கழகத் தலைவர் ஆசிரியருக்குக் கழகத் துணைத் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து!

0 Min Read

தமிழர் தலைவர் கழக முழுப் பொறுப்பேற்று 49 ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி, இன்று (18.3.2026), கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ்அவர்களுக்குத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், ஊ.ஜெயராமன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், ப.சீதாராமன், நெல்லுப்பட்டு இராமலிங்கம் ஆகியோர் (சென்னை பெரியார் திடல்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *