கீழடி, பொருநையை தொடர்ந்து.. சோழ மண்ணில் தமிழர் பெருமை பேசும் அடையாளங்கள் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடு!

தஞ்சாவூர், டிச.29- தமிழர்களின் தொல் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து தற்போது சோழர் அருங்காட்சியகம் அமைக்க, ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கிறது. விரைவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய…

viduthalai

செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு 84 வகை பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டன

செங்கல்பட்டு, டிச. 29- செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை சார்பில், சுமார் 22 இடங்களில் நீர் மற்றும் நிலப் பறவைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் 84 வகையான பறவை இனங்களும், 1,000-க்கும் மேற்பட்ட பறவைகளும் அடையாளம்…

viduthalai

அதிகக் கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடா? காங்கிரஸ் நிருவாகி பிரவீன் சக்கரவர்த்திக்கு தி.மு.க. மேனாள் எம்.பி. அப்துல்லா பதிலடி!

தமிழ்நாடு நிருவாகம் நன்றாக இருப்பதால் உலக வங்கி கடன் தருகிறது சென்னை, டிச.29- காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, உத்தரப் பிரதேசத்தை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக விமர்சித்த நிலையில், திமுக மேனாள் எம்.பி எம்.எம்.அப்துல்லா, பிரவீன்…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் 13 லட்சம் பேர் பயன்!

சென்னை, டிச.29- தமிழ்நாடு முழுவதும் 21 வாரங்களாக நடைபெற்ற 844 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்களில் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

வலதுசாரி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை திருமாவளவன் கருத்து

மதுரை, டிச. 29- மதுரை, ஒத்தக்கடையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்று திருமாவளவன் பேசியதாவது: ஜாதி மறுப்பது, மறுமணம் செய்வது 50 ஆண்டுகளுக்கு முன்பு கடினமான செயலாக இருந்தது. இன்றைக்குப் பொது வெளியில் ஊர் அறிய ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடப்பது…

viduthalai

மருத்துவமனையில் நல்லகண்ணு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

viduthalai

வெள்ளி விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழப்பு

சேலம், டிச.29- தங்கத்திற்கு அடுத்த படியாக வெள்ளி கொலுசு உள்பட வெள்ளி நகைகளை வாங்கி பொது மக்கள் அதிக அளவில் அணிந்து வந்தனர். தற்போது வெள்ளியின் விலை படிப்படியாக அதிகரித்து நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக நேற்று (28.12.2025)…

viduthalai

பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது ; அய்.நா. கண்டனம்!

நியூயார்க், டிச.29- பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அய்.நா. கண்டனம் தெரிவித்துள்ளது . சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

viduthalai

கடவுள் இல்லை என்று அர்ச்சகருக்கு நன்றாகவே தெரியும்! நூறு கிலோ சிவலிங்கத்தை திருடிய அர்ச்சகன்

மாமல்லபுரம், டிச.29- செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சோதனை சாவடி மய்யத்தில் கடந்த 25ஆம் தேதி இரவு, மாமல்லபுரம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் காவல்…

viduthalai

எச்சரிக்கை! எச்சரிக்கை!! ஆன்லைனில் கைது என மிரட்டல் ரூ.90 லட்சத்தை இழந்த அரசு அதிகாரி

திருச்சி, டிச.29- திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57), அரசு அதிகாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், டில்லியில் இருந்து பேசுவதாகவும், தன்னை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026