முஸ்லீம்களுக்கு வாக்குரிமை போய்விட்டது – கொண்டாடுங்கள்!
“அவர்கள் இந்திய மண்ணில் பாரமாக உள்ளனர் - அவர்கள் பங்களாதேஷ் போய் வாக்களிக்கட்டும், முஸ்லீம்களின் கடைகளில் பொருட்களை வாங்குங்கள் - கேட்ட விலையைக் கொடுக்காதீர்கள்! ஆட்டோவில் செல்கிறீர்களா? ஓட்டுநர் முஸ்லீம் என்றால் அவர் 5 ரூபாய் கேட்டால் நீங்கள் 4 ரூபாய்…
11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி தந்த நச்சு விதையின் விளைச்சலால் பலியாகும் சிறுபான்மையினர்: ஒரு கள நிலவரம்!
பாணன் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி 11 ஆண்டுகளாக தூவிய நச்சுவிதை இன்று பரவி நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பாழாக்கி வருகிறது. அகமதாபத்தில் இருந்து டில்லி செல்லும் விமானத்தில் பார்வை மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி ஒருவரை அவரது இருக்கையை நோக்கி…
‘கடவுளாவது சக்தியாவது, எல்லாம் வெத்துவேட்டு!’
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பாலூர் பகுதியில் ஆனந்தீஸ்வரர் கோயிலில் இரவில் வழக்கம் போல பூஜையை முடித்து கோயிலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், மறுநாள் காலை பூசாரி கோயிலுக்கு வந்த போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த…
சாம, தான, தண்ட, பேதத்தை பயன்படுத்துவது தான் பா.ஜ.க.வின் பழக்கம்! ஒன்றிய மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
காரைக்குடி, ஜன.30 சாம, தான, தண்ட, பேதத்தை பயன்படுத்துவது தான் பா.ஜ.க.வின் பழக்கம் என்று ஒன்றிய அரசின் மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். நேற்று (29.1.2026) காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித் ப.சிதம்பரம் கூறுகையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி தனது…
செய்தியும், சிந்தனையும்…!
குற்ற உணர்ச்சியுடன் பாடியவர்! l கம்பனின் படைப்புகள் மீதான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டியது நமது கடமை. – ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தல் ** ‘‘வையகம் என்னை ஏசுமோ, மாசு வந்து எய்துமோ’’ என்று குற்ற உணர்ச்சியுடன் பாடியவராயிற்றே கம்பன். இதில்…
அண்ணல் காந்தியாரின் நினைவு நாளில் ஏற்கவேண்டிய உறுதிமொழி – ‘‘மதவெறி மாய்த்து – மனிதநேயம் காப்போம்!’’
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை இன்று (30.1.2026) ‘நாட்டுத் தந்தை’ என்று வெகுமக்கள் பலராலும் கொண்டாடப்படும் அண்ணல் காந்தியாரின் 79 ஆவது நினைவு நாள்! இது வெறும் நினைவு நாள் மட்டுமல்ல; மத வெறிக்கு அவர் பலியான நாள். மனித நேயத்தையும்,…
‘‘புதிய ஜாதி ஒழிப்பு வீரர்களின்’’ இரட்டை வேடம் கலைக்கப்படுமா?
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் யு.ஜி.சி.-யின் புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடையா? ஜாதியை ஒழித்துச் சட்டமியற்ற உச்சநீதிமன்றம் ஆணையிடுமா? ‘‘புதிய ஜாதி ஒழிப்பு வீரர்களின்’’ இரட்டை வேடம் கலைக்கப்படுமா? தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட…
தமிழ்நாடு எஸ்.அய்.ஆர். வாக்காளர் பட்டியலில் முரண்பாடு உள்ள பெயர்களை வெளியிட வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜன.30 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் (எஸ்.அய்.ஆர்.)முரண்பாடுகள் கண்டறியப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் வழக்குரைஞர்…
இந்நாள் – அந்நாள் இன்று – காந்தியார் நினைவு நாள் சிந்தனை! (30.1.1948)
இப்பதிவானது காந்தியாருக்கும், மன்னார்குடி சக்கரவர்த்தியாச்சாரியார் அவர்களுக்கும் 1927ஆம் ஆண்டு நடந்த விவாதமாகும். இவ்விவாதம் வர்ணாஸ்ரம தர்மம் எப்படி மதத்தின் பெயரால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதையும், இந்துத்துவ ஸநாதன வாதிகள் காந்தியாரை ஏன் கொலை செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக விளக்கும். காந்தியார் அவர்களுக்கும்…
பழைய பாரம்பரியத்தைப் பின்பற்ற சங்கராச்சாரியார் தயாரா?
எந்த நிலையிலும், "நம் பாரம்பரியத்தை மறக்கவோ, விட்டுக்கொடுக்கவோ கூடாது," என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி பேசினார். சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத் தில், 1,000 மாணவியர் பங்கேற்ற, 'சஹஸ்ரதல பத்மா ராதனம்' என்ற ஸ்லோகம்…
