20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்திய பன்னாட்டு கல்வி உச்சி மாநாடு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்துகிறார்

சென்னை, ஜன.29 இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய பன்னாட்டு கல்வி உச்சி மாநாடு சென்னையில் நேற்று (28.1.2026) தொடங்கியது. கல்வி உச்சி மாநாடு தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம், இங்கிலாந்து நாட்டின்…

Viduthalai

பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7.85 லட்சம் நிதி உதவி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜன.29 தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற் காகவும் மொத்தம் 7.85 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். நிதி…

Viduthalai

இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி சாதனை தங்கப்பதக்கங்கள் வென்றார்

சென்னை, ஜன.29 மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மானசரோவர் குளோபல் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 23 முதல் 25 வரை அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்ற…

Viduthalai

யு.ஜி.சி. புதிய விதிமுறைகளை எதிர்த்து பார்ப்பனர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் பிரதமர் மோடிக்கு எதிராக ஆக்ரோஷ முழக்கம்

லக்னோ, ஜன.29  யு.ஜி.சி. புதிய விதிமுறைகளை எதிர்த்து பார்ப்பன அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர். யு.ஜி.சி. கட்டண விதி உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி ரிதியான பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாக கொண்டு…

viduthalai

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர் மாவட்டங்களின் திராவிடர் கழக அவசர கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 31.01.2026, சனி, மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் வரவேற்புரை : செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) தலைமை: முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) முன்னிலை:…

Viduthalai

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘உலகளாவிய தமிழாய்வு’ முன்னெடுப்பு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

சென்னை, ஜன.29 கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் மய்யத்தில் உலகளாவிய தமிழாய்வு முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தார். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் மய்யம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி…

viduthalai

‘வி.பி.ஜி. ராம்ஜி சட்டம்’ குறித்து பேச்சு குடியரசு தலைவர் உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி, ஜன.29 நாடாளு மன்றக் கூட்டுக் கூட்டத்தில் நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள வி.பி.ஜி. ராம்ஜி (VPG Ramji) சட்டம் குறித்துக்…

viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சியின் சா(வே)தனை! (?) இந்தியாவின் ‘தூய்மையான நகரில்’ தொடரும் சோகம்! அசுத்தமான குடிநீரால் பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு

இந்தூர், ஜன.29 இந்தியாவின் மிகத்தூய்மையான நகரமாக தொடர்ந்து 7 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வரும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், அசுத்தமான குடிநீர் விநியோகத்தால் பொதுமக்கள் உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: இந்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட…

viduthalai

ராகுல் காந்தியுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி குறித்து ஆலோசனை

சென்னை, ஜன.29 டில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நேற்று (28.1.2026) சந்தித்து பேசினார். ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்திப்பு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்…

viduthalai

நன்கொடை

புதுமை இலக்கியத் தென்றல் பொருளாளர் மு.இரா.மாணிக்கம் அவர்களின் மகன் (திருமணம் செய்து கொண்ட பின்) தாயகம் திரும்பியதன் மகிழ்வாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் பெரியார் உலகத்திற்காக ரூபாய் 5000/- நன்கொடை வழங்கினார்.  

Viduthalai