சட்டப்பேரவையின் நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எனப் பிரித்துப் பார்க்காமல் நான் செயலாற்றி இருக்கிறேன்! தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி! மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்!! தமிழர்களுடைய சுயமரியாதை எள் முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும்,…

Viduthalai

இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்திய ‘செயற்கை நுண்ணறிவு மாநாடு!’

புதுடில்லியில் (19.2.2026) துவங்கிய உலகலாவிய செயற்கை நுண்ணறிவு மாநாடு இந்தியாவிற்கு உலக அரங்கில் அவப்பெயரை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிட்டது. குறிப்பாக, ஜெப்ரி எப்ஸ்டீனோடு ஒன்றிய அமைச்சர் மற்றும் பிரதமருக்கு இருந்த தொடர்பு மற்றும் டொனால்ட் டிரம்பின் தொடர் மிரட்டல் போன்றவற்றில் இருந்து…

Viduthalai

எப்படிப்பட்ட சட்டம் தேவை?

மனிதன் சட்டமோ, மதக் கொள்கையோ ஏற்படுத்த வேண்டு மானால், அய்ம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும், ஆசையின் சுபாவத்திற்கும் ஏற்ற விதமே விதி செய்ய வேண்டும். அதற்கு விரோதமான கொள்கை கொண்ட மதமும், சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப் படுத்துவதற்கே ஒப்பாகும். ‘குடிஅரசு’ 3.11.1929…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: திராவிட மாடல் அரசின் (2026-2027) இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களை இன்பத்தில் திளைக்க வைத்திருப் பதின் மூலம், வர இருக்கின்ற (2026) சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது…

Viduthalai

பளிச்… பிரதமரை மாற்றுவேன்..! வாழ்க்கையில் ரிவர்ஸ்

காலத்தில் பின்னோக்கி (Reverse) போகும் வாய்ப்பு வந்தால் 2014-க்கு சென்று பிரதமரை மாற்றுவேன். “வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஆபத்தானவர்கள். அன்பு இல்லாவிட்டால் எதுவும் இருக்காது.” - கிஷோர், திரைப்பட நடிகர்  

Viduthalai

பீகார்: சிவராத்திரி ஊர்வலத்தில் அட்டகாசம்; பெண்களைக் காத்த இளைஞர் – வேடிக்கை பார்த்த காவல்துறை!

பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில், போதைக் கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சிவராத்திரி ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு கும்பல், 'சிவனின் பிரசாதம்' என்ற பெயரில் போதைப் பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களுக்கும் போக்கு…

Viduthalai

சமையல் எண்ணெய் மெல்லக் கொல்லும் நஞ்சா? அதிர்ச்சித் தகவல்கள்!

ஆரோக்கியமான உணவு முறைக்கு நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் எவ்வளவு முக்கியம் என்பதைப் பெரும்பாலானோர் உணருவதில்லை. சமீபத்திய ஊட்டச்சத்து ஆய்வுகளின்படி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் ' சமையல் எண்ணெய் வகைகள் உடலில்  உடற்பருமன் மற்றும்  நீண்ட கால நோய்களையும் உண்டாக்கும் "நச்சுப்…

Viduthalai

எகிப்துக்கு முன் தோன்றியதா சிந்து சமவெளி நாகரிகம்… 8,000 ஆண்டுகள் பழைமையான சான்றுகள் சிக்கியது!

வட இந்தியாவின் பிர்ரானாவில் (Bhirrana) கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் மற்றும் விலங்குகளின் எஞ்சிய பகுதிகளை ஆய்வு செய்த நிபுணர்கள், இந்த பழங்கால சமூகத்தின் வேர்கள் 8,000 ஆண்டுகள் பழைமையானவை என்கின்றனர். இது உறுதிப்படுத்தப்பட்டால், எகிப்தின் முதல் பார்வோன்களின் (Pharaohs) காலத்திற்கு முன்பே சிந்து…

Viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (21) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

மனுதர்மத்தினைக் காட்டி மன்னர்களையே மதியிழக்கச் செய்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தந்திரமாக நான்கு வருணங்களையே நாட்டின் சட்டங்களாக்கி விட்டனர். “ப்ருகு ஸம்ஹிதை” என்ற மாற்றுப் பெயரால் அழைக்கப்படும் ‘மனுஸ்மிருதி’ தோன்றிய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. பார்ப்பனர்களை சமூகத்தில் உயர்ந்த…

Viduthalai

மனிதனுக்கு பகுத்தறிவும். உலக கல்வியும் அறிய பள்ளிக்கூடமும், பட்டமுமே போதுமானதாகிவிடாது!

பெரிய டாக்டராய் இருப்பான், ஆனால் அவனும் மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான். பெரிய வானசாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் பார்ப்பான் மூலம் தன் மாஜி தந்தைக்கு அரிசி. பருப்பு. காய்கறி. செருப்பு அனுப்புவான். ஒருவன் பெரிய…

Viduthalai