ஆதரவற்ற நிலையில் தவித்த 3 குழந்தைகள் வீடியோ காலில் பேசி நம்பிக்கையளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கூத்தாநல்லூர், டிச. 28- திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்-சுமதி இணையரின் குழந்தைகள் சுவாதி (12ஆம் வகுப்பு), சுவேதா (11ஆம் வகுப்பு) மற்றும் சிவேசுவர் (5ஆம் வகுப்பு). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தாய் சுமதியும்,…
உலகச் செய்திகள்
உயிர்காக்கும் மருந்திலும் போலி இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை மெல்போர்ன், டிச. 28- 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு இந்தியா சென்று, அபயரெப் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு கிடைத்திருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே,…
உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து இந்தாண்டில் 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்
புதுடில்லி, டிச. 28- இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்தியர்கள் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.…
நீக்கப்பட்ட வாக்காளர்களில் வங்கதேச, ரோஹிங்கியா மக்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்: அபிஷேக் பானர்ஜி
கொல்கத்தா, டிச. 28- மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்கா ளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. அதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீக்கப்பட்ட…
ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்துக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு
புதுடில்லி, டிச. 28- ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்துக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு விடுத்துள்ளார் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய மக்கள் பிரசாரம்…
இந்நாள் – அந்நாள் ஈரோடு சமதர்மத்திட்டம் வெளியிடப்பட்ட நாள் இன்று (28.12.1933)
28.12.1933இல் ஈரோட்டில் தனது வீட்டில் சுயமரியாதைத் தொண்டர்களைக் கூட்டி ‘சமதர்மத் திட்டத்தை’ வெளியிட்டார்.இது “ஈரோட்டு பாதை” எனவும் அறியப்படும். தன்னுடைய சுய மரியாதை இயக்கத்தில் சமதர்மப் பிரிவு என ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாடெங்கும் சமதர்மச் சங்கங்களைத் துவக்கினார். மே தினம் சமதர்மப்…
கைப்பேசியில் இதை மாற்றினால் 3 ஆண்டு சிறை
கைப்பேசியில் இதை மாற்றினால் 3 ஆண்டு சிறை கைப்பேசிகளில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது பிணையில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50…
பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு மானியத்தில் ஆட்டோ வழங்கல்
பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1 இலட்சம் மானியத்தில் புதிய ஆட்டோ செல்வி. திவ்யா வாங்குவதற்கு வழிகாட்டியாக இருந்ததை பெருமை கொள்கிறேன். ஏற்கனவே திருவண்ணாமலையில் 3 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைப்புசாரா தொ.மு.ச மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் - முனைவர் துரை.சந்திரசேகரன் தமிழினக் காவலர் கலைஞர் - பேராசிரியர் க.அன்பழகன் தமிழர் திருமணமும் இனமானமும் - பேராசிரியர் க.அன்பழகன் திருநெல்வேலி சரித்திரம் - கால்டுவெல் வரலாறு பண்பாடு அறிவியல் - (டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
28.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 100 நாள் வேலை திட்டம் ரத்து ஜன.5இல் நாடு தழுவிய போராட்டம் தொடக்கம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம், * விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது அதிமுக, எடப்பாடிக்கு முதலமைச்சர்…
