தமிழ்நாட்டில் 24ஆம் தேதி வரை லேசான மழை பெய்யும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, மார்ச் 19 தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நீடிக்கும். இன்று முதல் 24ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…
‘திராவிட மாடல்’ அரசுக்கு மகுடம் சூட்டும் விதமாக ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் குஜராத், மகாராட்டிராவை பின்னுக்கு தள்ளியது
சென்னை, மார்ச் 19 தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ அரசுக்கு மகுடம் சூட்டும் விதமாக, 2024-2025ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி, தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு
சென்னை, மார்ச் 19- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது…
தா .பழூரில் நடைபெற்ற தி.மு.க.வெல்லட்டும்-தெருமுனைக் கூட்டம்
தா.பழூர், மார்ச் 19- திமுக வெல்லட்டும் திராவிட மாடல் தொடரட்டும்.. என்ற தலைப்பில் தா.பழூர் கடைவீதியில் தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 15.3.2026 ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் இராஜேந்திரன் தலைமையேற்க, ஒன்றியச்…
நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு,நே-சொர்ணம் இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 34-ஆம் ஆண்டு தொடக்க நாள் (20.03.2026) மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக அளிக்கப்பட்டது.
ஆவடி கழக மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரபடுத்த தீர்மானம்
ஆவடி, மார்ச் 19- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகையில் 15.3.2026 அன்று மாலை 06-00 மணிக்கு பாடி துரை ராவணன் அவர்கள் கடவுள் மறுப்பு கூற மாவட்ட கழக செயலா ளர் க.இளவரசன் ஒருங்…
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நாளிதழ் செய்தியாளர் உடல் உறுப்புக் கொடை மாவட்ட ஆட்சியர் மாலை வைத்து அரசு மரியாதை
கிருஷ்ணகிரி, மார்ச் 19- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் , மனிதநேய சிந்தனையாளர், பத்திரிகை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர், மூத்த பத்திரிகையாளர் என்.அன்பரசு (வயது 56) ஆவார். செய்தி சேகரிப்புக்காக கடந்த 15ஆம் தேதி…
விசாரணையின் வேகம்! ரூ.500 லஞ்சம் பெற்ற அலுவலருக்கு 36 ஆண்டுகளுக்குப் பின் ஓராண்டு சிறையாம்!
புதுடில்லி, மார்ச் 19- அரசு அதிகாரி ஒருவர் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவ்வழக்கானது விசாரணை நீதிமன்றத்தில் 16 ஆண்டுகளும், உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளும், உச்ச…
ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் குண்டு வீச்சு; 400 பேர் உயிரிழப்பு!
காபூல், மார்ச் 19- ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் சுமார் 400 பேர் இறந்ததாக தலிபான் அரசு கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சமீப காலமாக மோதல் நிலவி வருகிறது.…
‘ஈரான் போரும், பிரதமர் மோடியின் தடுமாற்றமும்!’
பேராசிரியர் மு.நாகநாதன் எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.டி.,டி.லிட். தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்த போரினால் உலகப் பொரு ளாதாரத்தில் தொடர் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. எப்போது போர் முடியும்? அமைதி திரும்பும் என்று கவலையோடு இந்தியாவில் மக்கள் உள்ளனர். இப்போரினால்; இந்தியாவில் பெட்ரோலியப்…
