இதுதான் பிஜேபி ஆட்சி! ஊட்டச்சத்து குறைபாட்டில் தவிக்கும் ‘குஜராத் மாடல்’ 3.21 லட்சம் குழந்தைகள், 78 சதவீதம் பழங்குடிப் பெண்களுக்கு பாதிப்பு
காந்திநகர், டிச.30- மோடி 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ‘குஜராத் மாடல்’ என்ற பெயரில் பல் வேறு கட்டுக்கதைகளை அள்ளி விட்டு பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஆனால், அவர் பிரதமர் ஆன பின்பு தான் “குஜராத் மாடல்” என்பது ஒன்றுக்கும்…
சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்
புதுடில்லி, டிச.30- பொங்கல் விடுமுறை நாளில் நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவித்துள்ளது. பொங்கல் நாளில் தேர்வு நடத்துவதற்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஒத்திவைப்புக்கான காரணமாக…
இறந்த பறவைகளைத் தேடிச் செல்லும் கிருபா நந்தினி
படைப்பாளர்: மோகனா சோமசுந்தரம் ‘ஏன் இறந்த பறவைகளைக் கவனிக்க வேண்டும்?’ என்ற கேள்வியுடன் புறப்பட்டு, இன்று பறவை ஆராய்ச்சியாளராக உருவாகியிருக்கிறார் கிருபா நந்தினி. பொள்ளாச்சியில் உள்ள காளியப்ப கவுண்டன்புதூர் இவர் சொந்த ஊர். அப்பா தேங்காய் வியாபாரம் செய்கிறார். அம்மா தோட்ட வேலை…
எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு
புதுடில்லி, டிச. 30- தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில், சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மெமு (MEMU) ரயில் உட்பட 28 ரயில்களின் எண்கள்…
புதுச்சேரியின் கடலுக்கு அடியில் ஒரு மாபெரும் சுவர் ஆழ்கடலில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் நாகரிகம்
புதுச்சேரி, டிச.30-ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் மண்ணின் வணிகக் கொடி உலகெங்கும் பறந்தபோது, பூம்புகாரைப் போலவே புகழுடன் திகழ்ந்த ஒரு நகரம் - ‘பொதுக்கே'. காலச்சக்கரம் சுழன்றதில், கடல் அலைகள் அந்தப் பெருமைமிகு நகரை விழுங்கிவிட்டன. இன்று வரை சங்க…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகளிடம் 9 மணி நேரம் விசாரணை டில்லி சி.பி.அய். அலுவலகத்தில் நடந்தது
புதுடில்லி, டிச. 30–- கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டில்லியில் உள்ள சிபிஅய் தலைமை அலுவலகத்தில் கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா,…
கலவரக்காரர்களையும், காவல்துறையினரையும் கட்டுப்படுத்தாமல் கிறிஸ்துவப் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றதில் அர்த்தமில்லை!
‘தி இந்து’ நாளேடு தலையங்கம்! சென்னை, டிச.30– கலவரக்காரர்களையும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் காவல்துறை யினரையும் கட்டுப்படுத்தாமல், கிறிஸ்து மஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றதில் எந்த அர்த்தமும் இல்லை என ‘தி இந்து’ (29.12.2025) நாளிதழ் தலை யங்கம் விமர்சித்துள்ளது.…
வாஜ்பேயி பெயரால் உணவகம்; ஆனால், வாஜ்பேயி படம் கிடையாது! எல்லாம் மோடி மயம்தான்!
புதுடில்லி, டிச. 30 மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதி, டில்லியில் ஏழை, எளிய மக்க ளுக்காக குறைந்த விலையில் உணவு வழங்கும் ‘‘அடல் கேண்டீன்’’ (Atal Canteen) திட்டத்தை ஒன்றிய அரசு…
‘மோகினி அவதாரம்!’
சிறீரங்கத்தில் இன்று (30.12.2025) சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டதாம் (அதிகாலை 4.30 மணிமுதல் 5.45 மணிவரை). இதற்காக ரெங்கநாதர் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, மூலக் கிரகத்திலிருந்து புறப்பட்டு (இதுவும் பொய்! தூக்கி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டில் மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 அரசு பெண்களுக்கான அரசாகத்தான் இருக்கும்: மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. * சுயமரியாதை மிக்க மகளிர் இருக்கும் வரை…
