குடும்பம் தோன்றியதெப்போது

தனது சொத்து என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகும், அதை அனுபவிக்க ஒரு பிள்ளை வேண்டும், அப்பிள்ளை தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்த பிறகுதான் திருமணம் மூலமாக ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்கின்ற குடும்ப வாழ்வு ஏற்பட்டிருக்கலாமே ஒழிய,…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.12 லட்சம் நிதி வழங்க முடிவு மேட்டூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

எடப்பாடி, நவ. 25- சின்னமணலி - எடப்பாடி பெரியார் படிப்பகத்தில் 21.11.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேட்டூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கழகத் தலைவர் கா.நா.பாலு தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ப.கலைவாணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பொதுக்குழு…

Viduthalai

புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ. 20 இலட்சம் நன்கொடை வழங்குவது என முடிவு

புதுச்சேரி, நவ. 25- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் 17-11-2025 அன்று மாலை 6.00 மணி அளவில் நடைபெற்றது. செயலாளர் தி.இராசா கடவுள் மறுப்பு உறுதி மொழி கூறினார். திராவிடர் கழகப்…

Viduthalai

தென்சென்னை மாவட்டக் கழக சார்பில் முதல் தவணையாக ரூ.10 லட்சம் வழங்க கலந்துரையாடலில் முடிவு

சென்னை, நவ. 25- தென் சென்னை மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 22.11.2025 அன்று மாலை 6 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ. ஆட்டோ ஒர்க்ஸ் அருகில், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச்…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் கல்வி வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு

சென்னை, நவ. 25– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பள்ளிக் கல்வித்துறையில் எண்ணற்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதன் விவரம் வருமாறு:– இல்லம் தேடிக் கல்வித்திட்டம்! திராவிட மாடல் அரசின்…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு.முத்தையாவின் (பணி நிறைவு, தமிழ்நாடு மின் வாரியம்) இணையர் மு.நாகூரம்மாளின் 9ஆம் ஆண்டு (24.11.2025) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.  

Viduthalai

விடுதலைக்கு சந்தா வழங்கல்

கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக 70ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான ரூ.5100 சந்தா தொகையை  குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன்,  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பொள்ளாச்சியில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமண விழாவில் வழங்கினர். (23.11.2025)

Viduthalai

மருந்து உற்பத்தி நிறுவனங்களில் 211 மருந்துகள் தரமற்றவை; அய்ந்து மருந்துகள் போலி மருந்து தரக் கட்டுப்பாடு வாரிய ஆய்வில் தெரியவந்தது

அய்தராபாத், நவ.25- மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காய்ச்சல், சளி, ஜீரண மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 211 மருந்துகள் தரமற்றவையாகவும், 5 மருந்துகள் போலியானவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருந்துகள் ஆய்வு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும்…

Viduthalai

சுயமரியாதையை அடகு வைத்துதான் பி.ஜே.பி.யுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னை, நவ.25 – ‘‘சுயமரியாதையை அடகு வைத்துதான் பி.ஜே.பி.யுடன் கூட்டணியா?’’ என்று எடப்பாடி பழனி சாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை கார ணமாக ஈரப்பதம்…

viduthalai

பெண்கள் உடை அணிவது அவர்களின் தனிப்பட்ட உரிமை

உடை அணிவது என்ன உடை அணிவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. பெண்களின் அலமாரியில் உங்களுக்கு அதாவது ஆண்களுக்கு என்ன வேலை? என்று அவர்களுக்கான உரிமையை சுதந்திரமாக பேச, சிந்திக்க செய்தவர் தந்தை பெரியார். ஹிஜாப் அணிவது பெண்களுக்கு அரசியல் சட்ட…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026