நூலகத்திற்கு புதிய வரவு

சிங்கப்பூருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொள்கை விளக்கப் பிரச்சாரப் பயணம் மேற் கொண்டார்கள். அந்தப் பயணத்தின்போது சிங்கப்பூரில் வெளியாகும் ‘தமிழ் முரசு’ நாளேட்டின் ஆசிரியர் த.ராஜசேகர் அவர்கள் அழைப்பின் பேரில் 10.11.2025 அன்று ‘தமிழ் முரசு’ அலுவலகத்தில் சந்தித்தார்கள்.…

Viduthalai

வேலியே பயிரை மேய்வதா? மோசடி வழக்குகளில் வங்கி அதிகாரிகள் 49 பேர் கைது

சென்னை, நவ.15- 13 வங்கிகளில் பணியாற் றும் 49 அதிகாரிகள் மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை பாய உள்ளது. வங்கி மோசடி பிரிவு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் வங்கி மோசடி…

Viduthalai

கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு பள்ளிகளில் ஆய்வுப் பணிக்கு புதிய செயலி அறிமுகம்

சென்னை, நவ. 15- பள்ளிகளில் ஆய்வுப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘பள்ளிப் பார்வை-2.0’ எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய செயலி இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்நாட்டில்…

Viduthalai

டிரம்ப் பற்றி பி.பி.சி தவறான செய்தி வெளியீடு ரூ.8,879 கோடி இழப்பீடு கேட்ட டிரம்ப்! மன்னிப்புக் கேட்டு தடுமாறிய பிபிசி!

நியூயார்க், நவ.15- உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் பொது ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC), கடந்த சில நாட்களாக விழி பிதுங்கி நிற்கிறது. அமெரிக்காவின் தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் பற்றிய ஒரு தவறான எடிட்டிங்க்காக, பி.பி.சி. மீது சுமார் ரூ.8,879…

Viduthalai

அமெரிக்கா்களுக்குப் பயிற்சி அளித்துவிட்டு வெளிநாட்டினர் தாயகம் திரும்ப வேண்டுமாம்! அமெரிக்க நிதியமைச்சர் கூறுகிறார்

வாசிங்டன், நவ.15- ஹெச்-1 பி விசா திட்டத்தின்கீழ் அமெரிக்காவுக்கு வரும் திறமையான பணியாளா்கள் அமெரிக்கா்களுக்கு நன்கு பயிற்சியளித்து விட்டு மீண்டும் அவா்களது தாயகத்துக்கு திரும்பிவிட வேண்டும் என அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார். முன்னதாக, ‘உலகெங்கும் உள்ள திறமைசாலிகளை அமெரிக்காவுக்கு…

Viduthalai

தென் ஆப்பிரிக்காவில் பாலஸ்தீனியர்கள் சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுப்பு! நடுவானில் 150 பயணிகள் தவிப்பு

ஜோகன்னஸ்பர்க், நவ.15- தென் ஆப்பிரிக்காவில் பாலஸ்தீனியர்கள் சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் 150 பயணிகள் நடுவானில் தவித்தனர். போர் நிறுத்த ஒப்பந்தம் இஸ்ரேல்-காசா போர் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த போரில் சுமார் 70 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகினர்,…

Viduthalai

முதியவர்கள் கவனத்துக்கு! முதியவர்களை தாக்கும் மூச்சு குழாய் நோய்த்தொற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவப் பயனாளிகள் அதிகரிப்பு

சென்னை, நவ.15- சென்னையில் மூச்சு கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் மூச்சுக்குழாய் நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நோய்த்தொற்று லேசான மூச்சுக்குழாய் அறிகுறிகள், தும்மல், நீர்க் கோழை, வறண்ட இருமல்,…

Viduthalai

குழந்தைகள் நாளை முன்னிட்டு அமைச்சர் கீதா ஜீவனுடன் 30 குழந்தைகள் விமானத்தில் பயணம்

தூத்துக்குடி, நவ.15- குழந்தைகள் நாளை முன்னிட்டு ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை அதன் சிறப்பு திட்டமான "வானமே எல்லை” எனும் ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை நகரிலிருந்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்களது வாழ்நாளில் முதன்…

Viduthalai

கொளத்தூர் – பெரியார் நகரில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, நவ. 15- சென்னை பெரியமேட்டில் ரூ.3.86 கோடியில் சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டடம், ரூ.5.24 கோடியில் கொளத்தூர் பெரியார் நகரில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நூலகம், முதல்வர் படைப்பகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.11.2025) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு…

Viduthalai

குரூப் 4: இணையவழியில் பெறப்பட்ட ஜாதி சான்றிதழ் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய தகவல்

சென்னை, நவ. 15- டிஎன்பி எஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வு முடிவுகள் வெளியாகி தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. தேர்வர்கள் எதிர்பார்த்தபடியே சொன்ன நேரத்திற்குள் முடிவு வெளியிடப்பட்டு தற்போது பணி நியமனம் செய்வதற்கான வேலைகள்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026