சென்னை பெரம்பூரில் ரூ.340 கோடியில் நான்காவது ரயில் முனையம் விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்ப்பு
சென்னை, நவ.25- சென்னை பெரம்பூரில் ரூ.340 கோடி மதிப்பில் 4ஆவது ரயில் முனையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒப்புதல் கிடைத்து விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஏற்கெனவே சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில்…
5 ஹிந்துத்துவா குண்டர்கள் கைது: அலிகார் நகரில் ‘‘அய் லவ் முகமது’’ மூலம் வன்முறையைத் தூண்டியது முஸ்லிம்கள் அல்ல! உறுதிப்படுத்தியது உ.பி. காவல்துறை
அலிகார், நவ.25 பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் உள்ள 4 இந்து கோயில் சுவர்களில், கடந்த அக்டோபர் 25 அன்று “அய் லவ் முகமது ” என்று எழுதப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுக்க பெரும்…
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி!’’ பீகாரில் 5 மாவட்டங்களில் முஸ்லிம், ஏழை மக்களின் வீடுகள், கடைகள் இடிப்பு கூட்டணி ஆட்சியல்ல; பா.ஜ.க. புல்டோசர் ஆட்சியே!
பாட்னா, நவ.25 பீகாரில் “புல்டோசர் ஆட்சியைத்” துவங்கியது பாஜக கூட்டணி அரசு. 5 மாவட்டங்களில் முஸ்லிம், ஏழை மக்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டது. பீகாரில் கூட்டாட்சியல்ல; பா.ஜ.க.வின் ஆட்சியே என்பதற்கு இதுவே தக்க சாட்சியாக அமைந்துள்ளது. வாக்குத் திருட்டு, ரூ. 10,000…
மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா? செல்லப் பிராணிக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்
வீட்டில் வளர்க்கும் நாய்க்கு, குடும்பத்தினர் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், வளர்ப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே மாறிவிடுகின்றன. சிலர் நாய்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்டி மகிழ்கின்றனர். தற்போது ஒரு குடும்பம்…
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.வெ.க. ரிட் மனு தாக்கல்
புதுடில்லி, நவ.25- தமிழ்நாட்டில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணிக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சார்பில் வழக்குரைஞர் அதிதி குப்தா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில், ‘தமிழ்நாட்டில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்…
அமைதிப் பூங்காவாம் தமிழ்நாட்டில் உருவாகும் அழகியப் பூங்காக்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர்ணனை
கோவை, நவ.25- கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.11.2025) திறந்து வைக்கிறார். இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அமைதிப் பூங்காவில் உருவாகும் அழகியப் பூங்காக்கள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளார்.…
நன்கொடை
தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழக மகளிரணி மேனாள் அமைப்பாளரும், பணி நிறைவு பெற்ற ஆசிரியரும், தனது இறப்புக்குப் பின் தன் உடலைத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக்கு உடற்கொடையாக வழங்கியவருமான ‘சுயமரியாதைச் சுடரொளி' சிவகளை இரா.கஸ்தூரிபாய் அவர்களின் 26.11.2025…
பெரியார் உலக நிதி மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி
அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக முன்னாள் துணைத் தலைவருமான எம்.நடராஜன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2025) அவரது துணைவியார் ந.பத்மாவதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு…
தஞ்சை இரத்தினகிரி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
பகுத்தறிவாளர் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவரும், திராவிட இயக்கச் சிந்தனையாளரும், கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மேனாள் அகில இந்திய தலைவருமான கொள்கைத் தோழர் தஞ்சை இரா.இரத்தினகிரி அவர்கள் (வயது 85) இன்று (24.11.2025) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து…
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
26.11.2025 புதன்: காலை 10 மணி: வல்லம்: PMIST புரட்சி கவிஞர் விழா, சிறந்த புத்தகத்திற்கு விருது வழங்கும் விழா பிற்பகல் 12 மணி: லால்குடி: ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, சட்ட எரிப்பு நாள் – கருத்தரங்கம், மாநாடு மாலை 5 மணி:…
