புக்கர் பரிசு பெற்ற இலக்கியவாதி பானு முஸ்தாக்கின் சம்மட்டியடி

‘‘நான் பெற்ற புக்கர் பரிசு திராவிட இயக்கக் கருத்தாக்கத்திற்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்! ‘எங்கே திராவிடம்’ என்று கேட்கும் மூடர்களுக்கு   கடந்த 16, 17, 18 மூன்று நாட்கள் சென்னையில் சீரும் சிறப்புடன் வெற்றிகரமாக நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகக்…

viduthalai

இங்கே ‘புண்ணியம்’ அங்கே சட்டவிரோதம்!

இங்கே ‘புண்ணியம்’ அங்கே சட்டவிரோதம்! இந்தியாவில் ‘கோசாலா’ என்ற பெயரில் மாடுகளை அடைத்து வைத்து அதற்கு அமாவாசை, முழு நிலவு நாளன்றும் இதர பரிகாரம் செய்பவர்கள் அகத்திக்கீரை, கொத்தமல்லித்தழை, கேரட், பூசணி போன்றவை தருவார்கள். குஜராத், மகாராட்டிரா மற்றும் ராஜஸ்தான் போன்ற…

viduthalai

அறிவாளிகள் பண்பு

முன்னோர்கள் செய்து சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். ‘குடிஅரசு’ 26.2.1944

viduthalai

மும்பை ‘‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்’’கில் தமிழர் தலைவர் ஆசிரியர்!-உடுமலை வடிவேல்

தமிழ்நாடு – மகாராட்டிர மாநிலங்களை சமூகநீதி எனும் தத்துவத்தால் இணைத்தார்! கடந்த ஜனவரி 3, 4 ஆம் நாள்களில் மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஜனவரி…

viduthalai

அயோத்தியில் மாமிச உணவுகளுக்குத் தடை ஏன்? இராமனும், சீதையும் மாமிசம் உண்டவர்களே! – கருஞ்சட்டை –

அயோத்தியில்  மாமிச உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்! மூல நூலான வால்மீகி இராமாயணத்தை உண்மையில் படித்தவர்களுக்கு ராமனும், சீதையும் மாமிசம் உண்டனர் என்பது தெற்றென ஒளிவு மறைவின்றி விளங்கும். இதோ ஆதாரம் பேசுகிறது: வால்மீகி ராமாயணத்தில் ராமன் மாமிசம் உண்டதைக் குறிப்பிடும் ஸ்லோகங்கள்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

‘ஆன்மிகக் கொழுந்து’ அரசு! * உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பீகாரில் நிறுவப்பட்டது. விரை வில் அமித்ஷா வருகை. திருப்பதியில் ஒரே நாளில் ஏழு வாகனங்க ளில் ‘சாமி’ உலா! *               மக்கள் நல அரசல்ல இது – மதத்தை வளர்க்கும்…

viduthalai

பக்தி மூடத்தனத்தால் உயிர்கள் பலியாவதா? ‘மவுனி அமாவாசை’ அன்று கங்கையில் நீராடச் சென்றபோது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி!

லதேஹார், ஜன.19 ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில்  நிகழ்ந்த  சாலை விபத்தில், 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மவுனி அமாவாசையை முன்னிட்டு கங்கையில் ‘புனித’ நீராடச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாவங்களைத் தீர்க்கும் என்று மவுனி அமாவாசையை முன்னிட்டு…

viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு!

துணைவேந்தர் நியமனம்முதல் கலை, மொழி, இலக்கியம், வரலாறு அனைத்தையும் காவி மயமாக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. அரசு! குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை! துணைவேந்தர்…

viduthalai

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 32ஆம் ஆண்டு விழாவில் (17.1.2026) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘பெரியார் விருது’ பெற்ற பெருமக்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரின் தன் குறிப்பு

எழுத்தாளர் பெருமாள் முருகன் இவர் ஈரோட்டில் தமிழில் இளங்கலை, கோவையில் முதுகலையும் பயின்றவர்! சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்(M.Phil). முடித்தவர்! தமிழ் வட்டார் நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து இலக்கியத்தில் ’முனைவர்’ பட்டம் பெற்றவர்! அரசு கலைக்…

viduthalai

மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் தமிழர் தலைவர் சந்திப்பு

சென்னைக்கு வருகை தந்திருக்கும் இந்திய உச்சநீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சந்தித்து, தந்தை பெரியார் நூல்கள், இயக்க வெளியீடுகளை வழங்கினார். சமூகநீதி குறித்தும், தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோர் குறித்தும்…

viduthalai