நீரிழிவு நோய் பாதிப்பு இரண்டாமிடத்தில் இந்தியா
புதுடில்லி, ஜன. 19- கடந்த இரண்டாயிரத்து இருபத்து நான்கில், ஒன்பது கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது, பன்னாட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. அய்ரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டனை…
பெரியார் பாலிடெக்னிக்கில் மாபெரும் அறிவியல் கண்காட்சி – 2026
வல்லம், ஜன.19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் அவர்களின் 93ஆவது பிறந்த நாளான நிறுவனர் நாள் விழாவை முன்னிட்டு பெரியார் அறிவியல் கழகம் சார்பில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 12.01.2026 அன்று காலை 10.00 மணியளவில் துவங்கியது. இக்கண்காட்சியை…
உடல் பருமனைக் குறைப்பது எப்படி? – மருத்துவர் சு.நரேந்திரன் தஞ்சாவூர்
உடல் பருமன் ஒருவர் குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே தொடங்கி விடுகிறது. பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தை கொழு கொழுவென்று குண்டாக இருப்பதையே விரும்புகின்றனர். இதற்காக குழந்தைகளுக்கு அதிகமாக உணவூட்டி எடையை அதிகரிக்க வைக்கின்றனர். ஆகையால் இதய நோய்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே…
குறைந்த இரத்த அழுத்தம் – சிகிச்சை முறை!
உயர் இரத்த அழுத்தம் பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் என்றால் அது பற்றி பலருக்கும் தெரியாது. அதைப் பற்றி சற்று விவரமாகத் தெரிந்து கொள்வோம். குறைந்த இரத்த அழுத்தம் இரத்த அழுத்தத்தின் மேல் அளவை Systolic அழுத்தம்…
தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த சென்னையில் ரூ. 10 ஆயிரம் கோடியில் ஏ.அய். பூங்கா ஆயிரம் பேருக்கு வேலை கிட்ட தமிழ்நாடு அரசு திட்டம்!
சென்னை, ஜன.19- சென்னை அய்.அய்.டி. ஆராய்ச்சி பூங்கா அருகில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் (ஏ.அய்.) பூங்கா, தமிழ்நாட்டின் அறிவு, தொழில்நுட்பத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இருக்கிறது. இதன் மூலம் 1,000 பேருக்கு…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு!
சென்னை, ஜன. 19–- 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணி தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு…
ஒன்றிய அரசின் மீது தமிழ்நாடு நிதி அமைச்சர் குற்றச்சாட்டு
சிவகாசி, ஜன. 19- ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருவதாக, சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டிய நிதியமைச்சர் தங்கம்…
இதுதான் ‘திராவிட மாடல்’ அரசு இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘செம்மொழி இலக்கிய விருது’ ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் பரிசுடன் வழங்கப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜன.19- இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் 4ஆவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா…
மண்டியிடச் செய்யும் வேலையை மோடி அரசு அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது – சு.வெங்கடேசன் எம்.பி
சென்னை, ஜன.19- தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்றும், செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சமும் வழங்கப்படும், ஒவ்வொரு மொழிக்கும் தனி விருது தேர்வுக் குழு அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற…
சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் 102 நாடுகள்
சென்னை, ஜன.19- உலக நாடுகளின் புத்தகக் காட்சிகளைப் பார்த்து, சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை நடத்துகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அளவுக்கு நாங்கள் திருக்குறளை கொண்டு சென்றுள்ளோம். சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் 102…
