மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் கைரேகை பதிவாகாவிட்டாலும் பொருட்களை வழங்க அரசு உத்தரவு!
சென்னை, டிச.28 தமிழ்நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில், தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க உணவுத் துறை புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ரேஷன்…
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வர்களுக்கு சான்றிதழ் பதிவேற்ற இறுதி வாய்ப்பு!
சென்னை, டிச.28 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத் தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடிகள் உள்ள தேர்வர்களுக்கு, மீண்டும் சான்றிதழ்களைப் பதிவேற்ற இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாடு அலு…
ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 12 முதல் புதிய நடைமுறை
சென்னை, டிச.28 ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 12 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாளில் ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனாளர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஏற்ெகனவே தட்கல் டிக்கெட்…
நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்!
தந்தை பெரியார் பண வசதியும் சிபாரிசு வசதியும் உடையவர்களே, இன்றையப் படிப்புத் துறையில் முன்னேற்றமடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் இப்போதையக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை தான் திராவிடர்கள் 100க்கு 90 பேருக்குமேல் படியாதவர்களாய் இருப்பதற்குக் காரணமாகுமென்றால், இதை அவினா…
ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு அமைச்சர் ஆர்.காந்தி முக்கிய அறிவிப்பு!
சென்னை, டிச. 28- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வரும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்து முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (27.12.2025) செய்தியாளர்…
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தீவிரம் ஒவ்வொரு தொகுதிக்கும் 20 அதிகாரிகள் வரை நியமனம் தேர்தல் ஆணையம் அதிரடி!
சென்னை, டிச. 28- தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர் தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மிகத் துல்லியமாகவும் வேகமாக வும் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை களை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டில்…
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நேற்று (27.12.2025) திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாநகரில் 56 கோடியே 47 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான…
பி.எட். மாணவர் விவரங்களை யுமிஸ் தளத்தில் புதுப்பிக்கக் கெடு கல்வியியல் பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு
சென்னை, டிச. 28- தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மற்றும் பயின்று முடித்த மாணவர்களின் விவரங்களை யுமிஸ் (UMIS) இணையதளத்தில் உடனடியாகப் புதுப்பிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜசேகரன்…
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை ஆய்வு மேற்கொண்டார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (27.12.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகிநகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமினை ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மேயர் ஆர்.பிரியா, சோழிங்கநல்லூர்…
ஜனவரி 5இல் 10 லட்சம் மடிக்கணினிகள் கல்லூரி மாணவர்களுக்கான மெகா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!
சென்னை, டிச. 28- தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், வரும் ஜனவரி 5-ஆம் தேதி முதல் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.…
