முதலீட்டில் மட்டும் முதலிடம் அல்ல சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாடு சாதனை ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை பாராட்டு
சென்னை, பிப். 18 முதலீட்டில் மட்டும் அல்ல; சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாடு சாதனை படைத்து உள்ளது என்று ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில பத்திரிகை பாராட்டி உள்ளது. ‘PRIVATE PUSH FOR TOURISM IN TN’ எனும் தலைப்பில்…
கொள்கை சார்ந்த நன்றியுரை
(திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் செயலாளர் புகழ் வணக்க நிகழ்ச்சியில் சித்தாத்தன் அவர்களின் சகோதரி டாக்டர் நாகமணியின் நன்றியுரை) திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அண்ணன் வழக்குரைஞர் முத்து சித்தார்த்தன்,…
மதக் கலவரத்தைத் தூண்ட மட்டரக செயலில் ஈடுபட்ட பார்ப்பனர்கள்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லம் பகுதியில் உள்ள அனுமன் கோவிலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து சிலையை அசுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேசம் மோடி தபேலா பகுதி, ராஜி பஜாரில்…
பார்ப்பனத் தந்திரம்
எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகு குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ, நாக்கிலோ கம்பியைக் குத்திக் கொள்வதோ ஆகிய காரியங்களைச் செய்கிறார்களா? கோயில் கட்டுகின்றார்களா? ‘குடிஅரசு’ 3.11.1929
சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் மொழித் துறை நடத்திய கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தலில் – தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
இயற்கையின் கோணல் புத்தி, பறிக்கக் கூடாதவர்களைப் பறித்திருக்கிறது; இழக்கக் கூடாதவர்களை, நாம் இழந்திருக்கிறோம்! நாம் மனமுடைந்து விடக்கூடாது; நாம் செயலற்றுப் போய்விடக்கூடாது! எந்த இலக்கை வைத்து உழைத்தார்களோ, அந்த இலக்கை நாம் அடைவதற்கு, மற்றவர்களையும் இணைத்துப் பணி செய்வதுதான், நாம் அவர்களுக்கு…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
மினி-சர்வேஸ்வரன் ஆகியோருடைய ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு, பெரியார் திடல் அன்னை மணியம்மையார் சிற்றரங்கில் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் நடைபெற்றது (14-2-2026)
தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்பு
புதுக்கோட்டை, பிப். 18- புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: திராவிட மாடல் அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள…
150 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு வேலை வழங்கப்படும்! துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு
சென்னை, பிப்.18- இன்னும் இரு நாட்களில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப் படவுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் சார்பில் திங்கள் கிழமை நடைபெற்ற விழாவில், 300 நகர்ப்புற…
சென்னை உட்பட 20 மாவட்டங்களில் 105 விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப்.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகல் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கிடும் வகையில் 14 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில்…
“நீட் தேர்வர்களின் தற்கொலையை இயல்பாக்கி விட்டோம்; இது வருத்தத்துக்குரியது” நடிகை டாப்ஸி வேதனை
பாட்னா, பிப்.18- பாட்னாவில் ‘நீட்’ தேர்வுக்கு தயாரான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘நீட்’ தேர்வர்களின் தற்கொலை மரணத்தை நாம் இயல்பாக்கி விட்டோம்; பாட்னா சம்பவம் மிகவும் வருத்தத்துக்குரியது” என்று…
