இந்த சாயிபாபாவுக்குத்தான் அரசு சார்பில் நூற்றாண்டு விழாவாம்!-மின்சாரம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) புட்டபர்த்தி சாயிபாபா நூற்றாண்டு என்ற பெயரில் ஊடகங்கள் எல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றன. ஒன்றிய பிஜேபி அரசு அவருக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடுகிறது, ரூபாய்…
பெரியார் பிஞ்சு சந்தாக்கள் : கோபி மாவட்டத்தில் கழக பெரியார் பிஞ்சுகள் தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கி தொடங்கி வைத்தனர்
பெரியார் பிஞ்சு சந்தாக்கள் வழங்கிட நேற்று தலைமைக் கழகம் சார்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பை கோபிச்செட்டிபாளையம் கழக மாவட்டம் நேற்றே உடனடியாகச் செயல்படுத்தியது. திராவிட மகளிர் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ப.திலகவதி வழங்கிய 10 சந்தாக்கள் உள்பட மொத்தம் 14…
லால்குடி நோக்கி வாருங்கள் தோழர்களே ! ஜாதி ஒழிப்பு த் தீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்! கவிஞர் கலி.பூங்குன்றன்
இயக்க வரலாற்றில் லால்குடிக்கு என்று தனி வரலாறு உண்டு. திராவிட விவசாய சங்கம் வீறு நடைபோட்ட பூமி அது! பார்ப்பனர்களை ஏர் உழ வைத்த மண்! இடையாற்று மங்கலத்தில் மட்டும் ஒன்பது முறை தங்கினார் தந்தை பெரியார் என்றால் அது என்ன…
எஸ்.அய்.ஆர். பணிச்சுமையும் அதிகரிக்கும் தற்கொலைகளும்!
எஸ்.அய்.ஆர் பணிச்சுமை காரணமாக தமிழ்நாட்டில் எஸ்.அய்.ஆர் பணிகளை மேற்கொள்வோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 12 மாநிலங்களில் இதுவரை 14 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிகழ்வு பணியாளர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத்…
அளவுக்கு மீறிய உற்சாகம்
"உற்சாகமாக இரு", "தைரியமாக இரு" என்கின்ற அறிவுரைகள் சிறந்தவையேயாகும். ஆனால், அளவுக்கு மீறிய உற்சாகமும், கண்மூடித்தனமான துணிவும் பயனளித்து விடாது என்பதோடு, எதிர்ப்பான பலனைக் கொடுக்கக் கூடியதாகவும் ஆகிவிடலாம். ('குடிஅரசு' 29.9.1945)
கோபி: பொதுமக்களை எச்சரித்தும், வழிகாட்டியும் கழகத் தலைவர் ஆசிரியர் உரை
கோபி, ஈரோடு கழக மாவட்டங்கள் சார்பில், ‘பெரியார் உலக’ நிதியாக ரூ. 26,41,111/-அய் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர் ‘‘உங்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டால், உங்கள் குடியுரிமையும் பறிக்கப்படும்!’’ கோபி, நவ.24 எதிர்ப்பு என்பது திராவிடர் இயக்கத்திற்கும், ‘திராவிட மாடல்’ அரசுக்கும் உரம்…
‘பெரியார் உலகம்’ நிதி ரூ.26,41,111
23.11.2025 அன்று, கோபிசெட்டிபாளையம் கழகப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கிய பெரியார் உலகம் நிதி! கோபிசெட்டிபாளையம் ரூ.14,35,000 ஈரோடு - ரூ.12,06,111 மொத்தம் ரூ.26,41,111
அமைச்சருக்குப் பாராட்டு!
கோபிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்கள் அன்போடு வரவேற்றார். அமைச்சருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்…
ஈரோடு, கோபி கழக மாவட்டங்களின் சார்பில், ‘பெரியார் உலக’ நிதியாக ரூ. 26,41,111 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது!
கோபிசெட்டிபாளையம் மாவட்டம் சார்பில், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையில் தோழர்கள் ‘பெரியார் உலக’ நிதி ரூபாய் 14,35,000/-அய் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநில…
