குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியைத் தடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்!
மக்களைத் திரட்டுவோம்; நியாயங்கள் கேட்போம், நியாயங்களைத் தோற்க விட மாட்டோம்! உங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதைத் தவறாக பயன்படுத்தாதீர்கள்! சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை, டிச.21 தமிழ்நாடு பெரியார் மண்ணாக இருக்கிறது. அதனால், இப்படியெல்லாம்…
அமைச்சருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!
பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை – மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார் (ஜெயங்கொண்டம், 20.12.2025)
ஜாதி, மதக் கலவரங்களை உருவாக்கி, ஆட்சியில் அமரலாம் என்ற திட்டம் பெரியார் மண்ணில் ஒருபோதும் வெற்றி பெறாது!
மக்கள் நல அரசாகச் செயல்படும் ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசே மீண்டும் தமிழ்நாட்டில் மலரும் என்பது உறுதி! வெறும் குறைகளைக் கூறாமல், வளர்ச்சித் திட்டங்களையும் பார்க்கவேண்டும்! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் சென்னை, டிச.21 மற்ற சில மாநிலங்களில் ஜாதி, மதக் கலவரங்களை…
டிச. 24 அன்று மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெறும், ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்களே பங்கேற்பீர்!
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட’த்தின் அடிப்படையைச் சிதைக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசையும், அதற்குத் துணை போகும் கட்சிகளையும் கண்டித்து ‘மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்ட’த்தின் அடிப்படையைச் சிதைக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசையும், அதற்குத் துணை…
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
நீதித்துறையை மிரட்டியவர்கள் யார்? ஹிந்துத்துவாக்காரர்கள் அல்லவா? உச்சநீதி மன்றத்தினுடைய தலைமை நீதிபதியை நோக்கி செருப்பை வீசியது யார்? ஹிந்துத்துவாவாதிகள் அல்லவா! சென்னை, டிச.20 நீதித்துறையை மிரட்டியவர்கள் யார்? ஹிந்துத்துவாக்காரர்கள் அல்லவா? உச்சநீதி மன்றத்தினுடைய தலைமை நீதிபதியை நோக்கி செருப்பை வீசியது யார்?…
‘திராவிடம்’ ‘திராவிடமாடல்’ ஆட்சி தொடர் பரப்புரை கூட்ட அழைப்பிதழ் வழங்கல்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திண்டுக்கல் ,ஒட்டன்சத்திரம் மாநகரில் சிறப்புரையாற்றும் இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் தொடர்பரப்புரை கூட்டம், பெரியார் உலகநிதியளிப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது 19.12.2025 அன்று ஊரக…
சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்
சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள் காலை 8.00 மணி: பட்டாளம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு, தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள…
20 ஆண்டு காலமாக அமலில் இருந்த காந்தி வேலை திட்டத்தை ஒரே நாளில் அழித்து விட்டது மோடி அரசு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, டிச.20 ஆண்டு காந்தி வேலை திட்டத்தை ஒரே நாளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அழித்துவிட்டது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விபி-ஜி ராம் ஜி மசோதா என்பது மகாத்மா…
