற்ற பொங்கல் விழா
அமெரிக்காவின் கேரி நகரத்தில் அங்கு வாழும் தமிழர்கள் அங்குள்ள தமிழரல்லாத மற்ற அமெரிக்கர்களுக்கு விருந்தளித்துப் பொங்கல் விழா கொண்டாடினார்கள் ! சனவரி 18 அன்று அமெரிக்காவில் மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன் வாழும் பகுதியில் சிறப்பாகப் பொங்கல் விழா கொண்டாடினார்கள்.…
இந்நாள் – அந்நாள்
ஜேம்ஸ் வாட் பிறந்த நாள் இன்று! (19.01.1736) நவீன நீராவி இயந்திரத்தை மேம்படுத்தி, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மாமேதை ஜேம்ஸ் வாட் 19.01.1736இல் ஸ்காட்லாந்தில் உள்ள கிரீனாக் என்ற ஊரில் பிறந்தார் அவரது குடும்பத்தினர் சுரங்க கூலித் தொழிலாளிகளாக இருந்த போதுதான் அவர்…
கேரளாவில் எஸ்.அய்.ஆர். பணிகளுக்குப்பின் தேர்தல் அதிகாரி பெயர் நீக்கம்
திருவனந்தபுரம், ஜன.19 பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும்…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை, ஜன.19 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகா சத்தை தேர்தல் ஆணையம் நீட்டித்துள் ளது. இதன்படி, பொதுமக்கள் வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
