பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு

பெங்களூருவில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு எழுச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடக்கவுரை ஆற்றினார். கருநாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நாக மோகன்தாஸ், கருநாடக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் ரவிவர்மக்குமார், முன்னாள்…

Viduthalai

பெங்களூரு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கருநாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறக்கூடிய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா (28.2.2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பெங்களூர் மெயில் ரயில் மூலம் பெங்களூரு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பெங்களூரு மாநிலத் தலைவர் ஜானகிராமன், மாநிலச் செயலாளர் முல்லைக்கோ,…

Viduthalai

தி.மு.க. ஆட்சியில் தனிநபர் வருமானம் உயர்வு

சென்னை, பிப். 28- தி.மு.க. சார்பில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- வளர்ச்சி அனைவரை யும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத் திலான ஆட்சி, அதுவே திராவிட மாடல். கடந்த 4 ஆண்டுகளில் (2021-2025), தனிநபர் வருமானம் ரூ.1.78 லட்சம்…

Viduthalai

இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தஞ்சை நீதிமன்றம் உத்தரவு

பெரியார் திடல் பணித் தோழர் ஜெ.ஆனந்தின் மாமனார் எம்.சி.பாண்டி மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராகப் பணியாற்றினார். கடந்த 17.6.2023 அன்று மதுரையில் நடந்த சாலை விபத்தில் அவர் இறந்து போனதற்காக தஞ்சாவூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவரது மனைவி பத்மா…

Viduthalai

வாழட்டும் நீடூழி!

சுயமரியாதை இயக்கத்தில் சூள் கொண்ட இயக்கம்! நூற்றாண்டை முத்தமிட்டு மு.க.ஸ்டாலினாக முறுவலிக்கிறது! திராவிட இயக்கம் என்றாலும், சுயமரியாதை இயக்கம் என்றாலும் ஒரு தாயின் இரட்டைப் பிள்ளைகள்! நீதிக்கட்சி ஆட்சி என்றாலும், தி.மு.க. ஆட்சி என்றாலும், இரட்டைக் கிளவிகளே! சமுதாயப் பாட்டையை செப்பனிடும்…

Viduthalai

தனது எஜமானர்களின் குரலாக செயல்படும் சி.பி.அய். அதிகாரிகளின் செயல்பாடுகள் அம்பலமாயின

டில்லி மேனாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் மீதான வழக்குத் தள்ளுபடி - தனி நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை டில்லி யூனியன் பிரதேச மேனாள் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் மீது தொடுக்கப்பட்ட அழி வழக்கில் கெஜ்ரிவால் குற்றமற்றவர் என்று…

Viduthalai

மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

சென்னை, பிப்.28 மதுபான கொள்கை வழக்கில் டில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை டில்லி நீதிமன்றம் விடுவித்தது. டில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத் தில் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

இது என்ன ஜாதி ஆணவம்? என்சிஇஆர்டி எட்டாம் வகுப்பு புத்தகத்தில் குடிசை வாழ் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாம்! முன்னாள் பேராசிரியர் வழக்கு

புதுடில்லி, பிப்.28 என்சிஇஆர்டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், அண்மை தீர்ப்புகள் குடிசைவாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் என்சிஆர்டியின் முன்னாள் பேராசிரியர் பங்கஜ் புஷ்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து விவரிக்கப்பட்டதால்,…

Viduthalai

மார்ச் 3 ஒலிக்கட்டும் நமது குரல் இந்தியா முழுமையும் கேட்கும்படி!

கருஞ்சிறுத்தை இடஒதுக்கீடு ஆதிக்கக் கும்பலுக்கு எதிரானது ஒன்றும் இல்லை! ஈராயிரம் ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை அமல்படுத்தி வந்தவர்கள் அவர்கள் தான்! யாருக்கு எந்த இடம் என்ற ஒதுக்கீடு! கருவறைக்கு உள்ளே நான்! கோயிலுக்கு உள்ளே அவன்! கோயில் தெருவுக்கும் வெளியே அவன்! ஊருக்கு…

Viduthalai