மேனாள் உயர் கல்வித் துறை அமைச்சரான பி.பழனியப்பன் இல்ல மணவிழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (14.12.2025) பாப்பிரெட்டிப்பட்டியில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், மேனாள் உயர் கல்வித் துறை அமைச்சருமான பி. பழனியப்பன்- ரோஜா ஆகியோரின் மகன் ப.எழில்மாறன், சரவணன்-சாந்தி ஆகியோரது மகள் ச.கிருத்திகா ஆகியோரின் மணவிழாவை…
ஆஸ்திரேலிய பன்னாட்டு மாநாட்டு நிர்வாகிகளுக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!
ஆஸ்திரேலியாவில், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் மற்றும் பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்ற கடந்த நவம்பர் 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் மாநாட்டை ஒருங்கிணைத்தவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் 13.12.2025 அன்று இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில்…
ஆளுநரின் ராஜ் பவனை ‘லோக் பவன்’ என்று மாற்றினால்.. காலனிய மனப்பான்மை மாறி விடுமா?-வ. மணிமாறன்
ஆளுநரின் மாளிகைகளுக்கு ‘ராஜ் பவன்’ என்று பெயர். பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட போது, அவர்களின் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் (கவர்னர்கள்) மாநிலங்களை ஆண்டனர். இந்தக் ஆளுநர்களின் மாளிகைகளுக்கு ராஜ் பவன் என்று பெயர் வைத்திருந்தனர். சென்னை கிண்டியிலும் இப்படியொரு ராஜ்…
சீர்திருத்தம்
தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறுதல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். ‘குடிஅரசு' 24.11.1940
சாமியார் ஆட்சியில் சட்டம் வெறும் காகிதமா?
நாடு முழுவதும் எஸ்.அய்.ஆர். பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளில் உத்தரப்பிரதேசத்தில் வாழும் சாமியார்கள் தங்களின் விருப்பம் போல் சாமிகளின் பெயரை பெற்றோர் இடத்தில் எழுதிக் கொடுத்துள்ளனர். சீதை, ஜானகி, பார்வதி, கவுசல்யா, கங்காதேவி போன்ற பெயர்களை ‘தாயார் பெயர்’ உள்ள…
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்யாத ஆளுநர் தேவையில்லை
தஞ்சை, டிச.15 தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் நேற்று (14.12.2025) அளித்த பேட்டி: இந்திய அளவில் தமிழ்நாடு தனிமனித வருமான வளர்ச்சியில் 16.5 சதவீதம் என்ற இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் தான்…
குரூப்–4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
சென்னை, டிச. 15 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் 4000 என ஏற்ெகனவே தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதில் இன்னும் கூடுதல் காலிப்பணியிடங்களை சேர்த்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாநில அரசின் பதவிகளை நிரப்பி வருகிறது. குரூப்…
இந்நாள் – அந்நாள்
சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு பெரியார் பன்னாட்டு அமைப்பு 15.12.1995 அன்று ‘கி.வீரமணி சமூகநீதி விருது’ வழங்க முடிவு செய்து அறிவிக்கப்பட்ட நாள் இந்நாள்.
அதிசயம் ஆனால் உண்மை விண்வெளியில் தயாராகும் உலகின் முதல் அதிநவீன விடுதி! 1.25 லட்ச சதுர அடியில் 400 பேர் தங்கலாம்
விண்வெளிச் சுற்றுலா நீண்ட காலமாக கற்பனையில் மட்டுமே இருந்த நிலையில், இப்போது ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. உலகின் முதல் விண்வெளி விடுதி (ஓட்டல்) 2027ஆம் ஆண்டுக்குள் சுற்றுப்பாதையில் செயல்படத் தயாராகிறது. உலகின் முதல் விண்வெளி விடுதி இதுவரை ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன்…
காப்பீட்டுத் துறையில் நூறு விழுக்காடு அந்நிய முதலீடு ஆபத்தானது
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் சென்னை, டிச.15 காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவது மக்களின் சேமிப்புகளுக்கு ஆபத்து என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:…
