சேலம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.11 இலட்சத்திற்கும் மேலாக நிதி வழங்க சேலம் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
சேலம், நவ.23 சேலத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.11 இலட்சத்திற்கும் மேலாக நிதி வழங்க சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் தந்தை பெரியார் சுயமரியாதை…
திமுக மாநில தொழில்நுட்ப அணி இணை செயலாளர் பொள்ளாச்சி டாக்டர் ஆர். மகேந்திரன் பெரியார் உலக நிதியாக ரூ.5 லட்சம்
திமுக மாநில தொழில்நுட்ப அணி இணை செயலாளர் பொள்ளாச்சி டாக்டர் ஆர். மகேந்திரன் பெரியார் உலக நிதியாக ரூ.5 லட்சத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட காப்பாளர் பொள்ளாச்சி தி.பரமசிவம், மாவட்ட தலைவர்…
‘பெரியார் உலக’ நிதி ரூ.28,71,000
22.11.2025 அன்று, பொள்ளாச்சி கழகப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கிய, "பெரியார் உலகம்" நிதி! மேட்டுப்பாளையம் மாவட்டம் 10,05,000 பொள்ளாச்சி மாவட்டம் 8,61,000 திருப்பூர் மாவட்டம் 5,00,000 நீலமலை மாவட்டம் 5,00,000 தாராபுரம்…
நீலமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சம்
நீலமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முதல் தவணையாக மாவட்ட காப்பாளர் இரா.கவுதமன், மாவட்ட தலைவர் நாகேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் ராவணன் ஆகியோர் முதல் தவணையாக பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கினர். உடன் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார்…
திருப்பூர், நீலகிரி கழக மாவட்டங்கள் சார்பில் ‘பெரியார் உலக’ நிதி
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சத்தை முதல் தவணையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருப்பூர் மாவட்ட கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வேலு. இளங்கோவன், மாவட்ட…
மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’ நிதி!
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சத்து 5,000 நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், மேட்டுப்பாளையம் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் ரங்கசாமி, நகர செயலாளர் சந்திரன் உள்ளிட்ட கழகப்…
பொள்ளாச்சி கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’ நிதி
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு ரூ 8 லட்சத்து 61 ஆயிரம் நன்கொடையாக பொள்ளாச்சி மாவட்ட கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பொள்ளாச்சி பரமசிவம், மாவட்ட தலைவர் தீம்.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கழக…
‘பெரியார் உலக’ நிதியாக நான்கு மாவட்டங்கள் சார்பில் ரூ.28,71,000/- வழங்கப்பட்டது!
புதிய தொழிலாளர் நலச் சட்ட வரைவில் மறைந்துள்ள மனுதர்மம்? பொள்ளாச்சி: ஒன்றிய அரசை அம்பலப்படுத்தி கழகத் தலைவர் ஆசிரியர் எழுச்சி உரை! பொள்ளாச்சி. நவ.23 ஒப்பனைகள் ஒருபோதும் நீடிக்காது. ஒப்பனையைப் போட்டவர்களே விரைவில் கலைத்துத்தான் ஆகவேண்டும் என்றும், ‘திராவிட மாடல்’ அரசுக்கு…
23.11.2025 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
சென்னை: பிற்பகல் 2.30 மணி *இடம்:அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *வரவேற்புரை: இஜாஸ் உசைன் (மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: இரா.சண்முகநாதன் (மாவட்ட ப.க. தலைவர்)*தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், ப.க.) *முன்னிலை: ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச்…
நன்கொடை
கும்பகோணம் (கழக) மாவட்டம், பட்டீஸ்வரம், பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் துணைவியார் அ.சவுந்தரவள்ளியின் 12ஆம் ஆண்டு நினைவு (23.11.2025) நாளையொட்டி திருச்சி நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000/- அவர்களின் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.
