மராத்திய மாநிலத்தில் ஒரு மாநாடு!
- வி.சி.வில்வம் தமிழ்நாட்டிற்கு அடுத்து பெரியார் கொள்கைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவது மராத்திய மாநிலம். பெரியார் காலம் தொட்டே இந்தத் "தோழமை" தொடர்கிறது! இதுதொடர்பான முழு தகவல்களையும் "வடநாட்டில் பெரியார்" எனும் நூலில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் முதலமைச்சரிடம் கோரிக்கை
செய்யாறு, டிச. 30- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மறைந்த மேனாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞரின் சிலை அரசு கலைக் கல்லூரி அருகில் ஆற்காடு சாலையில் பைபாஸ் சாலை சந்திப்பில் 11 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டு…
கழகக் களத்தில்…!
2.1.2026 வெள்ளிக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 25ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: இலக்கியப் பட்டா வழங்கிய பாரதிதாசன் *சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் (பொறுப்பாளர்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, திராவிடர் இயக்கத்தின் பற்றாளர் திருச்சி கே.சவுந்தரராசன் அவர்கள் சந்தித்து தனது புரட்சிப்பாதை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள 1.விடுதலை வேட்கை, 2.பிரபாகரன் காவியம் மற்றும் 3.Anna Speaks ஆகிய மூன்று…
தமிழர்களின் ஒற்றுமையைப் பிரித்தவர்கள் பார்ப்பனர்கள்!
மேனாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் அண்மையில் ராமநாத புரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பார்ப்பனர்கள் சொல்லும் மந்திரங்கள் எந்த கடவுளுக்கும் புரியாது என்று சுட்டிக்காட்டிப் பேசினார். அவர், பார்ப்பனர்களும் ஆரியர்களும் தமிழர்களின் ஒற்றுமையைப் பிரித்தவர்கள் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் வெல்லும் தமிழ் பெண்கள் தான்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, டிச.29- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் ‘‘வெல்லும் தமிழ் பெண்கள் தான்’’ திராவிட இயக்கத்தால் தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும் போராட்ட வரலாற்றையும் - வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும்…
செ.பொன்முடியின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (1.1.2026) தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரி வித்தார்
கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர் செ.பொன்முடியின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (1.1.2026) தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரி வித்தார். உடன் மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி
கீழடி, பொருநையை தொடர்ந்து.. சோழ மண்ணில் தமிழர் பெருமை பேசும் அடையாளங்கள் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடு!
தஞ்சாவூர், டிச.29- தமிழர்களின் தொல் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து தற்போது சோழர் அருங்காட்சியகம் அமைக்க, ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கிறது. விரைவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய…
செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு 84 வகை பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டன
செங்கல்பட்டு, டிச. 29- செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை சார்பில், சுமார் 22 இடங்களில் நீர் மற்றும் நிலப் பறவைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் 84 வகையான பறவை இனங்களும், 1,000-க்கும் மேற்பட்ட பறவைகளும் அடையாளம்…
அதிகக் கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடா? காங்கிரஸ் நிருவாகி பிரவீன் சக்கரவர்த்திக்கு தி.மு.க. மேனாள் எம்.பி. அப்துல்லா பதிலடி!
தமிழ்நாடு நிருவாகம் நன்றாக இருப்பதால் உலக வங்கி கடன் தருகிறது சென்னை, டிச.29- காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, உத்தரப் பிரதேசத்தை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக விமர்சித்த நிலையில், திமுக மேனாள் எம்.பி எம்.எம்.அப்துல்லா, பிரவீன்…
