செய்தியும் சிந்தனையும்…

செய்தி: ‘பேய்’ படத்தில் நடிகர் ஒருவர் நடிக்கிறாராம். சிந்தனை:  இல்லாத ஒன்றின் மீது எப்படி நடிக்க முடியும்?

Viduthalai

வீடுகளில் மரணம் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்! தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவு

சென்னை, மார்ச்.19  தமிழ்நாட்டில் வீடுகளில் நிகழும் உயிரிழப்புகளுக்கும் முறையான மருத்துவக் காரணங்களைக் கண்டறிந்து, மருத்துவர் மூலம் உறுதி செய்யப்பட்ட இறப்புச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையைச் செயல்படுத்த பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 6.96 லட்சம் உயிரிழப்புகள்…

Viduthalai

இது என்ன கூத்தோ!

கங்கை ஆற்றில் அசைவு உணவு சாப்பிட்ட 14 வாலிபர்கள் கைதாம். அப்படியானால் அந்த கங்கை ஆற்றில் வாழும் மீன்களை என்ன செய்ய உத்தேசம்? கிழட்டுப் பசுக்களை உயிருடன் கங்கையில் தள்ளி விடுகிறார்களே அதை என்ன செய்யப் போகிறார்கள்? காவிகளின் மதவெறிக்கு கணக்கே…

Viduthalai

மூன்று மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள்

கல்லக்குறிச்சி மாவட்டம்: தலைவர்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் செயலாளர்: குழ.செல்வராசு துணைத் தலைவர்: கா. முத்து துணைச் செயலாளர்: வடகரை எம். சேகர் பொதுக் குழு உறுப்பினர் : ச.சுந்தரராசன் வேலூர் மாவட்டம்: தலைவர்: வி.இ.சிவக்குமார் செயலாளர் : இ. தமிழ்த்தரணி துணைத்…

Viduthalai

வாழ்த்துப் பெற்றார்

தி.மு.க. மாணவரணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள  வீரமணி ஜெயக்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன்: தி.மு.க. மாணவரணிப் பொறுப்பாளர்கள். (சென்னை, 16.03.2026)  

Viduthalai

நன்கொடை

அன்னை மணியம்மையார் நினைவு நாளை முன்னிட்டு மகளிரணி – மகளிர் பாசறை சார்பில், பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச்செல்வி பெரியார் உலகம் நன்கொடை ரூ.15,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: பொறியாளர் ச.இன்பக்கனி, பசும்பொன் மற்றும் மகளிரணித் தோழர்கள்.…

Viduthalai

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி கோவையில் ஓய்வுபெற்ற தாசில்தாரிடம் ரூ40 லட்சம் மோசடி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை!

கோவை, மார்ச் 19 இணையவழி குற்றவாளிகள் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க 'டிஜிட்டல் அரெஸ்ட்'என்ற புதிய உத்தியைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஓய்வுபெற்ற தாசில்தார் ஒருவர், இந்த மோசடி வலையில் சிக்கி…

Viduthalai

புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்

மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ”சட்டசபையில் சமூகநீதிக் குரல்” எனும் தலைப்பிலான புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: ம.ஜ.க. தோழர்கள். (சென்னை, 16.03.2026)  

Viduthalai

நன்கொடை

மதுரை மாவட்டச் செயலாளர் இராலி.சுரேஷ் - சி.செந்திலா இணையர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், ரூ.3,000/- பெரியார் உலகம் நன்கொடையாக வழங்கினர். (சென்னை, 16.03.2026)  

Viduthalai

சர்.ஜான் மார்ஷல் 150ஆம் பிறந்த நாள் : சிலைக்கு மாலை அணிவித்தபின் தமிழர் தலைவர் பேட்டி

அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது, கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்! இதுதான் எங்களது கோரிக்கை – அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவும் தயார்! சென்னை, மார்ச் 19  அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது, கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்.  இல்லை…

Viduthalai