தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய கட்டுப்பாட்டு அலுவலராக பி.சிறீ வெங்கட பிரியா பொறுப்பு ஏற்பு

சென்னை, பிப்.19- தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கான ஊழியர் களைத் தேர்வு செய்யும் பணியைத் டிஎன்பிஎஸ்சி (TNPSC) எனப்படும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சார்-பதிவாளர், உதவித் தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், முதுநிலை வருவாய்…

Viduthalai

அறிவியல் துணுக்குகள்

அமெரிக்காவில் ஏ.அய். பயன்பாட்டால் ஆண்டுக்கு 8.96 லட்சம் டன் கார்பன் உமிழ்வு நிகழ வாய்ப்புள்ளது. இது 3 லட்சம் வீடுகளின் மின் நுகர்வால் ஏற்படும் உமிழ்வுக்குச் சமம். ஏ.அய். கட்டமைப்பு சூழலுக்கு கேடில்லாத வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதையே இது வலியுறுத்துவதாக…

Viduthalai

சூரிய பலகைகளுக்கு பாசி தரும் பாடம்

கடல் பாசிகளுக்குள் வியக்கத்தக்க தற்காப்பு நுட்பம் ஒன்று ஒளிந்துள்ளது. 'சைபோனின்' (Siphonein) என்ற நிறமி, கடும் சூரிய வெப்பத்தால் ஏற்படும் சேதத் திலிருந்து பச்சை பாசிகளைப் பாதுகாப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த இயற்கை 'சூரியக் கவசம்' சூரிய வெப்பத்தைத் தடுத்தாலும், ஒளிச்சேர்க்கையை…

Viduthalai

பூமிக்கருவில் ஒளிந்திருக்கும் உயிர் ரகசியம்

பூமியின் ஆழத்தில் உருகிய நிலையில் பல உலோகங்கள் உள்ளன. அந்த உலோகக் குழம்புகளின் சுழற்சியால்தான் பூமிக்கு காந்தப் புலம் உருவாகிறது. காலப்போக்கில் மாறக்கூடிய இந்த காந்தப்புலத்தின் தடயங்கள், பழங்காலத் தாதுக்களுக்குள் இன்னும் பாதுகாப்பாக உள்ளன. இந்த ஆதிகால காந்தப்புல தடயங்களை ஆய்வு…

Viduthalai

பத்மசிறீ விருது பெற்ற இரண்டு பாம்பு பிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

செங்கல்பட்டு, பிப். 19- பத்மசிறீ விருது பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 2 பாம்பு பிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பள்ளியில் வேலைக்கான ஆணையை ஆட்சியர் சினேகா நேற்று (18.2.2026) வழங்கினார். அரசு வேலை செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சென்னேரி…

Viduthalai

அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை,பிப்.19- ‘‘அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்’’ என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் தமிழ்நாடு…

Viduthalai

ரூ.30.16 கோடி மதிப்பீட்டிலான அரசு புற்றுநோய் நல ஆதரவு மய்யத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை, பிப்.19- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (18.02.2026) சென்னை மருத்துவக்கல்லூரி  - தாம்பரம் வளாகம் கீழ் செயல்படும் ரூ.30.15 கோடி மதிப்பீட்டிலான அரசு புற்றுநோய் நல ஆதரவு மய்யத்தினை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு…

Viduthalai

‘திராவிட மாடல் ஆட்சியின் திட்டம்’ பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டி! “இந்திய வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை!

சென்னை,பிப். 19- சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஒன்றிய அரசின் செயல் பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பேசினார். அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில்…

Viduthalai

விளையாட்டு வீரரின் உயரிய தியாகம் மூளைச்சாவு அடைந்த கபடி வீரரின் உறுப்புகள் கொடை 5 பேருக்கு மறுவாழ்வு!

நாகர்கோவில், பிப். 19- விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கபடி வீரரின் உடல் உறுப்புகள் கொடை செய்யப்பட்டன. இதன் மூலம் 5 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. கபடி வீரர் நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தைச் சேர்ந்தவர்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்: செயல்பட விடாமல் ஒன்றிய அரசு நெருக்கடி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. * அதானி குழுமத்தில் பங்குகளை குவிக்க பினாமி நிதி அதானி குழும…

Viduthalai