சென்னை அசோக் நகரில் ஒரு வீட்டில் அமானுஷ்யமாம்! வீட்டுக்குள் செல்ல அச்சம் என்பதை முறியடிக்க திராவிடர் கழகம் தயார்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

சென்னை அசோக் நகர், நடேசன் நகரில் 18 ஆண்டுகளுக்கு முன் கனிமவள அதிகாரி சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, வீட்டு வேலைக்காரப் பெண் அன்புக்கரசி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் இருப்பதாகவும், அதனால் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதாகவும்…

Viduthalai

விளையாட்டுப் போட்டியில் திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் சாதனைகள்

திருச்சி, பிப்.18- திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு எஸ்.நிவேதிதா. தஞ்சையில் நடைபெற்ற 7ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டியில் Senior Black Belt Katta பிரிவில் முதலிடமும், Fighting பிரிவில் இரண்டாம் இடம் வென்று கோப்பை…

Viduthalai

பள்ளிப் பருவ நினைவுகளுடன் பிரியாவிடை! பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சியான விழா!

திருச்சி, பிப்.18- பள்ளி வாழ்க்கை என்பது வெறும் பாடம் சார்ந்தது மட்டுமல்ல, அது வாழ்நாள் முழுமைக்குமான நட்பையும் நினைவுகளையும் சுமந்தது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரியாவிடை விழா நடைபெற்றது.…

Viduthalai

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்…

Viduthalai

ரிசர்வ் வங்கி வேலை வாய்ப்பு; 650 பணியிடங்கள்

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 650 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை அலுவலகத்தில் மட்டும் 53 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஒரு விண்ணப்பதாரர்,…

Viduthalai

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை வேலை வாய்ப்பு; 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரச்சலூர் ஓடாநிலை தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் காலியாக…

Viduthalai

‘அகஸ்தியர்: ஒரு மீள் பார்வை’ – நூலின் இணையப் பதிப்பை வெளியிட்டார் தமிழர் தலைவர்

சிந்துவெளி ஆய்வு மய்யத்தின் மதிப்புறு ஆலோசகர்  ஆர். பால கிருஷ்ணன் அவர்கள்  ‘‘அகஸ்தியர்: ஒரு மீள்பார்வை’’ என்ற சொற் பொழிவை 7.3.2025 அன்று நிகழ்த் தினார். ‘அகஸ்தியர் தமிழைத் தோற்றுவித்தார்’ என்பது போன்ற பல கட்டுக்கதைகள் திடீரென பெரும் உரையாடல்களாக மாறத்தொடங்கின.…

Viduthalai

சில குஜராத்திகள் மட்டுமே மொத்த இந்தியாவின் உரிமையாளர்களா?

மகளிர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த 5000 ரூபாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து பொங்குகிறார்களே மானுட விரோதிகள்... தேசிய வங்கிகளில் அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகள் கடனாக வாங்கிய சுமார் 14 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்த மோடி அரசாங்கத்தை எதிர்த்து இவர்கள்…

Viduthalai

தஞ்சை மாநாட்டுக்கு வழக்குரைஞர் சு. குமாரதேவன் 2ஆவது தவணையாக நன்கொடை

தஞ்சையில் நடைபெறவிருக்கும் மாநாட்டுக்குத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சு. குமாரதேவன் ரூ.10 ஆயிரம் நன்கொடையாக  கழகத் தலைவரிடம்   அளித்தார். ஏற்கெனவே ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Viduthalai