பதவி ஏற்கும் முன்னரே பதவியைப் பறிகொடுத்த பா.ஜ.க. கவுன்சிலர்

தலச்சேரி, டிச. 21- கேரள மாநிலம் கண்ணூர் அருகே, மேனாள் மார்க்சிஸ்ட் கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில், பாஜக கவுன்சிலர் உட்பட 10 பேருக்கு 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் பாரம்பரிய மருத்துவத்தில் மறுமலர்ச்சி குறித்த சிறப்புக் கருத்தரங்கம்

திருச்சி, டிச.21- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி இந்திய மருந்தியல் ஆசிரியர்களுக்கான கூட்டமைப்பு இணைந்து "நவீன மருத்துவத்தின் மூலம் பாரம்பரிய மருத்துவமான சித்தமருத்துவத்தில் மறுமலர்ச்சி" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மூலிகை மருத்துவத்துறையின் சார்பில் 1912.2025 அன்று நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின்…

viduthalai

இதுதான் பி.ஜே.பி. அரசு! தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஜாதி அடையாளத்தைச் சொல்லி வளருங்கள்!

மத்தியப் பிரதேச அய்.ஏ.எஸ். அதிகாரியின் பேச்சு போபால், டிச. 21- மத்தியப் பிரதேச தாழ்த்தப்பட்ட பழங்குடியினச் சமூக நலத்துறை இணை ஆணையர் மீனாட்சி சிங் மாநில அரசின் நலத்திட்டமான அஜாக்ஸ் (தாழ்த்தப்பட்ட பழங்குடியின அமைச்சகத்தால் நடத்தப்படும் நலத்திட்டம்) தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்…

viduthalai

தமிழ்நாட்டில் மேகமூட்டமும், குளிர் பனியும் நீடிக்கும் டிசம்பர் 28இல் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு

சென்னை, டிச. 21- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மழைப்பொழிவு தணிந்துள்ள நிலையில், வரும் நாட்களில் உறைபனி மற்றும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:…

viduthalai

சேலம் – ஆத்தூரில் 104 வயது பெரியார் பெருந்தொண்டர் ஆ.வே.தங்கவேல் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து கழகத் தலைவர் புகழ் வணக்க உரை!

ஆத்தூர். டிச. 21- ”மனித வாழ்வின் பெருமை எது?" என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னபடி வாழ்ந்து மறைந்தவர் ஆத்தூர் வேலாயுதம் தங்கவேல்" என்றும், "தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது ஆத்மா மறுப்பிற்காகச் சொல்லப்பட்டது என்றும் சுட்டிக் காட்டி,…

viduthalai

வடநாட்டில் இல்லாத கல்வி நிலையங்கள் இங்கு இருப்பதற்குக் காரணம் திராவிடர் ஆட்சி தான்! திராவிட மாடல் ஆட்சி தான்!

சாதனைகள் தொடர "திராவிட மாடல் அரசு"க்கு வாக்களிக்க கழகத் தலைவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார் • உளுந்தூர்பேட்டையில் இதற்கு முன் இத்தனை பள்ளிக்கூடங்கள் உண்டா? • விழுப்புரத்தில் இதற்கு முன் இத்தனைக் கல்லூரிகள் உண்டா? உளுந்தூர்பேட்டை. டிச. 21-  ”இந்தக்…

viduthalai

22.10.2025 திங்கள்கிழமை புதிய இலக்கியத் தென்றல் 1073 திருப்பரங்குன்றம்: சங்பரிவார் சதியும், சட்டமும் நியாயமும் உரையரங்கம்

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  *வரவேற்புரை: மு.ரா.மணிக்கம் (பொருளார்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் துரை.அருண் (திராவிடர் கழக வழக்குரைஞரணி) *நன்றியுரை: சா.தாமோதரன்.

viduthalai

ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

நாள்: 22.12.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை நூல்கள்: 1. தீரர்கள் கோட்டம் தி.மு.க. 2. திராவிட அரசியல் - திராவிட அரசு, இயல் 3. முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

   21.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கத் துடிக்கிறார்கள் பாஜகவின் சதித் திட்டத்தை திடமுடன் எதிர்ப்போம்: திமுக தான் சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கம். சிறுபான்மையினருக்கு பொற்காலம் என சொல்லும் ஏராளமான திட்டத்தை கொடுத்துள்ளது. நெல்லை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1846)

நம்முடைய நாட்டையும், அதில் வாழும் மக்களையும் பிடித்திருப்பது மூன்று விதமான பேய்கள்; முதலாவது பேய் கடவுள். அடுத்தது ஜாதிப் பேய், மூன்றாவது பத்திரிகை. சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் இப்பேய்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026