மத்திய ஆயுதப் படையில் 25,487 பணியிடங்கள்

மத்திய காவல் படையில் பணியாற்றி விரும்பும் இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்துகொண்டிருந்த அறிவிப்பை பணியாளர் தேர்வு வாரியம் (SSC) வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், எல்லை பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல்…

viduthalai

இது அரிட்டாப்பட்டி மலையில் நடப்பட்ட நில அளவை (சர்வே) கல்!

இது ஒப்பிட்டு பார்க்கத்தக்கது என்பது ஒரு புறமிருக்க, அங்கே தீபம் ஏற்ற புறப்பட்டவர்கள்தான் அரிட்டாபட்டி மலையை வேதாந்தா முதலாளிக்கு டங்ஸ்டன் எடுக்க கொடுக்க முனைந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது..!! இதனை தான் மதுரை மக்கள் போராட்டம் நடத்தித் தடுத்தார்கள் அப்போது சங்கிகள் பேசியது…

viduthalai

அரசு மருத்துவமனைகளில் 42 மருத்துவ உதவியாளர்கள் நேரடி நியமனம் வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை, டிச. 10- அரசு மருத்துவ மனைகளில் 42 மருத்துவ உதவியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு இணைய வழியில் விண்ணப் பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்…

viduthalai

இந்திய அரிசிக்கு கூடுதல் வரி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாசிங்டன், டிச. 10- ‘‘இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசிக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய அரிசிக்கு கூடுதல் வரி அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை…

viduthalai

தமிழ்நாடு வழிகாட்டுகிறது! 2026 தேர்தலில் புதுச்சேரி மக்களும் ஏமாந்து விடக்கூடாது! காரைக்கால் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் புதுச்சேரி மக்களுக்கு வழிகாட்டி உரையாற்றினார்!

காரைக்கால், டிச.10– "நீட்" தேர்வில் எப்படி தற்கொலைகள் நடக்கின்றனவோ அதுபோலவே இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் "S.I.R." லும் தற்கொலைகள் நடக்கின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காரைக்காலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டி உரையாற்றினார். "இதுதான்…

viduthalai

இதிலுமா மோசடி? ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு 150ஆம் ஆண்டா?

பங்கிம் சந்திர ‘சாட்டோபாத்யாய’ (சட்டர்ஜி) எழுதிய ஆனந்த மடம் நாவலில் ஒரு பகுதியாக இடம் பெற்றது ‘வந்தே மாதரம் ’ பாடல். இந்த நாவல் வெளியிட்டது 1882இல்! அதன் சில பகுதிகள் அதற்கும் ஓராண்டுக்கு முன்பு 1881இல் வெளிவந்தது என்று குறிப்புகள்…

viduthalai

சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது

சென்னை, டிச. 10- பன்னாட்டு புத்தகக் காட்சி - 2026 ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். பன்னாட்டு புத்தகக் காட்சி தமிழ்நாடு பள்ளிக்…

viduthalai

‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மகளிர் உரிமைத் திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்கம் வரும் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை, டிச.10- தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப் படவுள்ளது. அரசு சாதனைகள் தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடித்…

viduthalai

அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு – வடக்குத்து (9.12.2025

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டு! தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டு  

viduthalai

கோவையில் தோழர் ந.குரு மறைவு மகளிரே உடலை சுமந்து வீர வணக்கம் முழக்கத்துடன் இறுதி மரியாதை செலுத்தினர்

கோவை, டிச. 10- கோவை சுந்தரா புரம் பகுதியை சேர்ந்த கழகத் தோழர் ந.குரு என்கிற குருவாயூரப்பன் (வயது 57) 6/12.2025 அன்று  அதிகாலை 2 மணி அளவில் மறைவுற்றார். இறுதி மரியாதைக்காக அவருடைய இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு இருந்தது. கோவை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026