சமூக ஒற்றுமை
ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். ‘குடிஅரசு’ 3.3.1929
மறைவு
சிதம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் பூ.சி.இளங் கோவனின் தம்பி எஸ்.இராசராசன் அவர்களின் துணைவியார், இரா.ராணி (வயது 60) சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று (18.3.2026) இரவு 10.45 மணிக்கு மறைவுற்றார். அன்னாரின் இறுதி மரியாதையும் அடக்கமும் சிதம்பரம் வட்டம் பூந்தோட்டம்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு இந்திய கம்யூ.க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * விமானங்களில் 60% இருக்கைகளுக்கு இருக்கைத் தேர்வு கட்டணம் வசூலிக்கக்…
பெரியார் விடுக்கும் வினா! (1919)
கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது என்பதன்றி, தனி ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது வசதி - வாழ்வுக்கு ஏற்ப பொருளாதார வளத்தை பெருக்கிக் கொள்வதற்கு என்பதாக இருக்கலாமா? - தந்தை…
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல்
முனைவர் சுந்தர் கணேசன் தொல்லியல் ஆய்வாளரான ‘சர் ஜான் மார்ஷல்', இலண்டனில் உள்ள கர்சன் பார்க் பகுதியின் எவர்டன் ஹவுஸில் 1876 மார்ச் 19 அன்று பிறந்தார். டல்விச் கல்லூரியிலும் கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகச்…
தாம்பரம் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்’’ சிறப்புக் கூட்டம்!
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், ‘‘அன்னை மணியம்மையார் நினைவு நாள் - 2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்’’ எனும் தலைப்பில், கடந்த 16.03.2026 அன்று மாலை 6 மணிக்கு, மேற்கு தாம்பரத்தில் உள்ள பெரியார் நகர் - பாரதி…
முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னதை எடுத்துக்காட்டி – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஈரோடு மருத்துவமனைக்குப் பெரியார் பெயர் வைப்பதற்கு ‘முன்மாதிரி’ இல்லை என்று அரசு அதிகாரிகள் சொன்னார்கள்! முன்மாதிரி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நான் சொல்வதையே ‘‘முன்மாதிரியாக’’ எடுத்துக்கொள்ளுங்கள்; முன்மாதிரி எப்போது வரும்? யாராவது ஒருவர் உண்டாக்கினால்தானே! தாம்பரம், மார்ச் 19 ஈரோட்டில்…
மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, மார்ச்.19 தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களின் மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து தமிழ்நாடுஅரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, அரசுப் பெண் ஊழியர்களுக்கு முதல்…
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசாணைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு
சென்னை, மார்ச் 19 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதிய அரசாணைகளை வெளியிடுவதற்கு முன்பாக அவற்றை ஆய்வு செய்யத் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு…
தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் 4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை, மார்ச் 19 தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று (18.3.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4 லட்சம் தேர்தல்…
