அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…
தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
உடனடி வேலைவாய்ப்பு பழங்குடியின இளைஞர்களுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி
சென்னை, பிப். 28- பழங்குடியினர் நலத்துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மும் இணைந்து உடனடி வேலை வாய்ப்பு தரக்கூடிய வகையில் 33 பழங்குடியின இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, பிப். 28- பழங்குடியினர் நலத்துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்…
ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!
ஒக்கேனக்கல், பிப்.28- ஒக்கேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவானது 27.2.2026 அன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாகவும், 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்து தமிழ்நாடு, கருநாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து…
ஜாதி இறுமாப்பு! டில்லி – துணை வேந்தரை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
புதுடில்லி, பிப். 28- டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) துணை வேந்தர் சாந்திசிறி துலிபுடி பண்டிட், ஜாதிய ரீதியான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜாதி…
கோயிலா? குப்பைக் கிடங்கா? கேதார்நாத் கோயிலால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு!
புதுடில்லி, பிப். 28- ஆண்டுதோறும் அதிக அளவில் கேதார்நாத் கோயில் பகுதியில் குப்பை சேர்வதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கோயிலைச் சுற்றி சுற்றுச்சூழல் மோசமடைவதாக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கேதார்நாத் கோயில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களான கேதார்நாத்,…
தமிழ்நாட்டில் அபார வளர்ச்சிப் பணிகள் ரூ. 4 ஆயிரத்து 814 கோடியில் 13 சாலைகள் – பாலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப். 28- தமிழ்நாட்டில் ரூ.4,813.92 கோடியில் கட்டப்பட்ட 13 சாலைகள் மற்றும் ஒரு பாலம் மற்றும் ரூ1,970.57 கோடியில் அமைக்கப்பட்ட 38 துணை மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
விநாயகர் கோயிலில் கட்டணக் கொள்ளை
இணை ஆணையரிடம் பக்தர்கள் புகார் தாம்பரம், பிப். 28- மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் கோயில் பக்தர்கள் சார்பில், காஞ்சிபுரம் மண்டல இந்து அறநிலையத் துறை இணை ஆணையரிடம். புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணக் கொள்ளை அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: தாம்பரம்…
என் பிறந்த நாளில், ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, பிப்.28 எனது பிறந்தநாளில் ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! ஆக்கப்பூர்வ மான பிரசாரப் பணியினை அமைதியாக மேற்கொள்வீர்! என கழகத் தலைவர் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ஆக்கப்பூர்வமான பணி! தலைவர்…
‘‘மறுபடியும் ‘திராவிட மாடல்’ அரசுதான்; நாமும் நம் பங்கை ஆற்றுவோம்!’’
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதே திராவிடம்! ‘அனைவரும் சமம் அல்ல’ என்னும் ஜாதியைக் காப்பதே ஆரியம் – ஆர்.எஸ்.எஸ்.! ஆவடியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உறுதி! ஆவடி, பிப்.28 ஏன் தி.மு.க. ஆட்சி மறுபடியும் வரக்கூடாது என்று அத்தனை பேரும் கச்சை…
