பெரியார் விடுக்கும் வினா! (1880)
இளைஞர்கள் அண்மையில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடையவர்கள் என்பதால் இளைஞர்களை…
கழகக் களத்தில்…!
31.1.2026 சனிக்கிழமை மருத்துவக் கல்லூரியில் நீட் நுழைவுத் தேர்வு போதாது என்று பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! தேனி தேனி: காலை 10 மணி *இடம்: பழைய…
சிதம்பரம் கழக மாவட்ட ஒன்றியங்களில் கலந்துரையாடல்
சிதம்பரம் கழக மாவட்ட ஒன்றியங்களில் கலந்துரையாடல் கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது புவனகிரி ஒன்றியம் கீரப்பாளையம் ஒன்றியம், பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி 26.1.2026 அன்று மாலை 6 மணி அளவில் பெருமாத்தூர் பயணியர் விடுதியில் நடைபெற்றது. இதில் மாவட்டக் கழகத்…
சாலையில் கிடந்த 45 பவுன் நகையை காவல்துறையிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளரின் நேர்மையைப் பாராட்டி அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
சென்னை, ஜன.29 திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா (48). தூய்மைப் பணியாளரான இவர், கடந்த 11-ஆம் தேதி தியாகராயர் நகர் வண்டிக்காரன் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்தார். அதில் 45 பவுன்…
ஆவடி கழக மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
25.01.2026 அன்று ஆவடி கழக மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆவடி மாவட்டத்தின் கழக வழக்குரைஞர் அணி அமைப்பாளராக வே.பன்னீர்செல்வம் மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் துரை.அருணால் நியமிக்கப்பட்டார். ஆவடி கழக மாவட்டத் தலைவர் கார்வேந்தன்,…
‘மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம்’ பெயர் மாற்றம் ஆந்திராவில் போராட்டம் ராகுல் காந்தி பங்கேற்பு
அமராவதி, ஜன.29 ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா டில்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் (100 நாள்) பெயரை ஒன்றிய அரசு மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது.…
நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
19.1.2026 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, தமிழறிஞரும், திராவிடர் இயக்கப் பற்றாளருமான மறைந்த முனைவர் அ.ஆறுமுகம் அவர்களின் மகன் டாக்டர் ஆ.பாவேந்தன் சந்தித்து அ.ஆறுமுகனாரின் படைப்புகளையும், இரா.இளங்குமரனார் அவர்களின் படைப்புகளையும் சேர்த்து 27 நூல்களை…
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் தி.மு.க. மாநில மாநாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
திருச்சி, ஜன.29- சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் தி.மு.க. மாநில மாநாடு நடைபெற உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற தி.மு.க. முன்னாள் உறுப்பினர் பரணிகுமார் இல்ல திருமண…
த.வெ.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள் பேரவைத் தலைவர் மு. அப்பாவு கருத்து
நெல்லை, ஜன.29 நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட பேரவைத்தலைவர் மு. அப்பாவு, மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கிப் பேசினார். பின்னர் செய் தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:- மகாராட்டிர மாநில…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1.கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு - வாலாசா வல்லவன் இந்து அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது ஏன்? - வாலாசா வல்லவன் A man ahead of his time - G.Babu Jayakumar Slavery - collected works…
