கைப்பேசி, தொலைக்காட்சிக்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராம நிர்வாகம்
பெலகாவி, டிச.21 கருநாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சுவர்ண விதான சவுதா அருகில் உள்ளது ஹலகா கிராமம். இங்கு 1452 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் கைப்பேசி களில் மூழ்கினர். மேலும் பொதுமக்கள் தொலைக் காட்சி பார்ப்பதிலும் கவனம்…
பெரியார் பெருந்தொண்டர்கள் வய்.மு. கும்பலிங்கம், இளங்கோ ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
பெரியார் பெருந்தொண்டர்கள் வய்.மு. கும்பலிங்கம், இளங்கோ ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
திராவிட இயக்கம் இருக்கும் வரை நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நாகப்பட்டினம், டிச.21 திராவிட இயக்கம் இருக்கும் வரை நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும் என்று அவரது நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். பிரபல பாடகரும், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவருமான இசைமுரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா தமிழ்நாடு…
குடந்தை, ஜெயங்கொண்டத்தில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மேனாள் நீதியரசர், பல்வேறு பிரமுகர்கள் தமிழர் தலைவரை வரவேற்றனர் (20.12.2025)
கும்பகோண கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், குடந்தை துணை மேயர் தமிழழகன், மு.சண்முகம் (தே.மு.ச.), உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சிங்காரவேலு, மதிமுக காங்கிரஸ், விசிக,…
தமிழ்நாட்டில் 2022-2025ஆம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் தமிழ்நாடு அரசு
சென்னை, டிச.21 தமிழ்நாட்டில் 2022-2025ஆம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கைதிகள் முன்கூட்டியே விடுதலை…
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை [மரண சாசனம்]
r தந்தை பெரியார் அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷனுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது…
மோடி – நிதீஷ்குமார் கூட்டணியின் மோசடி!
வாக்குத் திருட்டு, வாக்காளர் நீக்கம், போலி வாக்காளர்கள் எனப் பல மோசடிகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் வெற்றிகளை ஈட்டி வருவதை, பல ஆதாரங்கள் சொல்கின்றன. அதற்கு உடந்தையாக இருக்கும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. அந்த…
பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவிகள் மகளிருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கல்
சென்னை, டிச. 21- மகளிருக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு உதவி வரும் இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமாகிய அவதார் குழுமம், தனது வெள்ளி விழாவை 18.12.2025 அன்று சென்னை சவேரா அரங்கில் இந்நிறுவன…
இதுதான் ஒடிசா பா.ஜ.க. ஆட்சியின் அவலம்! கடுங்குளிரில் விமான ஓடுபாதையில் தேர்வு எழுதிய கொடுமை
கட்டாக், டிச. 21- ஒடிசா மாநிலத்தில் 187 ஊர்க்காவல் பணியிடத்திற்கு நடந்த தேர்வில் கலந்துகொள்ள 8000 முதுநிலைப் பட்ட தாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அவர்களை ஜமாலியாப்பூர் விமான ஓடுபாதையிலேயே அமர வைத்து தேர்வெழுத வைத்தது ஒடிசா அரசு நிர்வாகம். வேலையின்மை கொடுமையை…
ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு பட்டியல் தயாரிப்பு ரயில்வேத் துறை உத்தரவு
சென்னை, டிச. 21- ரயில்வே முன்பதிவு பட்டியலை இனி 10 மணி நேரத்திற்கு முன்பே தெரிந்து கொள்ளலாம் என ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் முக்கிய பொது போக்குவரத்தாக ரயில்கள் இருந்து வருகின்றன. மாவட்டங்கள் மட்டும் இன்றி வெளி மாநிலங்களுக்கு…
