பெரியார் விடுக்கும் வினா! (1852)
ஸ்தலத்ஸ்தாபனங்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) சுதந்திர நிர்வாகச் சபையாக இல்லாது, ஓர் ஆலோசனை சபையாக இருக்கலாமா? சுதந்திர நிர்வாகச் சபையாக இருக்கத் தகுதியற்றவை என்பதோடு நேர்மையான ஆலோசனை சபை என்பதற்குக் கூட தகுதி அற்றதாக இருக்கலாமா? அவை அதில் பிரவேசிக்கும் மெம்பர்களுக்கும் பெருமையளிக்கும்…
ஓய்வூதியதாரர்களது குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50000 குறித்து புதிய அரசாணை
சென்னை, டிச. 28- அரசு ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த அகில இந்தியப் பணி ஓய்வூதியதாரர்கள் சம்பந்தமாக தமிழ்நாடு அரசு நிதித்துறை ஒரு முக்கியமான அரசாணை வெளி யிட்டு உள்ளது. ஓய்வூதியர் இறந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி…
பெரியார் உலகத்திற்கு ரூ. 10 இலட்சம் நிதி திரட்டித் தரப்பபடும் பெரம்பலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
பெரம்பலூர், டிச. 28- பெரம் பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நேற்று (27.12.2025) காலை 11 மணிக்கு மாவட்டச் செயலாளர் மு.விசயேந்திரன் இல்லத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சி.தங்கராசு தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் இரா.சின்னச்சாமி வரவேற்புரையாற்றினார். காப்பாளர் அக்ரி.ந.ஆறுமுகம்…
“சீர்திருத்தங்களின் சிகரம் தந்தை பெரியார்” – கருத்தரங்கம்
அய்யலூர், டிச. 28- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், வடமதுரை கிளை சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. ரயில்வே கேட் அருகில் உள்ள அன்புமலர் வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு…
கழகக் களத்தில்…!
திருவாரூர் மாவட்டத்தில் கழக இளைஞரணி அமைப்புக் கூட்டம் 29.12.2025 திங்கள்கிழமை காலை 10 மணி - பருத்தியூர், கொரடாச்சேரி மாலை 3 மணி - சோழங்கநல்லூர், திருவாரூர் 30.12.2025 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி - மஞ்சக்குடி, குடவாசல் முன்னிலை: வீ.மோகன்…
சோழிங்கநல்லூர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்
மாவட்டக் காப்பாளர் - இரா.தே.வீரபத்திரன் மாவட்டக் கழகத் தலைவர்- வேலூர் பாண்டு செயலாளர் - நங்கநல்லூர் க.தமிழினியன் துணைத் தலைவர் - இரா.கலைச்செல்வன் துணைச் செயலாளர் - வி.கே.ஆர்.பெர்னார்ட்ஷா இளைஞரணித் தலைவர் - மு.நித்யாநந்தம் இளைஞரணிச் செயலாளர் - ஆர்.சந்தோஷ் மகளிரணித்…
கள்ளக்குறிச்சி: வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், முதலமைச்சரின் உழவர்நல சேவை மய்யங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2025 ஆம் ஆண்டில் மட்டும் மூன்றாவது வேளாண் கண்காட்சி இது! உழவர் பெருமக்களின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்களின் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும், என்றைக்கும் உங்களுக்குத் துணையாக ‘திராவிட மாடல்’ அரசு இருக்கிறது; இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி
* பெரியாருக்கு இன்று சமூகத்தின் மீதான பொருத்தப்பாடு என்ன? 4 பெரியார் கொள்கைகளுடன் ஒருங்கிணைந்து நிற்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? 4பார்ப்பனியத்தை பெரியார் தீவிரமாக எதிர்த்தது ஏன்? தமிழ்நாட்டில் பெரியார் இருக்கும்போது, என்னிடம் ஏன் வருகிறீர்கள் என்று கேட்டவர் அம்பேத்கர்! இன்றைய…
கள்ளக்குறிச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
‘திராவிட மாடல்’ அரசு – மக்கள் போற்றும் சாதனைத் திட்டங்களின் அரசு! தி.மு.க. இருக்கும் வரை தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் மதவாத அரசியல் எடுபடாது! கள்ளக்குறிச்சி, டிச.27– ‘‘சிறப்புக் கவனம் செலுத்தப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள்’’ என்றும் ‘‘திராவிட மாடல்…
வடசென்னை ஓட்டேரி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் எழுச்சி உரை!
ஓட்டுத் திருட்டு மூலம் ஆட்சித் திருட்டை நடத்த எண்ணுகிறார்கள்! தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மறுபடியும் வெற்றி பெறும்! சென்னை, டிச.27 ஓட்டுத் திருட்டு மூலம் ஆட்சித் திருட்டை நடத்த எண்ணுகிறார்கள்! தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மறுபடியும் வெற்றி பெறும்…
