செய்தியும் சிந்தனையும்….!

செய்தி: வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி! சிந்தனை: வார்த்தைகளுக்கா பஞ்சம் 234 இடங்களும் எங்களுக்கு தான் என்று சொல்ல வேண்டியது தானே!!

viduthalai

வேலியே பயிரை மேய்கிறது! சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய விமான ஊழியர்கள் உட்பட அய்ந்து பேர் கைது!

சென்னை, டிச. 11- துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில், 11.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த, விமான ஊழியர்கள் இருவர் உட்பட அய்ந்து பேர் கைது செய்யப்பட்டனர். தங்கம் கடத்தல் துபாயில் இருந்து சென்னைக்கு வரும், 'எமிரேட்ஸ்…

viduthalai

தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி ஆலோசனை

புதுடில்லி,  டிச. 11- ஒன்றிய அரசின் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை…

viduthalai

டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த் துறைக்குத் தேர்வான 476 பேருக்கு பணி நியமன ஆணை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச. 11-  டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த்துறைக்கு தேர்வான 376 நில அளவர்கள், 100 வரைவாளர் களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார். பணி நியமன ஆணை இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய்த் துறையின்…

viduthalai

ஒக்கநாடு மேலையூரில் அகில இந்திய கபடிப் போட்டி குறித்த கலந்துரையாடல் கூட்டம்

திருவோணம், டிச.11- ஒரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூரில் வருகின்ற பிப்ரவரி மாதம் 25,26,27,28 ஆகிய 4 நாட்கள் அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் கபடிப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ரூ.1 கோடி…

viduthalai

தேர்தல் சீர்திருத்தம் மக்களவையில் ஒன்றிய அரசுக்கு 3 கேள்வி; 4 கோரிக்கைகள் வைத்த ராகுல்

புதுடில்லி, டிச.11- தேர்தல் சீர்திருத்தம் குறித்து மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஒன்றிய அரசிடம் மூன்று கேள்விகளை எழுப்பினார். மேலும் நான்கு கோரிக்கைகளை வைத்தார் மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதம் தொடங்கியது. ஓட்டுத் திருட்டு இந்த விவாதத்தில் ராகுல்…

viduthalai

அரசுப் பேருந்தில் தவறவிட்ட ரூ.2.5 லட்சம் நகை, பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர் அரசுப் பேருந்து ஊழியர்களின் நேர்மை

பட்டுக்கோட்டை, டிச. 11- அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தவறிவிட்ட, ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் கைப்பேசி அடங்கிய ஒரு கைப்பையை, அந்தப் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் சற்றும் தாமதிக்காமல் உரியவர்களிடம் ஒப்படைத்து தங்களது…

viduthalai

ஜனநாயகத்தின் கோட்டையான இந்தியாவின் தெற்குப் பகுதியை ஒரு போதும் பலவீனப்படுத்த அனுமதிக்கக்கூடாது.

மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் வலியுறுத்தல்....!! சென்னை, டிச.11 வெறுப்பு அரசியலால் இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பு பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், நாட்டின் தெற்குப் பகுதி அத்தகைய சக்திகளுக்கு எதிராக ஒரு கோட்டையாக இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் இந்து…

viduthalai

”ஓ பரமபிதாவே” நீதிமன்றத்தில் நையாண்டி செய்த ஜி.ஆர். சுவாமிநாதன்

மதுரை, டிச.11- திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக வழக்கு 9.12.2025 அன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்துகொண்டு இருந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசு வழக்குரைஞர்களிடம் பேசும்போது (தேவாலயங்களில் கிறிஸ்தவப் பாதிரி மார்களைப் போல்). நான் இங்கு கைகளை விரித்து, ‘ஓ தந்தையே, அவர்களை மன்னியுங்கள்.…

viduthalai

கோயிலிலும் ராசியில்லாதது உண்டா? அந்தோ பரிதாபம்! இனி திருமணம் செய்ய வரவேண்டாம்! கோயிலில் திடீர் அறிவிப்பு

பெங்களுரு, டிச. 11- பல நூறு ஆண்டுகளாகத் திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த சோமேஸ்வர் கோயிலின் அதிரடி முடிவின் மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் வளாகத்தில் இனி திருமண விழாக்கள் எதுவும் நடத்தப்படாது என்று கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவாகரத்து…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026