எச்சரிக்கை! எச்சரிக்கை!! ஆன்லைனில் கைது என மிரட்டல் ரூ.90 லட்சத்தை இழந்த அரசு அதிகாரி
திருச்சி, டிச.29- திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57), அரசு அதிகாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், டில்லியில் இருந்து பேசுவதாகவும், தன்னை…
கல்லீரலைப் பாதுகாக்கும் முறைகள்
பேராசிரியர் டாக்டர் ந.ஜூனியர் சுந்தரேஷ் நம் உடல் உறுப்பு களில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் உணவு கல்லீரலின் உதவியால் செரிமானமாகி அதன் மூலம் நச்சுகள் அகற்றப் படுகின்றன. கல்லீரலைப் பாதுகாக்க மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகளைத் தேவையில்லாமல்…
முதுகைப் பாதுகாப்பது எப்படி?
டி.செந்தில்குமார் இயன்முறை மருத்துவர், தேனி மருத்துவக் கல்லூரி, தேனி முதுகு வலிக்குப் பொதுவான காரணங்களாக நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்வது, உடற்பயிற்சியின்மை, தசைப்பிடிப்பு, சுளுக்கு, கீழே விழுதல், எலும்பு முறிவுகள், அதிக உடல் எடை போன்றவை கூறப்படுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கு…
ஓசூரில்…
சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா, எல்லோரா மணி, என்.எஸ்.மாதேஸ்வரன், தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்
ஓசூர் பெரியார் சதுக்கம் அருகே மேளதாளத்துடன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பூந்தொட்டி, பழக்கூடை வழங்கியும், கேக் வெட்டியும் கழகத் தோழர்கள் கொண்டாட்டம்
ஓசூர் பெரியார் சதுக்கம் அருகே மகளிரணியினர் முயற்சியில் தமிழர் தலைவர் பிறந்த நாள் கேக் வெட்டினார். மகளிர் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் கேக் ஊட்டி உற்சாகமடைந்தனர்.
விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்
விருதுநகர், டிச. 29- விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாளை யொட்டி, 28.12.2025 அன்று காலை 10 மணிக்கு விருதுநகர் பொன்மேனி அரங்கில் குழந்தை உளவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத்…
நன்கொடை
பூண்டி இரா.கோபால் சாமியின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் (29.12.2025) மற்றும் சுபத்திரா கோபால் சாமியின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் (31.12.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழக்குரைஞர் சி.அமர்சிங் -அ.கலைச்செல்வி, அ.க.பெரியார்செல்வம், அ.க.சாக் கரடீஸ் ஆகியோர் ரூ.1000 நன்கொடை…
கழகக் களத்தில்…!
30.12.2025 செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மாவட்ட காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
29.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாடு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பொங்கல் பரிசு: வேட்டி, சேலையுடன் பணமும் தர இருப்பதாக தகவல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நமது பலம் குறைவாக இருக்கலாம். ஆனால் நமது முதுகெலும்பு இன்னும்…
