பெரியார் பாலிடெக்னிக்கில் தேசிய அளவில் தொழில்நுட்பக் கருத்தரங்கில் மாணவர் சாதனை
வல்லம், பிப். 21- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், கோயம்புத்தூர், ஆர்விஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் 30.01.2026 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கு (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப கட்டுரை…
மாநாட்டிற்கு திரண்ட மகளிர் அணியினர்
தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூற்றாண்டுச் சிறப்பு 50ஆம் பதிப்பினை திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டு மேடையில் தமிழர் தலைவர் வெளியிட்டார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் பொறுப்பாளர்கள்.
தாய் மொழியான தமிழை அழிக்க நினைக்கும், ஆரிய – சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பினை எதிர்க்க ஓரணியில் திரண்டு நின்று, வென்று காட்ட சூளுரைக்கும் சுயமரியாதை – தன்மானச் சிங்கங்களாவோம்!
தாய் மொழியான தமிழை அழிக்க நினைக்கும், ஆரிய – சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பினை எதிர்க்க, ஓரணியில் திரண்டு நின்று, வென்று காட்ட, சூளுரைக்கும் சுயமரியாதை – தன்மானச் சிங்கங்களாவோம் என்று உலகத் தாய்மொழி நாளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
மானாமதுரை பொதுக்கூட்டத்தில் தி.மு.க.கூட்டணியின் வலிமையைப் பறைசாற்றி கழகத் தலைவர் உரையாற்றினார்!
* எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் சிலர் பொய்க்கால் குதிரை? 4 சிலர் மரக்குதிரை? சிலர் ஜட்கா குதிரை? சிலர் மண் குதிரை? தி.மு.க. கூட்டணியோ வெறும் குதிரையல்ல! பந்தயக் குதிரை!! தேர்தல் போட்டியில் ஒருபோதும் வெல்ல முடியாது! மானாமதுரை, பிப்.21 எதிர்க்கட்சியில் இருப்பவர்களில்…
*மனிதநேய கொள்கையைத் தந்தார் தந்தை பெரியார்! 4 அரசியலில் அடிக்கட்டுமானத்தை உண்டாக்கினார் அறிஞர் அண்ணா!
* அதன்மீது கட்டடங்களை எழுப்பினார் முத்தமிழறிஞர் கலைஞர்! அதையும் மிஞ்சும் படி ஆள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ‘திராவிட மாடல்’ அரசுகளின் தலைமுறைகளைத் தாண்டிய கொள்கை வளர்ச்சிப் பயணத்தை சுட்டிக்காட்டி இராமநாதபுரத்தில் கழகத் தலைவர் பெருமித உரை! இராமநாதபுரம்.பிப்.21 மனிதநேய கொள்கையைத் தந்தார்…
தமிழ்நாடு மேனாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வி.வே.சுவாமிநாதன் அவர்களின் 100ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா – புகைப்படக் கண்காட்சி தொடக்கம் -விழா சிறப்பு மலர் வெளியீடு
நாள்: 22.2.2026 ஞாயிறு - மாலை 5 மணி இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை புகைப்படக் கண்காட்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை: பழ.நெடுமாறன் (நிறுவனத் தலைவர், உலகத்தமிழர் பேரவை) பிறந்த நாள் நிகழ்ச்சி வரவேற்புரை: முதுமுனைவர் பேரா.ராஜராஜன் சுவாமிநாதன் (மேனாள் துணைவேந்தர்,…
சுயமரியாதைத் திருமண சட்டத்தை இந்திய அளவில் கொண்டு வருக! தஞ்சை திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள்!
‘திராவிட மாடல்’ அரசின் பெண்களுக்கான பொருளாதார உதவிகள், இலவச திட்டங்கள் அல்ல – பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைத் திட்டங்களாகும்! அர்ச்சகராகும் உரிமை பெண்களுக்கும் தேவை! நூற்றாண்டு காணும் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற தந்தை பெரியாரின் நூலினை ரூ.20 நன்கொடையில் பெரியார்…
சட்டப்பேரவையின் நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எனப் பிரித்துப் பார்க்காமல் நான் செயலாற்றி இருக்கிறேன்! தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி! மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்!! தமிழர்களுடைய சுயமரியாதை எள் முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும்,…
இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்திய ‘செயற்கை நுண்ணறிவு மாநாடு!’
புதுடில்லியில் (19.2.2026) துவங்கிய உலகலாவிய செயற்கை நுண்ணறிவு மாநாடு இந்தியாவிற்கு உலக அரங்கில் அவப்பெயரை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிட்டது. குறிப்பாக, ஜெப்ரி எப்ஸ்டீனோடு ஒன்றிய அமைச்சர் மற்றும் பிரதமருக்கு இருந்த தொடர்பு மற்றும் டொனால்ட் டிரம்பின் தொடர் மிரட்டல் போன்றவற்றில் இருந்து…
எப்படிப்பட்ட சட்டம் தேவை?
மனிதன் சட்டமோ, மதக் கொள்கையோ ஏற்படுத்த வேண்டு மானால், அய்ம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும், ஆசையின் சுபாவத்திற்கும் ஏற்ற விதமே விதி செய்ய வேண்டும். அதற்கு விரோதமான கொள்கை கொண்ட மதமும், சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப் படுத்துவதற்கே ஒப்பாகும். ‘குடிஅரசு’ 3.11.1929…
