மறைந்த தஞ்சை இரா.இரத்தினகிரி குடும்பத்தாருக்கு தமிழர் தலைவர் ஆறுதல்
தஞ்சை, நவ. 30- பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளரான இரா.இரத்தினகிரி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத் தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல் தெரிவித்தார். கடந்த 28.11.2025 மதியம் 12 மணியளவில் திராவிடர் கழகத்…
கலைவாணர் என்.எஸ்.கே. பிறந்த நாள் விழா
நாகர்கோவில், நவ. 30- கன்னியா குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கலைவாணர் பிறந்த நாளான 29.11.2025 அன்று நாகர் கோவிலில் உள்ள கலைவாணர் சிலைக்கு மாவட்ட சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம்…
திராவிடன் நிதி கட்டடத்தின் முதல் தளத்திற்கு மயிலை நா.கிருஷ்ணன் நினைவுக் கூடம் என்று பெயர் சூட்டி தமிழர் தலைவர் வீரவணக்க உரை
சுயமரியாதைச் சுடரொளி மயிலை நா.கிருஷ்ணன் புகழ் வணக்கம் - படத்திறப்பு சென்னை, நவ. 30- சுயமரியாதைச் சுடரொளி மயிலை நா.கிருஷ்ணன் புகழ் வணக்கம் - படத்திறப்பு நிகழ்வு நேற்று (29.11.2025) மாலை 7 மணிக்கு, சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா…
குரூப் – 1, 1ஏ பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு நாளை தொடங்குகிறது
சென்னை, நவ.30 துணை ஆட்சியர், துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஆகிய குரூப்-1 பதவிகளில் 70 காலிப்பணியிடங்களும், உதவி வனப்பாதுகாவலர் (குரூப்-1ஏ)…
இந்நாள் – அந்நாள்
மீனாம்பாள் சிவராஜ் நினைவு நாள் இன்று (30.11.1992) தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் இணைந்து, முக்கியப் பங்காற்றியவர் மீனாம்பாள் சிவராஜ். இந்தியாவின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதி மற்றும் 32 முக்கிய அமைப்புகளில்…
டிட்வா புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் முகாம்கள் தயார்!
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி சென்னை, நவ.30 டிட்வா புயல் மற்றும் பருவ மழையால் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மய் யங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர்…
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் அடித்தட்டு மக்கள்மீது திணிப்பதாகும் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
சென்னை, நவ.30 சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி 29.11.2025 அன்று அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது அடித்தட்டு மக்கள் மற்றும் பி.எல்.ஓ.க்கள் மீது அக்கறை, மனிதாபிமானம் இல்லாமல் திணிக்கும் திட்டமாக…
மின்தடையா? புகார் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு
சென்னை, நவ.30- சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் சென்னை மாநகர மின்பகிர்மான கட்டுப்பாட்டு அறை மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு மய்யமான மின்னகம் ஆகியவற்றில் மின்வாரியத்தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று (29.11.2025) ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு…
தமிழ்நாட்டின் குரலை ஒன்றிய அரசு புறக்கணிப்பது சரியா? சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவு
சென்னை, நவ.30 தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச்…
மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, நவ.30 மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கண்டன…
