இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்
ஜெயங்கொண்டம் நாள்: 20.12.2025, சனிக்கிழமை, மாலை 5.00 மணி இடம்: சன்னதி தெரு, ஜெயங்கொண்டம் வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) தலைமை: சி.காமராஜ் (மாவட்டக் காப்பாளர்) இணைப்புரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) முன்னிலை: சு.மணிவண்ணன் (மாவட்டக் காப்பாளர்),…
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் : முக்கிய தகவல்கள்
கோயில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது உயர்நீதிமன்றத்தில் கோயில் தரப்பில் வாதம் மதுரை, டிச.16 திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால்…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்
ராசிபுரம் நாள்: 17.12.2025, புதன்கிழமை, மாலை 7.00 மணி இடம்: ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் வரவேற்புரை: ஆனந்தகுமார் கணேசன் தலைமை: வை.பெரியசாமி (மாவட்டச் செயலாளர்) முன்னிலை: பொத்தனூர் க..சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), என்.ஆர்.சங்கர், கே.பி.ஜெகநாதன், ப.இளங்கோ…
புதினுக்கு ‘மோடி’ கொடுத்த கீதை இந்தியாவுக்குப் பெருமை சேர்க்குமா?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து, டில்லியில் நடைபெற்ற 23-ஆவது இந்தியா-ரஷ்யாவின் இந்த ஆண்டுக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொண்ட இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. புதின்…
ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது சொல்லுகின்ற படி நடப்பதும் - நடந்தபடி சொல்லுவதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல. ‘குடிஅரசு' 3.11.1929
நீதிபதிக்கு வக்காலத்து வாங்கும் தினமலரே, திராணியிருந்தால் பதில் சொல்!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ்.காரராகவே இருக்கட்டும். ஆர்.எஸ்.எஸ்.காரர் நீதிபதியாக இருப்பதில் என்ன தவறு? மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி கேரள மாநிலத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் ஆட்சி அமைத்தபோது, அதில் அமைச்சராக இருந்த கே.ஆர்.கிருஷ்ண அய்யர், உச்சநீதிமன்ற நீதிபதி…
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சென்னை, டிச.15 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.12.2025) தலைமைச் செயலகத்தில், மாலத்தீ வில் நடைபெற்ற 7 ஆவது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார். மேலும், சென்னையில் நடைபெற்ற…
திராவிட இயக்கத்தின் சாதனை! பணிபுரியும் தமிழ்நாட்டு பெண்கள் 42% ‘தி நியூஸ் மினிட்’ பார்வை!”
தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்கள் 42% உள்ளது என்று ‘தி நியூஸ் மினிட்’ வெளி யிட்டுள்ளது. இது திராவிட இயக்கத்தின் சாதனையாகும்! செய்தி விவரம் வருமாறு: தமிழ்நாட்டுப் பெண்களின் தொழில் பங்கேற்பு தேசிய அளவில் முன்னணியில்! இந்தியாவின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 14.9 லட்சம்…
உண்மையின் பக்கம் நின்று பிரதமர் மோடி – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை அகற்றுவோம்!! டில்லி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி சூளுரை
புதுடில்லி, டிச.15 மோடி- ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை அகற்ற உண்மை மற்றும் அகிம்சை வழியில் செயல்படுவோம் என்று ராகுல் காந்தி கூறினார். டில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘வாக்குத் திருட்டு, பதவி விலகுங்கள்’ முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ்…
அன்புடன் வந்தால், அரவணைப்போம்… ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்!
உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘பீகாரை ஜெயித்துவிட்டோம், அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார்! நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது, இது தமிழ்நாடு! திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை! திருவண்ணாமலை,…
