தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது: வைகோ
தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி, தித்திப்பான செய்தி. மகிழ்ச்சியோடு தே.மு.தி.க.வை வரவேற்கிறோம். தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது. இதனால் எதிர்தரப்பு கலகலத்து கொண்டிருக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…
செய்தியும், சிந்தனையும்…!
பக்தி ஒரு பிசினஸ் *அயோத்தி ராமன் கோயில் திறப்புக்குப் பின், வியாபாரிகள் வருமானம் 5 மடங்கு உயர்வு. >> கோயில் குளம் என்பதெல்லாம் பிசினஸ்தானே – பக்தி ஒரு பிசினஸ் ஆகிவிட்டது என்று மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சொல்லவில்லையா?
சந்திப்போம், சரித்திரம் படைப்போம்!
இடையில் ஒரே நாள்தான்! தஞ்சை, கழகத்தின் நஞ்சை! என்றும் அது நமக்குப் புஞ்சையானதும் இல்லை! பஞ்சையானதும் இல்லை!! நமது இயக்கக் குடும்பத்தின் தாய்மார்கள், சகோதரிகள், புறநானூற்றுத் தாய்களாகி புறப்படத் தயாராகி விட்டார்கள்! நமது இராணுவக் கட்டுப்பாட்டின் சின்னங்களான இளைஞர்கள் அணி அணியாகப்…
இந்து – இஸ்லாமியர் கலவரத்தைத் தூண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் நேரடிக் கேள்வி!
‘வந்தேமாதரம்’ என்ற பாடலில் உள்ள இந்த சொற்கள் சுதந்திரத்துக்காகச் சொல்லப்பட்டதாக இருக்கலாம்! இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் ‘ஆனந்தமடம்’ நூலிலிருந்து ‘வந்தேமாதரம்’ என்றால் ‘வந்தே மோதுறோம்’ என்கிறீர்களா? சென்னை, பிப்.19 ‘‘வந்தே மாதரம் பாடலை கட்டா யப்படுத்துவதா? இஸ்லாமியர்கள் மனம் புண்படாதா? அவர்கள் இந்த…
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகளில் முற்றிலும் சமூகநீதி புறக்கணிப்பு! ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தரும் தகவல்
புதுடில்லி, பிப்.18 அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் பதவிகளுக்கு (All India Services) அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியில் உள்ள அதிகாரிகள், சமூக பிரதிநிதித்துவம் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்து ஒன்றிய அரசு மாநிலங்களவையில் தகவல் வெளியிட்டுள்ளது. மாநிலங்களவையில் கேரளாவின் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய…
செய்திச் சிதறல்கள்
மகத்தான சாதனை! தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் மூலம் நான்கே முக்கால் கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். இது தமிழ்நாட்டின் மகத்தான சாதனை! போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்! சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடியில் புதிய மேம்பாலம் திறந்து…
குரு – சீடன்!
மனிதர்களை... சீடன்: பாட்டிக்கு திவசம் கொடுக்க ஆமைகளை வேட்டையாடிய வாலி பர்கள் என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி! குரு: மனிதர்களை வேட்டையாடாமல் விட்டார்களே, அதுவரை சந்தோஷம்தான், சீடா!
முதலமைச்சர், நிதியமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நமது பாராட்டுகள்!
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு, செயற்கை நிதி நெருக்கடியை நாளும் தவறாமல் தந்துவந்தாலும், அதையும் கடந்து சாதனை படைத்து வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு! தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தரணி முழுமைக்கும் முரசொலித்துக் கூறும் சான்றாவணமே இந்த இடைக்கால பட்ஜெட்! தமிழ்நாடு…
இந்நாள் – அந்நாள் டாக்டர் சி. நடேசனார் மறைவு (18.02.1937)
பார்ப்பனரல்லாதார் இயக்கத் தின் முன்னோடிகளுள் மூத்தவர் பார்ப்பனரல்லாத மாணவர் களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த டாக்டர் சி. நடேசனார் அவர்களின் முக்கியப் பணிகள்: திராவிடன் இல்லம் (1914): சென்னைக்கு கல்வி கற்க வரும் திராவிட மாணவர்கள்…
தற்சார்பு இந்தியாவா? டிரம்ப் சார்பு இந்தியாவா..? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் கேள்வி!
புதுடில்லி, பிப்.18 இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியுறவுக் கொள்கையில் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் சமரசம் செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் விமர்சித்தார். இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பரஸ்பர வரியை…
