‘‘பெரியார் பிஞ்சு” சந்தாக்களைத் திரட்டுவீர்!

கழகத் தோழர்களே, மகளிர் அணியினரே! குழந்தைகளைப் பகுத்தறிவாளர்களாக, அறிவியல் சிந்தனையாளர்களாக உருவாக்கும் "பெரியார் பிஞ்சு" மாத இதழை வீடுதோறும் கொண்டு சேர்ப்பீர்! டிசம்பர் மாதத்திற்கான மிகக் குறைந்த இலக்கு - கழக மாவட்டத்துக்கு 10 சந்தாக்கள்! சிறப்பு வாய்ப்பாக, ஒவ்வொரு சந்தாவுக்கும்…

viduthalai

கி. சுமித்ரா–ம. தினேஷ்குமார் வாழ்க்கை இணையேற்பு விிழா

பொள்ளாச்சி – காக. புதூர் ப.கிருஷ்ணமூர்த்தி – மாசிலாமணி இணையரின் மகள் கி. சுமித்ரா, ஜமீன் ஊத்துக்குளி இல. மனோஜ்குமார் – நாகமணி இணையரின் மகன் ம. தினேஷ்குமார் வாழ்க்கை இணையேற்பு விிழாவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்தலைமை…

viduthalai

பொள்ளாச்சி பொதுக் கூட்டத்தில் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (22.11.2025)

l முன்னாள் அமைச்சர் மு. கண்ணப்பன்  ‘பெரியார் உலகம்’ நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஒரு லட்சம் வழங்கினார். l கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் பெரியார் உலக நிதியாக ஒரு லட்சம் தமிழர் தலைவர்…

viduthalai

தமிழ்நாடு இலவச லேப்டாப் திட்டம் என்று இணையதள விண்ணப்பச் செய்தி போலி! – அரசு விளக்கம்

சென்னை, நவ.23 தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி (லேப்டாப்) திட்டத்தில் பயன்பெற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் போலியானது எனத் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (Fact Check Unit) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. முகநூல்,…

viduthalai

பிரதமர் மோடிக்கு முன், பரபரப்பை ஏற்படுத்திய அய்ஸ்வர்யா ராய் பேச்சு

அமராவதி, நவ.23  ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடைபெற்ற சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவின் போது, நடிகையும் முன்னாள் உலக அழகியுமான அய்ஸ்வர்யா ராய் பச்சன், “ஒரு ஜாதிதான் உள்ளது. அதன் பெயர் மனிதகுலம்”…

viduthalai

பக்தி ஒழுக்கத்தை வளர்க்குமா? திருப்பதி கோவிலில் 20 கோடி கலப்பட நெய் லட்டுகள் விற்பனை!

தேவஸ்தான தலைவர் அதிர்ச்சி தகவல் திருமலை, நவ.23 “திருமலை ஏழு மலையான் கோவிலில் கடந்த, 2019 - 2024 வரையிலான கால கட்டத்தில், 49 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில், அதில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை,” என,…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ஆத்தூர் கழக மாவட்டம் சார்பில் பெரும் நிதி திரட்டித் தர கலந்துரையாடலில் முடிவு

ஆத்தூர், நவ.23 ஆத்தூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19.11.2025 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட காப்பாளர் த. வானவில் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட காப்பாளர் த. வானவில் தலைமை வகித்தார். நகரத் தலைவர் வெ. அண்ணாதுரை  வருகை தந்த அனைவரையும்…

viduthalai

புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ. 20 இலட்சம் நன்கொடை வழங்க முடிவு!

புதுவை, நவ.23 புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் 17.11.2025 அன்று  மாலை 6  மணியளவில் நடைபெற்றது. செயலாளர் தி.இராசா கடவுள் மறுப்பு உறுதி மொழி கூறினார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்! 23.11.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி யில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கடிதம்: கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு மோடி தலையிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கிட திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திருச்சி, நவ.23 பெரியார் உலகத்திற்கு ரூ.20 இலட்சம் வழங்கிட திருச்சி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நவ.19 ஆம் தேதி காலை 11 மணியளவில், புத்தூர் பெரியார் மாளிகை யில் நடைபெற்றது. கலந்துரையாடல்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026