கடந்து வந்த காட்டாற்றுப் பாதை, எதிர்ப்பு மலைகள் கொஞ்சநஞ்சமல்ல! தந்தை பெரியாரை உலக மயமாக்கும் பணியில் குறிப்பிட்ட எல்லையை எட்டியுள்ளோம்!

‘அய்யா, அம்மா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம்’ என்ற சூளுரையுடன் கழக முழுப் பொறுப்பேற்று 49 ஆம் ஆண்டு இன்று (18.3.2026) தொடங்குகிறது! ‘திராவிடத்தை வெல்ல எவராலும் முடியாது’ என்னும் நிலையை உருவாக்குவோம்! ‘அய்யா, அம்மா விட்டுச் சென்ற பணிகளைச்…

Viduthalai

திருக்குறள் பேரவை குரோம்பேட்டை மார்ச் 2026 மாதக் கூட்டம்

நாள்: 22.3.2026 ஞாயிறு மாலை 5 மணி இடம்: திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை திருக்குறள் - மனப்பாடம் செய்து ஒப்புவித்த மாணவர்களுக்குப் பாராட்டு வரவேற்புரை: முனைவர் எம்.அல்போன்ஸ் தலைமையுரை: டாக்டர் புலவர் பாண்டியன் சிறப்புரை:…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 18.3.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கீழடியில் 11ஆவது கட்ட அகழாய்வு நடத்த மாநில தொல்லியல் துறைக்கு ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி!! தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ‘மேற்கு வங்க சட்டமன்றத்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1918)

இசைக்கும், நடிப்புக்கும், கருத்தும் செய்திகளும் பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால் நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலை இல்லாமல், நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்துக்கும் அதைச் சாக்காக வைத்து…

Viduthalai

அன்னை மணியம்மையார் நினைவுநாள் – நூல்கள் வெளியீடு

தஞ்சை, மார்ச் 18- தஞ்சை குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு, பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் நினைவுநாள், நூல்கள் வெளியீடு, வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட புரவலர் நெல்லுப்பட்டு.அ.இராமலிங்கம் தலைமையில் சிறப்பாக நடை…

Viduthalai

ஆண்டிமடத்தில் நடைபெற்ற தி.மு.க வெல்லட்டும். பரப்புரைக் கூட்டம்

ஆண்டிமடம், மார்ச் 18- "திமுக வெல்லட்டும்"... திராவிட மாடல் தொடரட்டும்.. என்ற தலைப்பில் அரியலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆண்டி மடம் பேருந்துநிலையம் அருகில் 13.3.2026 வெள்ளி மாலை 6…

Viduthalai

மும்பையில் சுயமரியாதைச்சுடரொளி அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆவது ஆண்டு நினைவு நாள்!

மும்பை, மார்ச் 18- அன்னை மணியம்மையார் அவர்களின் 48-ஆவது ஆண்டு நினைவு நாள் "சுயமரியாதைச் சுடரொளிகள் " நாள் கூட்டம் மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், தாராவி கலைஞர் மாளிகையில் நடை பெற்றது. நிகழ்வுக்கு மும்பை…

Viduthalai

மத்திய கிழக்கு பகுதியில் போர் நெருக்கடிகள் 4335 விமான சேவைகள் ரத்து

புதுடில்லி, மார்ச் 18- மாநிலங்களவையில் நேற்று (16.3.2026) நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு கூறியதாவது: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே தீவிரம…

Viduthalai

மோசடி செய்வோரின் முகமூடி ஆன்மிகம்!-மஞ்சை வசந்தன்

“பக்தி வேஷம்'', “கபட நாடகம்'', “பசுத்தோல் போர்த்திய புலி'' என்று பலவிதமாக மோசடிப் பேர்வழிகள் அக்காலந் தொட்டே விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். சதிகாரர்கள், காமுகர்கள், பித்தலாட்டம் செய்வோர், ஏமாற்றுப் பேர்வழிகள், குறுக்கு வழியில் சொத்து சேர்க்க முயற்சி செய்வோர் என்று பலரும் தங்கள்…

Viduthalai