அரசியல் மதியூகியாகச் செயல்படும் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைவது உறுதி!
தி.மு.க. கூட்டணி நாளும் வலுப்பெற்று வருகிறது – தே.மு.தி.க.வின் முடிவு பாராட்டுக்குரியது! *காங்கிரசின் பொறுப்புமிக்க தலைவர்களும் சரியான முடிவை எடுப்பார்கள்! * தி.மு.க. தலைமையிலான கூட்டணி, கொள்கைக் கூட்டணி! * தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும், அறிவிப்புகளும் கூடுதல் பலமே! * எதிரணியில்…
தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்பு உட்பட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, பிப்.19 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.2.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு, அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு, திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் – மகேஸ்வரி இணையரின் பெயர்த்தி, தர்சினி தேவநாத்திற்கு லண்டனில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததின் மகிழ்வாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000/-க்கான காசோலையை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை, 17.02.2026).
ஆரிய மாடல்’ என்றால் என்ன – ‘திராவிட மாடல்’ என்றால் என்ன? தஞ்சை மாநாட்டுக்கு வாரீர்! உரத்துச் சிந்திப்போம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு ஹிந்தி தேர்வு நடைபெற்றது. அத்தேர்வை எழுதிய மாணவர்கள் பெரும்பாலானோர் வெற்று தாள்களை மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளனர். சிலர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை எழுதியுள்ளனர். பெரும்பாலானோர், ‘‘நான் ஹிந்து, எனக்கு மதிப்பெண் போடவில்லை என்றால், ஹிந்து…
முனைவர் கோ.திருமாவளவன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்
தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் அவைத் தலைவர் (அவசரநிலைக் காலம்) புலவர் கோவிந்தன் அவர்களின் முதல் மகன், பேராசிரியர் முனைவர் கோ.திருமாவளவன் அவர்கள், பெயர்பெற்ற வரலாற் றாளர். அவர் இன்று (19.02.2026) அதிகாலை உறக்கத்திலேயே உயிர் துறந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும்…
தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.!
சென்னை, பிப்.19 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்து வந்த தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இன்று இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினை, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா…
இதுதான் ‘ஏஅய்’ உச்சி மாநாடோ! சீனப் பொருட்களை காட்சிக்கு வைத்த கேலிக் கூத்து ராகுல் காந்தி விமர்சனம்
புதுடில்லி, பிப்.19 டில்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் ஓர் அரங்கம் நொய்டாவில் உள்ள கல்கோடியாஸ் என்ற தனியார் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஒருவர், ‘ஓரியான்’ என்ற ரோபோட்டிக் நாயைக் காட்சிக்கு வைத்திருந்தார்.…
உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் தொழுகை நடத்தியவர்கள் மீதான வழக்கில் புதிய திருப்பம் மாவட்ட ஆட்சியர்மீது நடவடிக்கை
பரேலி, பிப்.19 உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி (Bareilly) மாவட்டத்தில், ஒரு தனியார் வீட்டில் தொழுகை நடத்தி யவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை…
குஜராத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 77 லட்சம் பேர் நீக்கம்
அகமதாபாத், பிப்.19 குஜராத் மாநிலத்தின் வாக்காளர்கள் எண்ணிக்கை 4.4 கோடியாகக் குறைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்அய்ஆர்) மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் கடந்த டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள்,…
பா.ஜ.க.வை திருப்திப்படுத்தும் ‘துக்ளக் ஆணையம்’ தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா
கொல்கத்தா, பிப்.19 தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட கட்சியால் நடத்தப்படும் 'துக்ளக் ஆணையமாக' மாறிவிட்டது என செய்தியாளர் சந்திப்பில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வை திருப்திப்படுத்த தேர்தல் ஆணையத்தால் மேற்குவங்கம் குறிவைக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளார். வங்காள அரசு அதிகாரிகள் தேர்தல்…
