நன்கொடை
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்தஜோதி இணையரது பெயர்த்தியும், கு.கோபால கிருஷ்ணன் - வளர்மதி இணையரது மகளுமான கோ.துகிரா (28.02.2026) 3 ஆம் பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.
மா.ராஜப்பன் அவர்களிடம் உடல் நலம் விசாரிப்பு
சேதுராயன்குடிக்காடு, பிப்.27- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிக்காடு மா.ராஜப்பன் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இல்லத்தில் ஓய்வில் உள்ளார் திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார்,…
‘விடுதலை’க்கு சந்தா!
திருப்பூர், கருவம்பாளையம் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், திருப்பூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளருமான மு.நாச்சிமுத்து அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரிடம் வாழ்த்து…
கருநாடக மாநிலம் பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா செம்மாந்த மண்ணில் சுயமரியாதை மாநாடு
இரா.முல்லைக்கோ பெங்களூரூ புரட்சிப் பாவலர் பாரதிதாசன் எழுச்சி மிகு வைர வரியாம், “பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியே வா'' என்கிற இலட்சிய நோக்கில் எல்லோரும் வியந்திட 1916ஆம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் தன்…
அதிசயம் ஆனால் உண்மை இறந்த பெண்ணிடமிருந்து கருப்பையை கொடையாக பெற்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
லண்டன், பிப். 27- பிரிட்டனில், இறந்த ஒருவரிடமிருந்து கருப்பையை கொடையாகப் பெற்ற பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்த அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அய்ரோப்பிய நாடான பிரிட் டனைச் சேர்ந்தவர், கிரேசு பெல், 30. இவர், 'மேயர் ரோகிடான்ஸ்கி குஸ்டர் ஹாசர் சிண்ட்…
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் நம் நாட்டின் கொள்கைக்கு எதிரானது மெகபூபா முப்தி விமர்சனம்
சிறீநகர், பிப்.27 இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள அவருக்கு அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தலைமையில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் இருநாட்டு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இஸ்ரேல் நாட்டின் உயரிய…
செய்தியும் – சிந்தனையும்…
செய்தி: ஜப்பான் கோயிலில் ரோபோ துறவி! சிந்தனை: இன்னும் சீக்கிரம் ரோபோ கடவுளும் வருவார் எதிர்பாருங்கள்!! செய்தி: அ.தி.மு.க.விற்கு பிராமணர் சங்கம் ஆதரவு! சிந்தனை: அண்ணா தி.மு.க. அல்ல – அக்கிரகார தி.மு.க.வாயிற்றே!!
கேரளாவில் அரசு கல்வி நிறுவனங்களுக்கு மதச்சார்பற்ற பெயர்களே சூட்ட வேண்டும் அரசு உத்தரவு
திருவனந்தபுரம், பிப்.27 ‘‘கேரளாவில் இனிவரும் காலங்களில் புதிதாகத் தொடங்கப் படும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு மதம் சார்ந்த பெயர்களைச் சூட்டக் கூடாது’’ என கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள்…
பிஜேபி ஆட்சியின் மதவெறி! “இஸ்லாமியருக்கு இடம் தர மறுப்பு, தாழ்த்தப்பட்டோர் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு” உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை
அய்தராபாத், பிப்.27 சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலை யளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். அய்தராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற்றும் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் கடந்த…
உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய பிஜேபி அரசு பகிரங்க மன்னிப்பு; மன்னிப்பை ஏற்காத தலைமை நீதிபதி
புதுடில்லி, பிப்.27 நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நூலில் இருந்த பாடம் குறித்து உச்சநீதிமன்ற கடுமையான கண்டனத்தை தெரி வித்தை அடுத்து நீதிமன்றத்தில் 25.2.2026 அன்று நடந்த விசாரணையின் போது ஒன்றிய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது.…
