தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி கேடானதே!
l தந்தை பெரியார் அன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே! இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற இருக்கும் இந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும். இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் இந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
சூரியச் சிறகுகள் - துரை.வசந்தராசன் கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும் - முனைவர் வெ.சிவப்பிரகாசம் கலைஞர் பாவை - கவிக்கோ துரை.வசந்தராசன் தியாகிகளைப் போற்றிய தியாக சீலர் கலைஞர்! - புலவர் முத்து.வாவாசி இவர்தான் கலைஞர் - கி.வீரமணி உலகெங்கும் கலைஞர்…
மறைவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான க.மாரிமுத்துவின் தாயார் க.தங்கச்சிஅம்மாள் அவர்கள் இன்று (18.1.2026) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
18.1.2026 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மும்பை மாநகராட்சியை பிடிக்க துவங்கியது பேரம் - சிவசேனா கவுன்சிலர்கள் நட்சத்திர விடுதியில் சிறை வைப்பு. தன் கட்சி கவுன்சிலர் வேறு பக்கம் சாயாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ஷிண்டே தனது கவுன்சிலர்களை…
பெரியார் விடுக்கும் வினா! (1870)
பிள்ளைப் பேறுக்கு ஆண் - பெண் சேர்க்கை என்பது இனிவரும் உலகத்தில் அறவே நீக்கப் படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல - தெரிந்தெடுத்த மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு,…
தந்தை பெரியார் 44 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள்
வடுகக்குடி, ஜன. 18- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் வடுகக்குடி ஊராட்சியில் தை திங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 15 அன்று தந்தை பெரியார் விளையாட்டு கழகம் சார்பில் 44 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் வெகு…
நாகர்கோயிலில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரம்
நாகர்கோயில், ஜன. 18- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவிலில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற உள்ளார்கள் அதற்கான ஏற்பாட்டுப் பணிகளை குமரி மாவட்ட…
பக்தி படுத்தும் பாடு பூசாரியிடம் முறத்தால் அடி வாங்கிய பெண்கள்
சேலம், ஜன. 18- காணும் பொங்கலையொட்டி கோயிலில் நடந்த விழாவில் பெண்கள் பூசாரியிடம் முறத்தால் அடி வாங்கினர். வினோத திருவிழா சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டியில் மாரியம்மன் கோயில் உள் ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று முறத்தால்…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 37 ஆம் ஆண்டு திருவள்ளுவர் விழா கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை
புதுச்சேரி, ஜன. 18- திருவள்ளுவர் ஆண்டு 2056 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் 37ஆவது திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்தினை மு.மயூர ராஜன் பாடினார். திருவள்ளுவர் தொண்டர் தி.சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்ற…
